செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோவை தெற்கு தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், வழக்கு தொடர்ந்தவர் அந்த தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளரும் அல்ல, வாக்காளரும் அல்ல என்பதால் மனுவை ஏற்க முடியாது என கூறியதாக தெரிகிறது. இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.