Other News

இன்றைய ராசிபலன் 20.12.2017

மேஷம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உற வினர்களின் ஆதரவு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோ கத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம்: இரவு 7.26 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் எடுத்த வேலையை முழுமை யாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். உறவினர்கள், நண்பர்களை பகைத்து கொள்ளாதீர்கள். சிலர் உங்களிடம் […]

விவாகரத்து கேட்டு கோர்ட் வாசல் ஏறிய டிடி!!

பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி (டிடி) தனது கணவரிடம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த 2014 ஆம் அண்டு ஜூன் 29 ஆம் தேதி நடிகை டிடி தனது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். டிடிக்கும் அவரது கணவர் வீட்டிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என கூறப்படுகிறது. தனுஷ் இயக்கத்தில் ப.பாண்டி […]

பேச்சுவார்த்தைக்கு ரெடியான அமெரிக்கா

அமெரிக்கா மற்றும் அமெரிக்க இடையே அமைதியின்மையான சூழல் நிலவி வருகிறது. இதனால், உலக நாடுகள் கலக்கத்தில் உள்ளது. பல்வேறு எதிர்ப்புகளை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இது ஆபத்தை ஏற்படுத்தும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்தும் இதனை பொருட்படுத்தாமல் வடகொரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. எனவே, வடகொரியா மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் மேலும் […]

தினகரனுக்கு ஓட்டுப் போடுங்கள் – சுவாமி

ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் டிடிவி தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ள கருத்து பாஜக வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுப்பிரமணிய சுவாமி என்ன கூறினாலும் அது சர்ச்சைதான். அல்லது, சர்ச்சையான கருத்துகளை மட்டுமே அவர் கூறுகிறார் எனவும் கூறலாம். பாஜகவில் இருந்து கொண்டே அக்கட்சிக்கு எதிராக கருத்து கூறுவதை அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார். இதனால் வேறு வழியின்றி ‘அது அவரின் கருத்து’ எனக் […]

சீனாவும், ரஷ்யாவும் அமெரிக்க பொருளாதார ஆதிக்கத்துக்கு எதிரான சக்திகள்

“பல ஆண்டுகளாக, அமெரிக்க அரசியல்வாதிகள் ஒரு ஏமாற்றத்தைத் தொடர்ந்து சந்தித்து வருவதை எங்கள் குடிமக்கள் கண்டனர். நம் தலைவர்கள் பலர் அவர்கள் யாருடைய குரல்களை மதிக்க வேண்டும் என்பதை மறந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் தலைவர்கள் அமெரிக்க கொள்கைகளிலிருந்து விலகி, அமெரிக்காவின் விதியின் பார்வையை இழந்து, அவர்கள் அமெரிக்க பெருந்தன்மையின் மீது தங்கள் நம்பிக்கையை இழந்தனர். இதன் விளைவாக, நமது குடிமக்கள் அனைத்தையும் இழந்தனர். மக்கள் தங்கள் அரசாங்கத்தில் நம்பிக்கையை […]

ஒலு­ம­டு­வில் மீளச் செயற்படும் ஆயுள்­வேத மருத்­து­வ­மனை!

முல்­லைத்­தீ­வில் ஒலு­மடு உப அலு­வ­ல­கம் மற்­றும் சித்த ஆயுள்­வேத மருத்­து­வ­மனை என்­பன மீள இயங்க ஆரம்­பித்­துள்­ளன. ஒலு­ம­டுப் பகு­தி­யில் உள்ள புதுக்­கு­டி­யி­ருப்­புப் பிர­தேச சபை­யின் உப அலு­வ­ல­கம் மற்­றும் சித்த ஆயுள்­வேத மருத்­து­வ­மனை, நூல­கம் என்­பன கடந்த காலங்­க­ளில் சிறப்­பா­கச் செயற்­பட்ட போதும், கடந்த 2009ஆம் ஆண்டு போர் கார­ண­மாக சேத­ம­டைந்­தன. மீள்­கு­டி­ய­மர்­வின் பின்­னர் குறித்த பிர­தே­சம் இரா­ணுவ வச­மா­னது. குறித்த பகு­தியை விடு­விக்­கு­மாறு பல்­வேறு தரப்­புக்­க­ளும் விடுத்த கோரிக்­கைக்கு […]

தமி­ழீழ தேசிய அடை­யாள அட்டை மீட்பு!

விடு­த­லைப் புலி­க­ளி­னால் வழங்­கப்­பட்ட தமி­ழீழ தேசிய அடை­யாள அட்டை ஒன்று முள்­ளி­வாய்க்­கால் பகு­தி­யில் எரிந்த நிலை­யில் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. முல்­லைத்­தீவு, சாளம்­பன்- பாண்­டி­யன்­கு­ளத்தைச் சேர்ந்த 55 வய­து­டைய சுப்­பையா வில்­வ­ராசா என்­ப­வ­ரின் அடை­யாள அட்­டையே இவ்­வாறு மீட்­கப்­பட்­டுள்­ளது. 2009ஆம் ஆண்டு இறுதிப் போரில், பாதிக்­கப்­பட்ட பொது­மக்­க­ளின் உடை­மை­கள் சேதங்­க­ளுக்­குள்­ளான நிலை­யில் இன்­றும் முள்­ளி­வாய்க்­கால் பகு­தி­யில் ஆங்­காங்கே அவ­தா­னிக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த நி­லை­யில், குறித்த நப­ரின் அடை­யாள அட்டை சேத­மாக்­கப்­பட்ட நிலை­யில் நேற்­றைய […]