Friday , March 29 2024
Home / Tag Archives: கோட்டாபய

Tag Archives: கோட்டாபய

கோட்டாபய பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!

கோட்டாபய பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!

கோட்டாபய பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு! அரச ஊழியராக இருந்து ஒருவர் ஓய்வு பெற்றால் ஒரே மாதத்தில் அவருக்கான ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இந்தத் தகவலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பசில் ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார். “இலங்கை நடைமுறையில் அரச ஊழியர் ஒருவர் ஓய்வூதியம் பெற்றால் அவரது ஓய்வூதியத்தை பெற இரண்டு வருடங்களாகும். …

Read More »

கோட்டாபயவுக்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடு!

கோட்டாபயவுக்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடு!

கோட்டாபயவுக்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடு! காணாமல் போனோர் உயிரிழந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த கூற்றுக்கு எதிராக ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று சார்பாக பிரான்சில் இருந்து இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மரியதாஸ் போஸ்கொ என்கிற ஒருவரால் மேற்படி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த முறைப்பாட்டில் பாதுகாப்பு …

Read More »

மங்கள கோட்டாபயவின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு!

மங்கள கோட்டாபய

மங்கள கோட்டாபயவின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு! ஜெனீவாவில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த எதிர்ப்பினைப் பதிவுசெய்தார். நாடு இன்று அழிவை நோக்கிப் பயணிப்பதாகவும், இதனிடையே சர்வதேவ தொடர்புகளை இழக்கும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படுவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.  

Read More »

கோட்டாபய வழங்கிய கடுமையான உத்தரவு

கோட்டாபய வழங்கிய கடுமையான உத்தரவு

கோட்டாபய வழங்கிய கடுமையான உத்தரவு அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக விசேட குழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நால்வர் அடங்கிய குழுவொன்றே நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இந்த குழுவில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் நாலக கொடஹேவா, ஜோன்ஸ் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் முன்னாள் தலைவர் சுசாந்தா ரத்நாயக்க மற்றும் மாஸ் ஹோல்டிங்ஸ் குழுவின் முன்னாள் …

Read More »

நான் யார் என்பதை விரைவில் தெரிந்துகொள்வீர்கள்? கோட்டாபய

கோட்டாபய

நான் யார் என்பதை விரைவில் தெரிந்துகொள்வீர்கள்? கோட்டாபய தான் ஒரு சர்வாதிகாரி இல்லை எனவும் சர்வாதிகாரியாக செயற்படுகின்றேனா என்பதை எதிர்கால நடவடிக்கையின் ஊடாக மக்கள் பார்க்க முடியும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அனைவரும் இணைந்து பணியாற்றவே தமிழர்கள் முஸ்லிம் மக்களுக்கு தான் அழைப்பு விடுத்ததாகவும் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த பல …

Read More »

கோட்டாபய ராஜபக்க்ஷவை சந்தித்த சீன தூதுவர்

கோட்டாபய ராஜபக்க்ஷவை சந்தித்த சீன தூதுவர்

கோட்டாபய ராஜபக்க்ஷவை சந்தித்த சீன தூதுவர் நாட்டின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை இலங்கைக்கான சீன தூதுவர் செங் ஷுயுவானை, (H.E. Cheng Xueyuan) இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. அத்துடன் இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி தலைமை அதிகாரி ஹியூ வெய் (Hu Wei) மற்றும் அரசியல்துறை பிரதானி லோ ச்சோங் (Lou Chong) ஆகியோரும் இந்த ந்திப்பில் கலந்துகொண்டனர். மேலும் …

Read More »

மகிந்த கட்சியில் தொடரும் பரபரப்பு!

மகிந்த கட்சியில் தொடரும் பரபரப்பு!

மகிந்த கட்சியில் தொடரும் பரபரப்பு! கோட்டாபய தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் சமல் அபேட்சகராகலாம்? கோட்டாபய தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் சமல் ராஜபக்ஷவை மாற்றீடாக அபேட்சகராக நிறுத்துவது தொடர்பாக விவாதிக்க இன்று மதியம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட உள்ளதாக அறிய முடிகிறது. வழக்கு முடியும் வரை இடைக்கால உத்தரவு ஒன்றை பெற்றால் கோட்டாபயவால் அபேட்சகராக இந்த தேர்தலில் நிற்க முடியாமல் போகலாம். எனவே இந்த …

Read More »

இரகசிய இராணுவக் கொலைக் குழுவை நான் இயக்கவில்லை! – கோட்டா கூறுகின்றார்

இரகசிய இராணுவக் கொலைக் குழுவை

இரகசிய இராணுவக் கொலைக் குழுவை நான் இயக்கவில்லை! – கோட்டா கூறுகின்றார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, இரகசிய இராணுவக் கொலைக் குழுவை இயக்கி ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல் நடத்தினார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை அவர் நிராகரித்துள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே சட்டவிரோத படுகொலைகளில் ஈடுபட்டார் என்றும் கோட்டாபய தெரிவித்துள்ளார். 2005 …

Read More »