மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயத்துக்காக முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் 8 தொகுதிகள் அந்தவகையில் முன்மொழியப் பட்டுள்ளன. யாழ்ப்பாணம்–தீவகம் ஒன்றிணைக்கப்பட்ட தொகுதியாக முன்மொழிவு சமர்ப்பிக் கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவை இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி மாகாணசபைகள் எல்லை நிர்ணயக் குழுவுக்கு சில நாள்க ளுக்கு முன்னர் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பி டப்பட்டுள்ளதாவது: மாகாண சபைத் தேர்தலின் புதிய திருத்தத்துக்கு அமைய 50 வீதம் தொகுதி வாரியாகவும் 50 […]
Other News
முல்லைக் காட்டில் புதையல் தோண்டிய ஐவர் கைது!
கடும்மழை பெய்துகொண்டிருக்க, வெள்ளத்துடன் அள்ளுண்டு செல்லும் அபாயத்துக்கு மத்தியில் முத்தை யன்கட்டு காட்டுப் பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட மந்திரவாதி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது: உயிராபத்தை எதிர்கொண்ட நிலையிலும் பாதுகாப்பைத் தேடாது தொடர்ந்தும் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அவர்களை சிரமத்தின் மத்தியில் கயிறு கட்டி வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய பின்னர் கைது செய்ததாகப் பொலிஸார் […]
இராணுவ வசமுள்ள காணிகள் தொடர்பில் மாறுபட்ட விவரங்கள் வெளியீடு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவில் படையினரிடம் உள்ள நிலம் தொடர்பில் படையினரால் மாறுபட்ட புள்ளிவிவரங்கள் கூறப்படுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் இராணுவத்தினரிடம் 200 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளதாக இராணுவத்தினரால் கடந்த 28ஆம் திகதி இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்தத் தரவில் […]
கள்ளநோட்டுக்கள் விநியோகித்து வணிகர்களை ஏமாற்றிய கும்பல்!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பிரதேசத் தில் சந்தைத்தொகுதி மற்றும் உணவகங்களில் கும்பல் ஒன்று கள்ளநோட்டுக்களை கொடுத்து வணிகர்களை ஏமாற்றியுள்ளது. புதுக்குடியிருப்புச் சந்தைப்பகுதியில் நேற்று நண்பகல் தூள்வியாபாரம் செய்யும் வயோதிபப் பெண் ஒருவரிடமும், மட்பாண்டங்கள் வியாபாரம் செய்யும் பெண் ஒருவரிடமும், பழவியாபாரம் செய்யும் பெண் ஒருவரிடமும் இந்த மோசடி கும்பல் ஆயிரம் ரூபா தாள்களைக் கொடுத்து சிறுதொகையில் பொருள்களை கொள்வனவு செய்து மீதிப்பணத்தை பெற்றுக்கொண்டது. அத்துடன் புடவைக் கடை கள் மற்றும் பான்சிகடைகளிலும் […]
விஷாலுக்கு கடும் எதிர்ப்பு
ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதற்கு நடிகரும், இயக்குனருமான சேரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடிகர் சங்க நிர்வாகியாகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ள நடிகர் விஷால், நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக முடிவெடுத்துள்ளார். இதற்கு தமிழ் திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. விஷாலின் நடவடிக்கை விஷால் தனது தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் இறங்கட்டும். இல்லையேல், தயாரிப்பாளர் சங்கத்தில் நான் உள்ளிருப்புப் […]
சசிகலா கணவர் நடராஜனுக்கு சிறை செல்ல விலக்கு
சொகுசு கார் இறக்குமதி செய்து வரி ஏய்ப்பு செய்த வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு விதிக்கப்பட்ட சிறைச் செல்ல தற்காலிமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 1994ம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து லெக்சஸ் காரை இறக்குமதி செய்த போது ரூ.1.62 கோடி மோசடி செய்த வழக்கில், சசிகலாவின் கணவர் நடராஜன், தமிழரசு பப்ளிகேஷன் நிர்வாகி வி.என்.பாஸ்கரன் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த சில அதிகாரிகள் மீது சுங்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. அதன்பின் இந்த […]
தூள் கிளப்பும் மனித கறி உணவு விற்பனை!!
ஜப்பானில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உலகிலேயே முதல் முறையாக மனித கறி விற்பனை செய்யப்படுகிறது. மனித கறியில் அவர்கள் வித விதமாக உணவுகள் சமைத்து விற்பனை செய்கிறார்கள். அரசால் அங்கீகாரிக்கப்பட்ட எடிபிள் பிரதர்ஸ் என ஹோட்டலில்தான் மனித கறி விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கடைக்கு சாப்பிட கூட்டம் அலைமோதுகிறது. இங்கு விற்கப்படும் மனித கறியில் செய்யப்பட உணவுகள் பல விலைகளில் கிடைக்கிறது. 8000 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 80,000 ரூபாய் […]
தாழ்வுபாட்டு கடல் பகுதியில் 25 மீனவர்கள் கைது
மன்னார் தாழ்வுபாடு பிரதேசத்தை சேர்ந்த மக்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சுருக்குவலைகளை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். யுத்தத்தினால் இரண்டு முறை இடப்பெயர்வை சந்தித்த இம் மக்களுக்கு இன்று வரை மாற்று தொழில் வாய்ப்புக்கள் எதுவுமே அரசாங்கத்தினால் செய்து தரப்படாத நிலையில் குறித்த தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். 04.12.2017 இன்று திங்கள்கிழமை காலை தமது அன்றாட கடற்தொழிலில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்து சுமார் 25 மீனவர்களையும் […]
அடிக்கல் நாட்டினார் நீதிபதி இளஞ்செழியன்
யாழ். நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படவுள்ள புதிய திறந்த நீதிமன்றங்களுக்கான கட்டிடத்தின் அடிக்கல்லானது, இன்றைய தினம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. யாழ். நீதிவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் திறந்த நீதிமன்றங்களுக்காகவே இந்தக் கட்டடத் தொகுதி அமைக்கப்படவுள்ளது. தற்போதைய நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் திறந்த நீதிமன்றங்களுக்கு போதிய இடவசதி காணப்படுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டதனையடுத்து, 2017ஆம் […]
ஊடகவியலாளர்களுக்கு பூரண பாதுகாப்பை வழங்கியுள்ள நல்லாட்சி
ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளை இல்லாதொழித்துள்ள எமது நல்லாட்சி அரசாங்கம், தற்போது அந்நிலைமையை மாற்றியமைத்து நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி ஊடகவியலாளர்களுக்கு பூரண பாதுகாப்பையும் வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நிதி மற்றும் ஊடக அமைச்சு, யுனெஸ்கோ மற்றும் அரசாங்க தகவல் திணைக்களங்கள் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் அடக்கு முறைகளுக்கு எதிரான சர்வதேச மாநாடு இன்று கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற போதே அவர் […]





