Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மகிந்த மைத்திரி கூட்டணி அமைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

மகிந்த மைத்திரி கூட்டணி அமைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணி, ஐக்கிய சுதந்திர முன்னணி ஆகிய இரு தரப்பினரும் ஒன்றிணைந்து ஒரு கூட்டணியமைத்தே தேர்தல்களை எதிர்கொள்வோம் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும் , மஹிந்த -மைத்திரி கூட்டணி ஐக்கிய தேசிய கட்சிக்கு பாரிய சவால்களை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv