Tuesday , March 19 2024
Home / மரணஅறிவித்தல்

மரணஅறிவித்தல்

Maranaarivithal

திரு சபாரத்தினம் சண்முகநாதன்

    திரு சபாரத்தினம் சண்முகநாதன் இளைப்பாறிய அதிபர்- Reform School அச்சுவேலி வயது 90 திருநெல்வேலி(பிறந்த இடம்) Florida – United States யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Florida வை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் சண்முகநாதன் அவர்கள் 04-02-2020 செவ்வாய்க்கிழமை  அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், செல்வா அவர்களின் அன்புக் கணவரும், பிரகாஷ் , மீரா ஆகியோரின் அன்புத் தந்தையும், Dr. துஷ்யந்தி,  ஆனந்தன்(Arnold) ஆகியோரின் அன்பு …

Read More »

திருமதி காமாட்சிப்பிள்ளை ஐயாத்துரை

வேலணை வடக்கு, 5 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த திருமதி காமாட்சிப்பிள்ளை ஐயாத்துரை நேற்று (10.01.2018) புதன்கிழமை சிவபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் தங்கமுத்து தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சின்னர் – சீனிப்பிள்ளை தம்பதியரின் மருமகளும் காலஞ்சென்ற ஐயாத் துரையின் அன்பு மனைவியும் கமலாசனி, தயாநிதி, ஜெகதீஸ்வரன் (பிரான்ஸ்), ஜெகதீஸ்வரி (லண்டன்), பாவனி (ஆசிரியை – யாழ். திருநெல்வேலி றோமன் கத்தோலிக்க த.க.பாடசாலை), சிவஞானி (நளினி – லண்டன்) ஆகியோரின் …

Read More »

ஐயம்பிள்ளை சிற்றம்பலம்

நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும் தண்ணீரூற்று, முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை சிற்றம்பலம் கடந்த (03.01.2018) புதன்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை – சேதுப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு மகனும் காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை – மாணிக்கம் தம்பதியரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற கமலாதேவியின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற பார்வதிப்பிள்ளை மற்றும் தெய்வானைப்பிள்ளை, சண்முகம் (இளைப்பாறிய நில அளவை அத்தி யட்சகர்), தங்கம்மா, கனகம்மா, தங்கமுத்து காலஞ்சென்ற தங்கரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் …

Read More »

ஆசைப்பிள்ளை ஆனந்தநாதன்

பருத்தியடைப்பு, ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும் செழியன் வீதி, ஓட்டு மடத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆசைப்பிள்ளை ஆனந்தநாதன் நேற்று (08.12.2017) வெள்ளிக்கிழமை காலமானார். அன்னார் நாகரெத்தினத்தின் (அம்பாள்) அன்புக்கணவரும் ஆசைப்பிள்ளை அன்ன பூரணம் தம்பதியரின் கனிஸ்டபுத்திரனும் காலஞ்சென்ற வர்களான அருணகிரிநாதன், அருந்ததியம்மா மற்றும் பழனிநாதன், அமிர்தசெல்வநாயகி ஆகியோரின் சகோ தரரும் ஆனந்தரூபி, ஆனந்தகௌரி, செல்வானந்தன், லோகானந்தி ஆகி யோரின் அன்புத்தந்தையும் பாலச்சந்திரன், நவநீதராஜா, ஜீவரஞ்சினி, கிரிகரன் ஆகி யோரின் மாமனாரும் மயூரன், …

Read More »

தம்பிப்பிள்ளை சிவராசா

காரைநகர், பலகாட்டைப் பிறப்பிடமாகவும் 76/4, கலட்டிப்பிள்ளையார் கோவிலடி யை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சிவராசா நேற்று (07.12.2017) வியாழக் கிழமை இறைபதம் எய்தினார். அன்னார் காலஞ்சென்ற கதிரவேலு தம்பிப்பிள்ளை – சிவபாக்கியம் தம்பதியரின் புதல்வனும் காலஞ்சென்ற அழகரத்தினம் – தெய்வானைப் பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும் சிவசோதியின் அன்புக் கணவரும் சிவநிதி (கனடா), சிவரூபன் (ஆஸ்தி ரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும் தயாபரனின் (கனடா) மாமனும் விஜயலட்சுமி கதிரவேலு, புனிதகுமாரி …

Read More »

கணபதிப்பிள்ளை ஜெயநாதன் (நாதன்)

