Today tamil rasi palan | இன்றைய ராசிபலன் 20.02.2020 மேஷம் இன்று குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். ரிஷபம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு […]
Other News
ராஜபக்ஷர்கள் திருடர் கூட்டம்- பொன்சேகா
ராஜபக்ஷர்கள் திருடர் கூட்டம்- பொன்சேகா எதற்கெடுத்தாலும் இன்று அரசு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை சுட்டிக்காட்டுவதுடன், என்ன பிரச்சினை இருந்தாலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் தான் அவற்றை தீர்க்க முடியாமல் இருப்பதாக அரசாங்கம் கூறுவதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா அது பொய் என்றும் திருட்டு வேலைகளை செய்யவே இந்த பெரும்பான்மை பலத்தை அவர்கள் கேட்பதாகவும் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இதனை […]
சொகுசு கப்பலில் பயணித்த பிரித்தானியா தம்பதிகளுக்கு கொரோனா வைரஸ்
சொகுசு கப்பலில் பயணித்த பிரித்தானியா தம்பதிகளுக்கு கொரோனா வைரஸ் ஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் பயணித்த பிரித்தானியா தம்பதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஜப்பானின் யோககாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்ஸ் கப்பலில் கடந்த 48 மணி நேரத்தில் 169 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், பிரித்தானியா தம்பதிகளான டேவிட் ஆபெல் மற்றும் அவரது மனைவி சாலி ஆகியோரும் அடங்குவர். இதன் மூலம் குறித்த […]
பிரான்சில் உயிரழந்த பின்னும் எட்டுப்பேரைக் காப்பாற்றிய யாழ் இளைஞன்!
பிரான்சில் உயிரழந்த பின்னும் எட்டுப்பேரைக் காப்பாற்றிய யாழ் இளைஞன்! யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார். முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும், எட்டுப் பேருக்கு அவரது உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டுள்ளது. சில தினங்களின் முன்னர் அவர் […]
Today tamil rasi palan | இன்றைய ராசிபலன் 19.02.2020
Today tamil rasi palan | இன்றைய ராசிபலன் 19.02.2020 மேஷம் இன்று வேலையில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான விஷயங்களில் அனுகூலப் பலன் கிட்டும். ரிஷபம் இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அடுத்தவர்களை […]
Rasi palan today | இன்றைய ராசிபலன் 14.02.2020
Rasi palan today | இன்றைய ராசிபலன் 14.02.2020 மேஷம் இன்று பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். நவீனகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ரிஷபம் இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினை தீரும். சொத்து […]
நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு!
நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு! சிகிச்சைக்கு சென்ற பெண் நோயாளர் ஒருவரை பாலியல் வல்லுறவு புரிந்த வைத்தியர் ஒருவருக்கு எதிராக இன்றையதினம் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நேற்று பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார். திருகோணமலை கந்தளாயில் 2012ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆயுர் வேத சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்கு சென்ற பெண் நோயாளி ஒருவர் மீது பாலியல் வல்லுறவு புரிந்ததாக ஆயுர்வேத மருத்துவர் மொஹமட் அபுதாஸிஸ் மொஹமட் வாகித் என்ற […]
இலங்கை அரசை ஒருபோதும் தப்பவிடக்கூடாது! சம்பந்தன்
இலங்கை அரசை ஒருபோதும் தப்பவிடக்கூடாது! சம்பந்தன் இலங்கை அரசானது சர்வதேச நாடுகளுக்கும், சர்வதேச அமைப்புகளுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இதிலிருந்து இலங்கை அரசை சர்வதேசம் தப்பவிடக்கூடாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தன்னைச் சந்தித்துக் கலந்துரையாடிய ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் நிர்வாக இயக்குநர் பவோலா பம்பலோனி தலைமையிலான குழுவினரிடமே மேற்படி வலியுறுத்தலை சம்பந்தன் விடுத்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது கடந்த […]
மீண்டும் இனவாதம் தோன்றும் தேரர்!
மீண்டும் இனவாதம் தோன்றும் தேரர்! தனிச் சிங்கள அரசாங்கத்தை உருவாக்கி, அடிப்படைவாத சிந்தனைகளற்ற தமிழ் முஸ்லிம் புதிய அரசியல் தலைவர்களை அதற்குள் உள்ளவங்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீண்டும் இனவாதத்தை கக்கியுள்ளார். பொதுபல சேனாவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன் , தனி சிங்கள பௌத்த தலைவர் தெரிவு […]
புதிய கட்சி UNP இல்லை அது SJB – சஜித்
புதிய கட்சி UNP இல்லை அது SJB சமகி ஜாதிக பலவேகய எனும் சஜித்தின் புதிய கட்சியை , ஆங்கில பெயர் United National Power என வருவதகவும், அதனை சுருக்கினால் UNP என பெயர் வருவதாகவும் அது தமது கட்சியின் எதிர்காலத்திற்கு சிக்கலை விளைவிக்கும் என யூ.என்.பி.யின் சட்ட செயலாளர் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக அத்தகைய கட்சியை பதிவு செய்ய வேண்டாம் என கோரி யூ.என்.பி.யின் சட்ட செயலாளர் […]





