இலங்கை செய்திகள்

மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

சிதைக்கப்பட்ட, பழுதாக்கப்பட்ட நாணயத் தாள்களை மாற்றுவதற்கான கால எல்லையை மத்திய வங்கி நீட்டித்துள்ளது. பழுதடைந்த அல்லது பழுதாக்கப்பட்ட நாணயத் தாள்களை மாற்றுவதற்காக இன்று வரை, அதாவது டிசம்பர் 31ஆம் திகதி வரை மத்திய வங்கி கால அவகாசம் வழங்கியிருந்தது. எனினும் அந்தக் கால எல்லையை எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி வரை நீட்டித்திருப்பதாக மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இனியும் அந்தக் கால எல்லை நீட்டிக்கப்பட மாட்டாது என்று தெரியவரும் […]

இணைய ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரை

மிகவும் பொறுப்புவாய்ந்த, வினைத்திறனான இணைய ஊடகத்துறைக்காக உருவாக்கப்பட்ட ஒழுக்கக்கோவையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது இணைய ஊடகவியலாளர் சங்கத்தினால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, “இணைய ஊடகத்துறைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஒழுக்க நெறிக்கோவை தயாரிப்பு பணியானது மிகவும் முக்கியமானதாகும் என்று தெரிவித்தார். அத்துடன் இது ஊடகத்துறைக்கு மட்டுமன்றி அரசியல் துறை மற்றும் முழு மனித சமூகத்திற்கும் காலத்திற்குத் தேவையானதொரு பணியாகும்.” […]

மகிந்த

ஒன்றிணைத்த நாட்டை பிரித்து வேட்டையாட பலரும் முயற்சி

பல இன்னல்களுக்கு மத்தியில் ஒன்றிணைத்த நாட்டை பிரித்து வேட்டையாட பலரும் முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எதிரணி தலைவர்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் அரசாங்கத்தில் இணைகின்றனர். எதிர்பார்ப்புகள் நிறைவேறா விட்டால் எங்கு செல்வார்கள். அவ்வாறு செல்பவர்களும் அரசாங்கத்திற்கு எதிராண நிலைப்பாட்டிலேயே உள்ளனர். ஆனால் அவ்வாறான ஒரு குறுகிய நோக்கம் மக்களிடம் இல்லை. எனவே அரசாங்கத்திற்கு எதிரானதும் ஆதராவனதுமான தெளிவான ஒரு பிளவு தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது. இந்த பிளவு […]

ஜெனி­வாவில் இலங்கை தொடர்பான விவாதம் மார்ச் 21 ஆரம்பம்

ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 26 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில், மார்ச் மாதம் 21 ஆம்­ தி­கதி இலங்கை தொடர்­பான விவாதம்  ஆரம்பமாகவுள்ளது. இலங்கை தொடர்­பான பிர­தான விவாதம் 27ஆம் திகதி இடம்­பெ­றும். ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கை தொடர்­பான தனது அறிக்­கையை முன்­வைப்பார். அதன்­பின்னர் இலங்கை தனது தரப்பு நியாயம் […]

பொம்மை வெளி­ குடி தண்­ணீர் பிரச்­சி­னை­க்குத் தீர்வு

பொம்மை வெளிப் பகு­தி­யில் யாழ்ப்­பாண மாந­கர சபை­யால் ஆழ்­து­ளைக் கிணறு ஒன்று அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. அந்­தக் கிணறு அமைக்­கப்­பட்­டால் பொம்மை வெளி­யில் உள்ள மக்­க­ளின் குடி­ தண்­ணீர்த் தேவை பூர்த்­தி­ செய்­யப்­ப­டும் என யாழ்ப்­பாண மா நகர சபை ஆணை­யா­ளர் ரி. ஜெய­சீ­லன் தெரி­வித்­தார். யாழ்ப்­பா­ணம், பொம்மை வெளிப்­ப­கு­தி­யில் குடி­யி­ ருக்­கும் மக்­கள் அந்­தப் பகு­தி­யில் யாழ்ப்­பாண மாந­கர சபை­யால் அமைக்­கப்­பட்ட நீர்க் குழா­யில் இருந்து வரும் தண்­ணீ­ரையே தமது தேவை­க­ளுக்­கா­கப் […]

தேவை­யா­ன­ளவு மழை கிடைத்­தும் எவ­ருமே அதைச் சேமிக்­க­வில்லை

தேவை­யான மழை­வீழ்ச்சி கிடைத்­தும் எவ­ருமே மழை­நீ­ரைச் சேமிக்­க­வில்லை. இயன்­ற­ளவு மழை­நீரை கட­லுக்கு அல்­லது தமது பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்தி விடு­வ­தி­லேயே சக­ல­ரும் குறி­யாக இருக்­கின்­ற­னர். இந்த நிலை மாற­வேண்­டும். இவ்­வாறு யாழ்ப்­பா­ணம் திருநெல்­வேலி யிலுள்ள வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளப் பொறுப்­ப­தி­காரி ரி.பிர­தீ­பன் தெரி­வித்­தார்.இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: கடந்த வரு­டங்­க­ளை­விட இந்த வரு­டம் தேவை­யான அளவு மழை­வீழ்ச்சி கிடைத்­துள்­ளது. ஆனால் அதைச் சேக­ரிப்­ப­தற்­கான திட்­டம் இல்லை. மழை நீரைச் சேக­ரிக்­கா­வி­டின் அது […]

அரியாலை இளைஞர் கொலை – சந்தேகநபர்களின் மறியல் நீடிப்பு!!

அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேக நபர்களான சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரின் விளக்கமறியல் எதிவரும் ஜனவரி 9ஆம் திகதிவரை இன்று நீடிக்கப்பட்டது. கடந்த ஒக்ரோபர் மாதம் 22ஆம் திகதி அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன் பொஸ்கோ டினேசன் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட […]

நாட்­டில் கடும் நிதி நெருக்­கடி சபையை உடன் கூட்­டுங்­கள்

நாட்­டில் ஏற்­பட்­டுள்ள கடு­மை­யான நிதி நெருக்­க­டிக்­குத் தீர்­வு­காண நாடா­ளு­மன்­றத்தை உட­ன­டி­யா­கக் கூட்­டு­மாறு சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரி­ய­வி­டம் மகிந்த அணி­யான கூட்டு எதி­ரணி கோரிக்கை விடுத்­துள்­ளது. நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பந்­துல குண­வர்­த­னவே சபா­நா­ய­க­ரி­டம் இவ்­வாறு கோரிக்கை விடுத்­துள்­ளார். கடந்த வாரம் முதல் நாட்­டில் கடு­மை­யான நிதி­நெ­ருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது. நிதி மூல­தன சந்­தை­யும் வீழ்ச்­சியை நோக்கி நகர்ந்து செல்­கி­றது. அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு வழங்­கி­ய­தால் பெற்­றுக்­கொண்ட 292 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர்­கள் இன்­ன­மும் […]

மன்னாரில் இடம் பெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்வு 26.12.2017

சூனாமிப் பேரலையினால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ அலகு ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்வில் சர்வமதத்தலைவர்கள்,மன்னார் பிரதேசச் செயலாளர் என்.பரமதாசன்,மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர்,மாவட்ட கடற்தொழில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் சாந்திபுர கிரம அபிவிருத்தி சங்க தலைவர் திரு.யோசப் தர்மன் உற்பட பொது மக்கள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என […]

சிங்­கப்­பூரு­டன் இனி­மேல் கட்­டுப்­பா­டற்ற வர்த்­த­கம்

சிங்­கப்­பூர் தலைமை அமைச்­சர் லீ சின்­லுத் ஜன­வரி மாதம் இலங்­கைக்கு வரு­கை­ த­ர­வுள்­ளார். சிங்­கப்­பூ­ருக்­கும், இலங்­கைக்­கும் இடை­யி­லான கட்­டுப்­பா­டு­கள் இல்­லாத வர்த்­தக உடன்­ப­டிக்கை ஒன்று அப்­போது கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்த அழைப்­பை­யேற்று அவ­ரின் பய­ணம் இடம்­பெ­ற­வுள்­ளது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, எதிர்க் கட்­சித் தலை­வர் ஆகி­யோரை சிங்­கப்­பூர் தலைமை அமைச்­சர் சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்­ளார். நல்­லாட்சி அரசு அமைய […]