அமெரிக்கா மற்றும் அமெரிக்க இடையே அமைதியின்மையான சூழல் நிலவி வருகிறது. இதனால், உலக நாடுகள் கலக்கத்தில் உள்ளது. பல்வேறு எதிர்ப்புகளை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இது ஆபத்தை ஏற்படுத்தும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்தும் இதனை பொருட்படுத்தாமல் வடகொரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. எனவே, வடகொரியா மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் மேலும் […]
Author: தமிழவன்
தினகரனுக்கு ஓட்டுப் போடுங்கள் – சுவாமி
ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் டிடிவி தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ள கருத்து பாஜக வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுப்பிரமணிய சுவாமி என்ன கூறினாலும் அது சர்ச்சைதான். அல்லது, சர்ச்சையான கருத்துகளை மட்டுமே அவர் கூறுகிறார் எனவும் கூறலாம். பாஜகவில் இருந்து கொண்டே அக்கட்சிக்கு எதிராக கருத்து கூறுவதை அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார். இதனால் வேறு வழியின்றி ‘அது அவரின் கருத்து’ எனக் […]
சீனாவும், ரஷ்யாவும் அமெரிக்க பொருளாதார ஆதிக்கத்துக்கு எதிரான சக்திகள்
“பல ஆண்டுகளாக, அமெரிக்க அரசியல்வாதிகள் ஒரு ஏமாற்றத்தைத் தொடர்ந்து சந்தித்து வருவதை எங்கள் குடிமக்கள் கண்டனர். நம் தலைவர்கள் பலர் அவர்கள் யாருடைய குரல்களை மதிக்க வேண்டும் என்பதை மறந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் தலைவர்கள் அமெரிக்க கொள்கைகளிலிருந்து விலகி, அமெரிக்காவின் விதியின் பார்வையை இழந்து, அவர்கள் அமெரிக்க பெருந்தன்மையின் மீது தங்கள் நம்பிக்கையை இழந்தனர். இதன் விளைவாக, நமது குடிமக்கள் அனைத்தையும் இழந்தனர். மக்கள் தங்கள் அரசாங்கத்தில் நம்பிக்கையை […]
ஒலுமடுவில் மீளச் செயற்படும் ஆயுள்வேத மருத்துவமனை!
முல்லைத்தீவில் ஒலுமடு உப அலுவலகம் மற்றும் சித்த ஆயுள்வேத மருத்துவமனை என்பன மீள இயங்க ஆரம்பித்துள்ளன. ஒலுமடுப் பகுதியில் உள்ள புதுக்குடியிருப்புப் பிரதேச சபையின் உப அலுவலகம் மற்றும் சித்த ஆயுள்வேத மருத்துவமனை, நூலகம் என்பன கடந்த காலங்களில் சிறப்பாகச் செயற்பட்ட போதும், கடந்த 2009ஆம் ஆண்டு போர் காரணமாக சேதமடைந்தன. மீள்குடியமர்வின் பின்னர் குறித்த பிரதேசம் இராணுவ வசமானது. குறித்த பகுதியை விடுவிக்குமாறு பல்வேறு தரப்புக்களும் விடுத்த கோரிக்கைக்கு […]
தமிழீழ தேசிய அடையாள அட்டை மீட்பு!
விடுதலைப் புலிகளினால் வழங்கப்பட்ட தமிழீழ தேசிய அடையாள அட்டை ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, சாளம்பன்- பாண்டியன்குளத்தைச் சேர்ந்த 55 வயதுடைய சுப்பையா வில்வராசா என்பவரின் அடையாள அட்டையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு இறுதிப் போரில், பாதிக்கப்பட்ட பொதுமக்களின் உடைமைகள் சேதங்களுக்குள்ளான நிலையில் இன்றும் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆங்காங்கே அவதானிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், குறித்த நபரின் அடையாள அட்டை சேதமாக்கப்பட்ட நிலையில் நேற்றைய […]
விபத்து 2 பேர் உயிரிழப்பு
கிளிநொச்சியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். இந்தச் சம்பவம் கிளிநொச்சி ஏ9 வீதியில் தட்டுவன் கொட்டிப் பகுதியில் இடம்பெற்றது. அதே இடத்தைச் சேர்ந்த சிங்கராசா செந்தில்நாதன் மற்றும் கரவெட்டி கரணவாயைச் சேர்ந்த நல்லததம்பி துஸ்யந்தன் (வயது –36) ஆகியவர்களே உயிரிழந்தனர். மேலும் பெண் ஒருவர் உட்பட இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிரெதிரே […]
ரயில் தடம் புரண்டு விபத்து
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட் பகுதியிலிருந்து போட்ர்லாண்ட் பகுதிக்கு நேற்று ஆம்ட்ராக்(AMTRACK) ரயில் சென்று கொண்டிருந்தது. ரயிலில் 75 பயணிகள் மற்றும் 5 ஊழியர்களும் பயணம் செய்தனர். பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த ரயில் திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில் ரயிலின் 5 பெட்டிகள் தேசிய நெடுஞ்சாலையில் […]
ஆர்.கே.நகரில் இன்று மாலையுடன் நிறைவடையும் பிரச்சாரம்
ஆர்.கே.நகரில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடையும் நிலையில், அத்தொகுதியைச் சாராதவர்கள் அனைவரும் மாலை 5 மணிக்கு மேல் தொகுதியைவிட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தள்ளிப்போன சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுதினம்(டிசம்பர் 21-ம் தேதி) நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஆளுங்கட்சியான எடப்பாடி அணியினரும், ஆளுங்கட்சியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என […]
மோடியின் சொந்த ஊரில் தோல்வியடைந்த பாஜக
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊரான ஊஞ்சா சட்டசபைத் தொகுதியில் பாஜக அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது. குஜராத், இமாச்சல பிரதேஷ் தேர்தல்களின் முடிவுகள் நேற்று வெளியானது. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் 99 இடங்களைப் பிடித்து பாஜக வெற்றி பெற்றது, 77 இடங்களைப் பிடித்து காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சலில் பாஜக 44 இடங்களைப் பிடித்து வெற்றி […]
நம்பிக்கை பற்றி இயேசுவின் பொன்மொழிகள்!
மனிதர்கள் எந்த செயலை செய்தாலும் நம்பிக்கையுடன் செய்தல் வேண்டும். நம்பிக்கையில்லாமல் செய்யப்படும் எந்த செயலும் நிச்சயம் வெற்றியடையாது. நம்பிக்கையுடன் செயலாற்றுவதே வெற்றியில் பாதியை கொடுத்துவிடுகிறது. உறக்கத்தை விரும்பாதே. விரும்பினால் வறுமையடைவாய். கண் விழித்திரு. திருப்தியான அளவு உணவு பெறுவாய். உழைப்பாளி குறைவாகச் சாப்பிடுகிறானோ, மிகுதியாகச் சாப்பிடுகிறானோ அவனது உறக்கம் இனிமையானது. நான் அமைதியாக கீழே படுத்து உறங்குவேன். ஏனெனில், என்னைப் பத்திரமாக வாழச்செய்பவர் கர்த்தர் தான். உன்னைக் காக்கிறவர் உறங்க […]





