Other News

கடற்படையினர் கைது செய்த 25 மீனவர்களை மன்னார் நீதவான் விடுதலை செய்தார்.

மன்னார் தாழ்வுபாட்டு கடலில் நேற்று காலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் சுமார் 25 மீனவர்களை கடற்படையினர் கைது செய்திருந்த நிலையில், குறித்த மீனவர்கள் இன்று மதியம் மன்னார் நீதிமன்றில் ஆஜராகிய போது குறித்த மீனவர்களை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா விடுதலை செய்தார். மன்னார் தாழ்வுபாட்டு கிராம மீனவர்கள் நேற்று காலை வழமை போல் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். குறித்த மீனவர்கள் தமது பாரம்பரிய தொழிலாக கடந்த 30 […]

மாணவருடன் பூங்காவில் உடலுறவு கொண்ட இந்தியா வம்சாவளி ஆசிரியை

28 வயது பள்ளி ஆசிரியை ஒருவர், 16 வயது கொண்ட மாணவருடன் திறந்த வெளி பூங்காவில் உடலுறவு கொண்டதால் தற்போது சிறைக்கு செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளார். பள்ளி மாணவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களுடன் நெருக்கமாக பழகி, ஆசிரியைகள் தனது படுக்கையை பகிருந்து கொள்ளும் பழக்கும் வெளிநாடுகளில் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று. ஆனால், இதை சிறுவர்களுக்கு எதிரான குற்றம் என மேலை நாட்டு சட்டங்கள் சொல்கிறது. எனவே, அந்த ஆசிரியைகள் […]

பச்சிளம் குழந்தையின் சடலத்தை வாயில் கவ்விச் சென்ற நாய்!

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், பச்சிளம் குழந்தையின் சடலத்தை நாய் வாயில் கவ்விச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாகர் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிவதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இந்நிலையில், மருத்துவமனைக்கு வெளியே, நாய் ஒன்று பச்சிளம் குழந்தையின் சடலத்தை வாயில் கவ்விச் சென்றதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து, மீட்கப்பட்ட குழந்தையின் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக அரசு […]

அம்மன் கோயில் பின் வீதியில் புத்தர் சிலை!

கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் கோயிலின் பின்புற வீதியில் உள்ள புத்தர் சிலையை அகற்றுமாறு பலராலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றபோதும் இன்றுவரை அகற்றப்படவில்லை என்று விசனம் தெரிவிக்கப்படுகிறது. பதிலாக இரணைமடுக் குளத்துக்கு அருகிலிருந்த சிலையையே அகற்றியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. இரணைமடுக் குளத்தின் அருகில் இருந்த சிறிய இராணுவமுகாம் அகற்றப்பட்ட பின்னர் குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலையும் அகற்றப்பட்டுள்ளது. இரணைமடுக் குளத்தின் பொறியியளாலர்கள் அலுவலகம் உள்ள கட்டடத்தில் போரின் பின்னர் இராணுவத்தினர் […]

விவ­சாய நிலங்­கங்களுக்குப் பாதிப்பு!

விசு­வ­மடு புதிய புன்னை நீரா­வி­ய­டிப் ­ப­கு­தி­யில் கால் நடை­க­ளால் விவ­சாய நிலங்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன என விவ­சா­யி­கள் கவலை தெரி­வித்­துள்­ளார்­கள். முல்­லைத்­தீவு, விசு­வ­ம­டுப் பகுதி கால்­நடை வளர்ப்­பா­ளர்­கள் வயல்­நி­லங்­க­ளில் தமது கால்­ந­டை­களை மேய்ச்­ச ­லுக்­காக அனுப்­பி ­வி­டு­கின்­றார்­கள். இத­னால் நெற்­ப­யிர்­களைக் கால்­ந­டை­கள் மேய்­கின்­றன. வயல் நிலங்­கள் அழி­வ­டைந்து செல்­கின்­றன. கால்­நடை உரி­மை­யா­ளர்­க­ளுக்குத் தெரி­யப்­ப­டுத்­தி­யும் அவற்றைக் கட்­டுப்­ப­டுத்த எது­வித நட­வ­டிக்­கை­க­ளும் எடுக்­க­வில்லை என வயல்­நில உரி­மை­யா­ளர்­கள் தெரி­வித்­த­னர். புன்­னை­நீ­ரா­வி­ய­டிப் பகு­தி­யில் 30 ஏக்­கர் […]

யாழில் டிப்பர் மோதி குடும்ப பெண் பலி.

யாழ்ப்பாணம் மீசாலைப்பகுதியில் இன்று புதன்கிழமை மாலை 4:00மணியளவில் மீசாலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன், கணவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது. சாவகச்சேரியில் இருந்து கொடிகாமம் நோக்கி வயோதிப தம்பதிகள் மோட்டார் சைக்கிளில் சென்ற சமயம் வீதியின் ஓரத்தில் நின்ற காரின் சாரதி கார் கதவினை திடீரென திறந்த போது […]

நீண்­ட­கா­லம் சீர­மைக்­கப்­ப­டாத மின்­னங்­கட்­டுப்­பா­லம்!

மன்­னார் மாந்தை பிர­தேச செய­லர் பிரி­வுக்­குட்­பட்ட கள்­ளி­ய­டிக் கிரா­மத்­துக்­குச் செல்­லு­கின்ற மின்­னங்­கட்­டுப்­பா­லம் நீண்­ட­கா­ல­மாக சீர­மைக்­கப்­ப­டாது இருப்­ப­தாக மக்­கள் கவலை தெரி­விக்­கின்­ற­னர். குறித்த பாலம் சீர­மைக்­கப்­ப­டாது காணப்­ப­டு­வ­தால் அத­னூ­டா­கப் பய­ணிக்­கும்­போது சிர­மத்­துக்­குள்ளாகும் நிலை­யில், தற்­போது மழை­நீ­ரும் தேங்கி நிற்­ப­தால் மிகுந்த சிர­மத்தை எதிர்­கொள்­கின்­றோம் என அவர்­கள் மேலும் தெரி­வித்­த­னர். மண்­டக்­கல்­லாறு, அரு­வி­யா­றுப் பாலங்­கள் தொடர்ச்­சி­யாக சீர­மைக்­கப்­பட்டு வரும் நிலை­யில் மின்­னங்­கட்­டுப்­பா­லத்தின் கட்­டு­மா­னப்­ப­ணி­கள் இது­வரை இடம்­பெ­ற­வில்லை என­வும் அவர்­கள் கவலை தெரி­விக்­கின்­ற­னர். எனவே […]

ரெலோவும் தனித்துக் களமிறங்க முடிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று ரெலோ கட்சியும் தீர்மானித்துள்ளது. நேற்று இரவு 11 மணிக்கு ரெலோவின் தலைமைத்துவக் கூட்டம் ஆரம்பமானது என்றும் அதில் சற்றுமுன்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ரெலோக் கட்சியின் 16 முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு கடற்கரை மயான அமைதியில்

முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து மீனவர்கள் வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். இலங்கையில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை அடுத்தே அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர் என்று தெரியவருகின்றது. கடல்மட்டம் உயர்ந்துள்ளது என்றும், மீனவர்கள் அச்சத்தால் தமது மீன்பிடிப் படகுகளை கடற்கரையில் இருந்து சுமார் 100 மீற்றர்களுக்கு அப்பால் பாதுகாப்பாக கட்டி வைத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கடற்கரைப் பகுதிகள் ஆளரவமற்று அமைதியாகக் காட்சியளிக்கின்றது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நமசிவாயம் குமாரதாசன் (ஓய்வு பெற்ற பிராந்திய முகாமையாளர் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்)

சர­சா­லை­யைப் பிறப்­பி­ட­மா­க­வும் கோப்­பாய் மத்­தியை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட நம­சி­வா­யம் குமா­ர­தா­சன்(ஓய்வு பெற்ற பிராந்­திய முகா­மை­யா­ளர் இலங்கை காப்­பு­றுதி கூட்­டுத்­தா­ப­னம்) 04.12.2017 திங்­கட்­கி­ழமை கால­மா­னார். அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான நம­சி­வா­யம் – தையல்­நா­யகி தம்­ப­தி­க­ளின் அன்பு மக­னும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான துரை­சிங்­கம் – பாலாம்­பிகை தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும் காலஞ்­சென்ற தவ­றஞ்­சி­த­ம­ல­ரின் (றஞ்­சி­யக்கா) அன்­புக் கண­வ­ரும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான விநா­ய­க­மூர்த்தி, முத்­துச்­சாமி மற்­றும் கிருஷ்­ண­மூர்த்தி ஆகி­யோரின் அன்­புச் சகோ­த­ர­னும் காலஞ்­சென்ற தன­பா­ல­சிங்­கத்தின்(JP), அன்பு மைத்­து­ன­ரும் நிரஞ்­ச­னா­வின் […]