இலங்கை செய்திகள்

வடக்கு மருத்துவமனைகளுக்கு 110 தாதிய உத்தியோகத்தர்கள்!

வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சின் கீழ் இயங்­கும் வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு புதி­தாக 110 தாதிய உத்­தி­யோ­கத்­தர்­க­ளும் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு 50 தாதிய உத்­தி­யோ­கத்­தர்­க­ளும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. எனி­னும் வடக்­கில் ஏற்­க­னவே கட­மை­யாற்­று­ப­வர்­க­ளில் 85பேர் வரு­டாந்த இட­மாற்­றம் பெற்று கொழும்பு உள்­ளிட்ட மாகா­ணங்­க­ளுக்­குச் செல்­கின்­ற­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. இது தொடர்­பில் வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சர் ஜீ.குண­சீ­லன் தெரி­வித்­த­தா­வது:வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சின் கீழ் உள்ள வைத்­தி­ய­சா­லை­க­ளில் நில­வும் தாதிய […]

கடற்படையின் ஆக்கிரமிப்பில் இருக்கும் காணிகள் நில அளவீடு

கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் மன்னார், பள்ளிமுனை மீனவ குடும்பங்களின் காணியை விடுவிப்பதற்காக நிள அளவை செய்யப்பட்டன. மன்னார் பள்ளிமுனை மீனவ குடும்பங்களின் காணிகளையும் வீடுகளையும் கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்திருப்பதால் அவற்றை விடுவிக்குமாறு கோரி பாதிப்படைந்துள்ள பள்ளிமுனை மக்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தொடர்ந்து நீதிமன்ற கட்டளைக்கு அமையவும் இரு பகுதினரின் சம்மதத்துடன் அக் காணிகளை அளக்கும் நடவடிக்கையில் மன்னார் பிரதேச செயலகம் இன்று வியாழக்கிழமை (07.12.2017) நடவடிக்கையை […]

தொடரும் வேலை நிறுத்தம் : மக்கள் அசௌகரியத்தில்.!

ரயில்வே சாரதிகளுக்கான உதவியாளர்களை சேர்த்துக்கொள்ளும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ரயில்வே சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தத்தில் இன்று நள்ளிரவு முதல் ரயில்வே நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுபாட்டாளர்களும் […]

யானைத் தந்தங்களுடன் இருவர் கைது

யானைத் தந்தங்களை அனுமதியின்றி வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்தனர். சந்தேக நபர்களைக் கைது செய்த நிக்கவரெட்டிய புலனாய்வுப் பொலிஸார், அவர்களிடமிருந்து யானைத் தந்தங்களின் ஏழு பாகங்களைக் கைப்பற்றினர். மீகலேவ மற்றும் கிரிபாவ பகுதிகளில் கைது செய்யப்பட்ட இவ்விருவரும் கல்கமுவை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளுக்கு கட்­டாய இரா­ணு­வப் பயிற்சி

சிவில் பாது­காப்பு பிரி­வி­ ன­ரால் வன்­னிப் பிர­தே­ சத்­தில் இயக்­கப்­ப­டும் முன் பள்­ளி­க­ளில் கற்­பிக்­கும் ஆசி­ரி­யர்­கள் கட்­டாய இரா­ணு­வப் பயிற்­சி­யைப் பெற்­றுக்­கொள்­ளு­மாறு நிர்­பந்­திக்­கப்­ப­டு­ கின்­ற­னர். அவர்­கள் தமது பணி­யி­லி­ருந்து இதன் கார­ண­மாக வில­கு­கின்­ற­னர். இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் இ.ஆர்­னோல்ட் தெரி­வித்­தார். வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில், முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளின் கொடுப்­ப­னவை அதி­க­ரிப்­பது தொடர்­பான பிரே­ரணை முன்­வைக்­கப்­பட் டது. பிரே­ரணை மீதான விவா­தம் நடை­பெற்­றது. விவா­தத்­தில் உரை­யாற்­றிய […]

