Loading…
Other News
ரிஷபராசி புத்தாண்டு பலன்கள்-2018
Loading…
தினகரனின் பண்ணை வீட்டில் ரகசிய அறைகள்: தம்பி வீட்டிலிருந்து 7 கிலோ தங்கம்
சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று புதுவையில் டிடிவி தினகரனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சோதனை மேற்கொண்ட போது அங்கு ரகசிய அறைகள் இருந்ததாம். அந்த அறைகளுக்கு மின்சாதன பூட்டு போடப்பட்டிருந்ததால், சிறிது நேர போராட்டத்திற்கு பிறகே அதிகாரிகள் அந்த அறைகளை திறந்ததாகவும், ஆவணங்கள் மற்றும் பொருட்களை கைப்பற்றிய பின்னர் […]
மகிழ்ச்சியில் சம்பந்தன், சுமந்திரன்…..!
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் வரவு செலவுத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்த வரவு செலவுத்திட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் அடங்கலாக சகலருக்கும் நன்மை தரும் யோசனைகள் அடங்கியுள்ளதாக இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்ட முன்மொழிவில் சில முன்னேற்றகரமான செயற்பாடுகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக போராளிகளுக்கு சில உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும், பெண்களுக்கு சில […]
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் உலகம் முழுவதும் நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்துடன், சர்வதேச ரீதியில் ஒன்றிணைந்துள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தனி தமிழீழம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு – நாராஹேனபிட்ட இராணுவ வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “சமகாள அரசாங்கம் இராணுவத்தை […]
பிரான்சில் மாணவர்கள் மீது கார் மோதி தாக்குதல் பலர் காயம்
பிரான்சின் டுலூஸ் நகரின் அருகே அமைந்துள்ள கல்லூரிக்கு வெளியே மாணவர்கள் மீது நபர் ஒருவர் காரை மோதவிட்டு தாக்குதல் நடத்தியதில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பிரான்சின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள டுலூஸ் நகரில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இதில் 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் படுகாயத்துடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வேறிருவர் ஆபத்துகட்டத்தை தாண்டியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த விபத்து தொடர்பில் 28 […]
இன்றைய ராசிபலன் I 11.11.17
மேஷம்: நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். விருந்தினர் […]
இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்ட இருவர் கைது
இரு சமூகங்களுக்கிடையே இனவாதத்தைத் தூண்டும் விதமாக செயற்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நாவலப்பிட்டிய பொலிஸார் இருவரை கைதுசெய்துள்ளதுடன் மேலும் இரு நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது; நாவலப்பிட்டி நகரில் சிவனொளிபாதமலைக்கு செல்லும் முச்சந்தியில் சில நலன்விரும்பிகள் இணைந்து வழிகாட்டி குறியீட்டுடன் கூடிய சுவாமியின் (சமன்தெய்யோ) உருவப்படம் அடங்கிய பதாகையினை செய் திருந்தனர். அப் பதாகையினை சில தினங்களுக்கு முன்னர் விஷமிகள் […]
15 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; சந்தேக நபருக்கு பிணை
15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த (21 வயது) இளைஞரான முச்சக்கரவண்டி சாரதியை பிணையில் செல்ல அனுமதித்த கண்டி நீதிமன்ற நீதிவான் விசாரணையை பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைத்தார். தலாத்து ஓயா பொலிஸாரே சந்தேகத்தின் பேரில் இவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். தலாத்து ஓயா பொலிஸ் பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டிசாரதி 15 வயது சிறுமி ஒருவருடன் நீண்டகாலமாக காதல் கொண்டிருந்துள்ளார். இருவரும் மிக நெருக்கமாக பழகிவந்த […]
பட்ஜட்டை சாதகமாக பார்க்கின்றோம் : கூட்டமைப்பு தெரிவிப்பு
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்காக கூட்டமைப்பிடத்திலிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் வரவு–செலவுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில் அதனை சாதகமாக பார்ப்பதாக ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டு வரவு–செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுபடவேண்டிய நிலைமைகள் உள்ளன. அதனடிப்படையில் எமது தரப்பின் கருத்துக்களையும் வரவு […]