கொக்காவில் வீதி, துணுக்காயைப் பிறப்பிட மாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப் பிள்ளை ஜெயநாதன் (நாதன்) நேற்று (07.12.2017) வியாழக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற கதிர்காமு கணபதிப் பிள்ளை மற்றும் சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மகனும் காந்திமதியின் (மதி) அன்புக் கணவரும் நிவேதன் (மாணவன் – மு / மல்லாவி மத்திய கல்லூரி), வினோஜா (மாணவி – மல்லாவி மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்புத்தந்தையும் பாக்கியநாதன் காலஞ்சென்ற அருணகிரிநாதன் (குகன்) மற்றும் …

Read More »

தம்பிப்பிள்ளை அருணாசலம்

மாகி­யப்­பு­லம் வீதி, ஏழாலை வடக்­கி­னைப் பிறப்­பி­ட­மா­க­வும், மாணிக்­கர் வீதி, இணு­வில் கிழக்­கினை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட தம்­பிப்­பிள்ளை அருணா­ச­லம் 06.12.2017 புதன்­கி­ழமை கால­மா­னார். அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான தம்­பிப்­பிள்ளை – சிதம்­ப­ரம் தம்­ப­தி­க­ளின் பாச­மிகு மக­னும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான முத்­தையா – செல்­லாட்சி தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும், சோதிப்­பிள்­ளை­யின் அன்­புக் கண­வ­ரும், காலஞ்­சென்ற பார்­வ­தி­யின் அன்­புத் தம்­பி­யும், நாகேஸ்­வரி, திரு­ஞா­ன­செ­ல­்வம் (இந்­தியா), ஞான­காந்­தன் (ஜேர்­மனி), ஞான­தாஸ் (சுவிஸ்), யோகேஸ்­வரி (சுவிஸ்) ஆகி­யோ­ரின் அன்­புத் தந்­தை­யும், …

Read More »

நமசிவாயம் குமாரதாசன் (ஓய்வு பெற்ற பிராந்திய முகாமையாளர் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்)

சர­சா­லை­யைப் பிறப்­பி­ட­மா­க­வும் கோப்­பாய் மத்­தியை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட நம­சி­வா­யம் குமா­ர­தா­சன்(ஓய்வு பெற்ற பிராந்­திய முகா­மை­யா­ளர் இலங்கை காப்­பு­றுதி கூட்­டுத்­தா­ப­னம்) 04.12.2017 திங்­கட்­கி­ழமை கால­மா­னார். அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான நம­சி­வா­யம் – தையல்­நா­யகி தம்­ப­தி­க­ளின் அன்பு மக­னும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான துரை­சிங்­கம் – பாலாம்­பிகை தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும் காலஞ்­சென்ற தவ­றஞ்­சி­த­ம­ல­ரின் (றஞ்­சி­யக்கா) அன்­புக் கண­வ­ரும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான விநா­ய­க­மூர்த்தி, முத்­துச்­சாமி மற்­றும் கிருஷ்­ண­மூர்த்தி ஆகி­யோரின் அன்­புச் சகோ­த­ர­னும் காலஞ்­சென்ற தன­பா­ல­சிங்­கத்தின்(JP), அன்பு மைத்­து­ன­ரும் நிரஞ்­ச­னா­வின் …

Read More »

சுப்ரமணியம் பாலசிங்கம்

மட்டுவில் தெற்கு. சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் பாலசிங்கம் நேற்று (05.12.2017) செவ்வாய்க் கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் – சிவபாக்கியம் தம்பதி யரின் அன்பு மகனும் செல்லத்துரை – மாணிக்கம் தம்பதியரின் அன்பு மரு மகனும் தேவிமலரின் அன்புக் கணவ ரும் காலஞ்சென்ற உதயபாலன், உதய குமார் (சுவிஸ்), உதயசீலன் (சுவிஸ்), காலஞ்சென்ற உதயராஜன், உதய காந்தன் (காந்தன் – மட்டுவில்) ஆகியோ ரின் அன்புத் …

Read More »

வல்லி மகேந்திரன் (முன்னைநாள் தலைவர் கலிகைக் கந்தன் ஆலய பரிபாலனசபை)

காந்தி வீதி, துன்­னாலை மேற்­கைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட வல்லி மகேந்­தி­ரன் (JP) 03.12.2017 ஞாயிற்­றுக்­கி­ழமை கால­மா­கி­விட்­டார். அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான வல்லி – இரா­சம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மக­னும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான கண­பதி – பாக்­கி­யம் தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும், தேவ­ம­ல­ரின் அன்­புக் கண­வ­ரும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான இரா­ச­துரை, ரங்­க­நா­தன், இரா­சேந்­தி­ரம், இராசு, சிதம்­ப­ர­நா­தன், திரு­மதி சந்­தி­ர­லிங்­கம் வசந்தி, சிவ­நா­தன் ஆகி­யோ­ரின் அன்பு சகோ­த­ர­ரும், மதன் (UK), மதனா (ஆசி­ரியை – யா/ …

Read More »