Other News
வெள்ளை முடி அதிகமாக உள்ளதா இதோ பலன் இங்கே!!!
உலர் திராட்சையில் இவ்வளவு அதிசயமா ?
இன்றைய ராசிபலன் 20.12.2017
மேஷம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உற வினர்களின் ஆதரவு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோ கத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம்: இரவு 7.26 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் எடுத்த வேலையை முழுமை யாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். உறவினர்கள், நண்பர்களை பகைத்து கொள்ளாதீர்கள். சிலர் உங்களிடம் […]
விவாகரத்து கேட்டு கோர்ட் வாசல் ஏறிய டிடி!!
பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி (டிடி) தனது கணவரிடம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த 2014 ஆம் அண்டு ஜூன் 29 ஆம் தேதி நடிகை டிடி தனது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். டிடிக்கும் அவரது கணவர் வீட்டிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என கூறப்படுகிறது. தனுஷ் இயக்கத்தில் ப.பாண்டி […]
பேச்சுவார்த்தைக்கு ரெடியான அமெரிக்கா
அமெரிக்கா மற்றும் அமெரிக்க இடையே அமைதியின்மையான சூழல் நிலவி வருகிறது. இதனால், உலக நாடுகள் கலக்கத்தில் உள்ளது. பல்வேறு எதிர்ப்புகளை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இது ஆபத்தை ஏற்படுத்தும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்தும் இதனை பொருட்படுத்தாமல் வடகொரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. எனவே, வடகொரியா மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் மேலும் […]
தினகரனுக்கு ஓட்டுப் போடுங்கள் – சுவாமி
ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் டிடிவி தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ள கருத்து பாஜக வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுப்பிரமணிய சுவாமி என்ன கூறினாலும் அது சர்ச்சைதான். அல்லது, சர்ச்சையான கருத்துகளை மட்டுமே அவர் கூறுகிறார் எனவும் கூறலாம். பாஜகவில் இருந்து கொண்டே அக்கட்சிக்கு எதிராக கருத்து கூறுவதை அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார். இதனால் வேறு வழியின்றி ‘அது அவரின் கருத்து’ எனக் […]
சீனாவும், ரஷ்யாவும் அமெரிக்க பொருளாதார ஆதிக்கத்துக்கு எதிரான சக்திகள்
“பல ஆண்டுகளாக, அமெரிக்க அரசியல்வாதிகள் ஒரு ஏமாற்றத்தைத் தொடர்ந்து சந்தித்து வருவதை எங்கள் குடிமக்கள் கண்டனர். நம் தலைவர்கள் பலர் அவர்கள் யாருடைய குரல்களை மதிக்க வேண்டும் என்பதை மறந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் தலைவர்கள் அமெரிக்க கொள்கைகளிலிருந்து விலகி, அமெரிக்காவின் விதியின் பார்வையை இழந்து, அவர்கள் அமெரிக்க பெருந்தன்மையின் மீது தங்கள் நம்பிக்கையை இழந்தனர். இதன் விளைவாக, நமது குடிமக்கள் அனைத்தையும் இழந்தனர். மக்கள் தங்கள் அரசாங்கத்தில் நம்பிக்கையை […]
ஒலுமடுவில் மீளச் செயற்படும் ஆயுள்வேத மருத்துவமனை!
முல்லைத்தீவில் ஒலுமடு உப அலுவலகம் மற்றும் சித்த ஆயுள்வேத மருத்துவமனை என்பன மீள இயங்க ஆரம்பித்துள்ளன. ஒலுமடுப் பகுதியில் உள்ள புதுக்குடியிருப்புப் பிரதேச சபையின் உப அலுவலகம் மற்றும் சித்த ஆயுள்வேத மருத்துவமனை, நூலகம் என்பன கடந்த காலங்களில் சிறப்பாகச் செயற்பட்ட போதும், கடந்த 2009ஆம் ஆண்டு போர் காரணமாக சேதமடைந்தன. மீள்குடியமர்வின் பின்னர் குறித்த பிரதேசம் இராணுவ வசமானது. குறித்த பகுதியை விடுவிக்குமாறு பல்வேறு தரப்புக்களும் விடுத்த கோரிக்கைக்கு […]
தமிழீழ தேசிய அடையாள அட்டை மீட்பு!
விடுதலைப் புலிகளினால் வழங்கப்பட்ட தமிழீழ தேசிய அடையாள அட்டை ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, சாளம்பன்- பாண்டியன்குளத்தைச் சேர்ந்த 55 வயதுடைய சுப்பையா வில்வராசா என்பவரின் அடையாள அட்டையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு இறுதிப் போரில், பாதிக்கப்பட்ட பொதுமக்களின் உடைமைகள் சேதங்களுக்குள்ளான நிலையில் இன்றும் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆங்காங்கே அவதானிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், குறித்த நபரின் அடையாள அட்டை சேதமாக்கப்பட்ட நிலையில் நேற்றைய […]