மகா­தேவா சிறு­வர் இல்ல குழப்­ப ­நி­லையை

கிளி­நொச்சி மாவட்­டத்­தில் உள்ள மகா­தேவா சிறு­வர் இல்­லத்­தில் தற்­போது ஏற்­பட்­டுள்ள திடீர் குழப்­ப­ நிலை தொடர்­பில் ஆராய்ந்து விசா­ரணை அறிக்கை சமர்ப்­பிக்க குழு­வொன்று நிய­மிக்­கப்­பட வேண்­டும் என வடக்கு மாகாண அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் வலியுறுத்தினார். வடக்கு மாகாண சபை­யின் 111ஆவது அமர்வு நேற்­றை­ய­ தி­னம் கைதடியில் இடம்­பெற்­றது. இந்த அமர்­வில் வடக்கு மாகாண சபை உறுப்­பி­ னர் ஜெய­சே­க­ரம் மகா­தேவா சிறு­வர் இல்­லத்­தில் உள்ள திடீர் குழப்­ப­நிலை தொடர்­பில் மாகாண […]

தமிழ் மக்­க­ளின் காணி­யில் சிங்­கள மக்­க­ளுக்கு அபி­வி­ருத்தி வேலை­கள்!

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் மகா­வலி எல் வல­யம் என்ற போர்­வை­யில் அப­க­ரிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளின் காணி­யில் வசிக்­கின்ற சிங்­கள மக்­க­ளுக்கு ஆயி­ரம் மில்­லி­யன் ரூபா­ யில் 6 ஆயி­ரம் ஏக்­கர் நிலப்­ப­ரப்­புக்கு நீரை வழங்­கும் அபி­வி­ருத்தித் திட்­ட­ வே­லை­கள் இடம்­பெற்று வரு­கின்றன என மாகாண சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் குற்­றஞ் சாட்­டி­யுள்­ளார். வடக்கு மாகாண சபை­யின் 111ஆவது அமர்வு நேற்­றை­ய­தி­னம் அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தலை­மை­யில் இடம்­பெற்­றது. இந்த அமர்­வில் வடக்கு மாகாண […]

பியருக்குச் சண்டை- குடும்பத்தலைவர் கொலை!

இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றின் போது ஒருவர், பியர் மதுபான போத்தலால் குத்தப்பட்டு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நாவலப்பிட்டி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் இன்று முற்பகல் இடம்பெற்றது. உயிரிழந்தவரின் சடலம்  பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு இரட்டைவாய்க்காலில் வெடிபொருள்கள் வெடிப்பு!!

முல்லைத்தீவு, இரட்டைவாய்க்காலில் இன்று மாலை வெடிபொருள்கள் வெடித்ததால் மக்கள் மத்தியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. இனந்தெரியாதவர்களால் மூட்டப்பட்ட தீயால் போரில் கைவிடப்பட்டிருந்த வெடிபொருள்கள் வெடித்தன என்று கூறப்படுகின்றது. புதுமாத்தளன், ஆனந்தபுரம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் பிரதேசங்களில் இறுதிப்போரில் கைவிடப்பட்ட ஆயுதங்கள் இன்னமும் மீட்கப்படாது காணப்படுகின்றன என்று மக்கள் சுட்டிக்காட்டினர்.

இலங்கையின் இயற்கை அழிவிற்கு காரணம் இதுவா.?

இலங்கையின் அண்மைக்கால அழிவுகளுக்கு எமது நாட்டின் காபன் துகள்கள்  அதிகரித்த தரம் குறைந்த எரிபொருட்களே காரணமாகும். நிலக்கரி, மசகு எண்ணெய் என்பவற்றின் பாவனையே சூழலை பாதித்துள்ளதாக பாரிய நகர் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், உலகம் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றது. சூழலியல் பிரச்சினை காரணமாக  உலகில் பல்வேறு நாடுகளில் […]