Wednesday , May 15 2024
Home / மலரவன் (page 40)

மலரவன்

18 வயது சிறுவன் தூங்கில் தொங்கிய நிலையில் மீட்பு

18 வயது சிறுவன் தூங்கில் தொங்கிய நிலையில் மீட்பு

18 வயது சிறுவன் தூங்கில் தொங்கிய நிலையில் மீட்பு பொகவந்தலாவை கொட்டியாகலை கீழ்பிரிவு தோட்ட வீட்டின் அறை ஒன்றில் தூங்கில் தொங்கிய நிலையில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். சிறுவனின் சகோதரன் பாடசாலை விட்டு வீடு வந்து பார்த்த போது இந்த சிறுவன் சடலமாக தொங்கியதை அவதானித்து கூச்சலிட்டதை அடுத்தே பொகவந்தலாவை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட …

Read More »

கொரோனாவால் இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்வு!

கொரோனாவால் இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்வு

கொரோனாவால் இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்வு! இத்தாலி நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ள நிலையில் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் இதுவரை 3 ஆயிரத்து 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 …

Read More »

இளம் பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை !

கிணற்றில் விழுந்து தற்கொலை

இளம் பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை ! மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் இன்று கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடுக்காமுனை அருள்நேசபுரம் கிராமத்தை சேர்ந்த 35 வயதான சிதம்பரப்பிள்ளை தேவி என்பவரே இவ்வாறு மரணமடைந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். பயனுள்ள இணைப்புகள் இங்கே  

Read More »

லண்டனில் கொரோனா அதிரடி: 116 பாதிப்பு

லண்டனில் கொரோனா அதிரடி: 116 பாதிப்பு

லண்டனில் கொரோனா அதிரடி: 116 பாதிப்பு கடந்த 2 நாட்களில் 2 மடங்காகப் பெருகியுள்ளது கொரோனா வைரஸ். வேறு நாடுகளில் இருந்து லண்டன் வருவோரால் இந்த வரைஸ் தொற்றுவது தற்போது தடுக்கப்பட்டுள்ள நிலையில். லண்டனில் ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நபர்களால் தான் இது தொற்றுகிறது என்று, சுகாதார சேவை அறிவித்துள்ளது. இன்று காலை 90 பேருக்கு இருந்த கொரோனா வைரஸ். தற்போது 116 பேராக மாறியுள்ளது. பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »

Today palan 06.03.2020 | இன்றைய ராசிபலன் 06.03.2020

Today palan 06.03.2020 | இன்றைய ராசிபலன் 06.03.2020

Today palan 06.03.2020 | இன்றைய ராசிபலன் 06.03.2020 மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும். ரிஷபம் இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை …

Read More »

Val d’Oise பகுதியில் கொரோனா – பாடசாலை 14 நாட்கள் மூட தீர்மானம்

Val d'Oise பகுதியில் கொரோனா

Val d’Oise பகுதியில் கொரோனா – பாடசாலை 14 நாட்கள் மூட தீர்மானம் Val d’Oise பகுதியில் இது முதலாவது கொரோனா தொற்று, இதன் மூலம் ஒரே குடும்பத்தை சேர்த்த 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் (பெற்றோர்களில் ஒருவருக்கும் மற்றும் அவர்களது மகன்) அவர்களது மகன் கல்விகற்கும் பாடசாலையில் இருந்து தான் பரவியிருக்க கூடும் என்ற சந்தேகத்தில் Louvre உள்ள groupe scolaire du Bouteillier 14 நாட்களுக்கு மூட தீர்மானம் …

Read More »

பிரான்ஸில் தடம்புரண்ட ரயில்… 20 பேர் படுகாயம்!

பிரான்ஸில் தடம்புரண்ட ரயில்

பிரான்ஸில் தடம்புரண்ட ரயில் …20 பேர் படுகாயம்! கிழக்கு பிரான்ஸிலிருந்து பாரிஸின் ஸ்ட்ராஸ்பர்க் நோக்கிப் பயணித்த டி.ஜி.வி என்ற அதிவேக ரயில் தடம்புரண்டதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக பிரான்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பொலிஸார் மற்றும் அவசர சேவைகள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து பாஸ்-ரின் பகுதியில் உள்ள இங்கன்ஹெய்ம் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த ரயில் 348 பயணிகள் பயணித்த நிலையில் …

Read More »

காணாமல் போனோர் விடயத்தை மறப்போம் – கோத்தபாய

காணாமல் போனோர் விடயத்தை மறப்போம் - கோத்தபாய

காணாமல் போனோர் விடயத்தை மறப்போம் – கோத்தபாய காணாமல் போனோர் விடயத்தை மறந்து அனைவரும் முன்நோக்கி பயணிப்போம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று பகல் ஊடகங்களின் ஆசிரியர்களை சந்தித்தபோது அவர் இதனைக் கூறினார். அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் உயிருடன் இல்லை என்றும் அவை இதன்போது மீண்டும் தெரிவித்தார். கடத்தப்பட்டமை மற்றும் காணாமலாக்கப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகளின் சிறுவர்களுக்கான அமைப்பு போரின் பின் நடத்திய …

Read More »

ஐ.நா. அதிகாரிகள் மாவையுடன் சந்திப்பு

ஐ.நா. அதிகாரிகள் மாவையுடன் சந்திப்பு

ஐ.நா. அதிகாரிகள் மாவையுடன் சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான தூதரகத்தின் இலங்கைக்கான பிரதிநிதி குழுவினருக்கும் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசாவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. யாழில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது வடக்கு மாகாண அரசியல் நிலவரங்கள், ஆட்சி மாற்றத்தின் பின்னான சிவில் நிர்வாக கட்டமைப்புகளின் செயற்பாடுகள், வரவிருக்கும் நாடாளுமன்ற …

Read More »

கொரோனாவால் 54 ஆயிரம் சிறை கைதிகள் விடுவிப்பு!

கொரோனாவால் 54 ஆயிரம் சிறை கைதிகள் விடுவிப்பு!

கொரோனாவால் 54 ஆயிரம் சிறை கைதிகள் விடுவிப்பு! கொரோனா அச்சம் காரணமாக ஈரானில் 54 ஆயிரம் சிறைக் கைதிகள் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறைக் கைதி ஒருவர் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு உள்ளாகி இருந்தமை மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் , 54 ஆயிரம் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக நீதித் துறை ஊடகப் பேச்சாளர் குலாம் ஹுசைன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார் எனினும், ஐந்து வருடங்களுக்கு மேலதிகமாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள …

Read More »