காணாமல்போனோர் உயிருடன் இல்லையா? துணிவிருந்தால் கோட்டா எம் முன் வந்து சொல்லட்டும்! – உறவுகள் ஆவேசம் “எமது பிள்ளைகளை எப்போது? எத்தனை மணிக்கு? எங்கே? எவரிடம்? ஒப்படைத்தோம் என்ற விலாவாரியான விவரத்தைக் கோட்டாபயவுக்கு வழங்கத் தயாராக இருக்கின்றோம்” “எங்கள் பிள்ளைகளை நாங்கள்தான் இராணுவத்திடம் கையளித்தோம். அவர்கள் சரணடைந்ததைக் கண்ட சாட்சியாக இன்னமும் நாங்கள் உயிருடன்தான் இருக்கின்றோம். இராணுவத்திடம் ஒப்படைத்த பிள்ளைகள் இறந்துபோனார்கள் என்று எப்படிச் சொல்லுவீர்கள். துணிவிருந்தால் கோட்டாபய நேரில் …
Read More »