Tuesday , October 14 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கையில் குவிக்கப்படும் செல்வம்! சஜித்

இலங்கையில் குவிக்கப்படும் செல்வம்! சஜித்

நாட்டின் செல்வத்தை உருவாக்குவதற்கான சிறந்த வழிமுறையாக முதலாளித்துவ பொருளாதார முறை கருத்தப்பட்டாலும் வளங்களை பகிர்வதில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளினால் ஏழை மக்கள் பொருளாதார செயற்பாடுகளிலிருந்து தூரப்படுத்தப்படுகிறார்கள் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

முதலாளித்துவ பொருளாதாரத்தின் மூலம் ஏற்படுத்தப்படும் பொருளாதார முறையின் ஊடாக திரட்டப்பட்ட செல்வத்தை சோசலிஸ முறையின் ஊடாக பிரஜைகளுக்கு வழங்கக் கூடிய கலப்பு பொருளாதார முறைமை ஏற்படுத்தப்படுவது அவசியமாகும்.

மாத்தறை பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்ட ஹஸ்திராஜகம மாதிரி கிராமத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ உரையாற்றினார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv