வாக்குகளுக்காக கழகங்களை பயன்படுத்துகிறார்கள். அதனால் அவர்கள் சொல்வதை நிர்வாக சபையினர் கேட்டு நடக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். இதனைத் தடுக்க தற்போதுள்ள 140 கழக வாக்குகளை 75ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளேன். அப்படி என்னால் குறைக்க முடியாவிட்டால் நான் தற்போதுள்ள இலங்கைக் கிரிக்கெட் நிருவாகத்தை கலைத்துவிடுவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர. இலங்கைக் கிரிக்கெட்டை சீரழித்துவிட்ட திலங்க சுமதிபால தலைமையிலான கிரிக்கெட் நிர்வாகத்தை இதற்குமேலும் விட்டுவைக்கப் போகிறீர்களா […]
Other News
கூகுள் பயன்படுத்துவோருக்கு, மறதி நோய் அபாயம்: நிபுணர் எச்சரிக்கை..
சர்வதேச அளவில் ‘டிமென்சியா’ எனப்படும் மறதி நோயால் 4 கோடியே 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. வருகிற 2050-ம் ஆண்டில் இந்நோயினால் 13 கோடியே 10 லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. மறதி நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தியும் அதற்கு சிகிச்சை முறை கண்டறியப்படவில்லை. இது குறித்த ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் இங்கிலாந்தை சேர்ந்த […]
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அறிவித்தார் ட்ரம்ப்!
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ட்ரம்ப் அறிவித்ததையடுத்து மத்திய கிழக்கில் புதிய நெருக்கடிகள் தோன்றியுள்ளன. “இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் நகரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கிறேன்” என, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து அறிவித்தார். இவ்வறிவிப்பின் மூலம் ஜெருசலேமை உரிமை கோரிய இஸ்ரேல்-பலஸ்தீனத்தின் ஏழு தசாப்த போராட்டம் முடிவுக்கு வந்திருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார். அறிவிப்புடன் நின்றுவிடாத ட்ரம்ப், இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவ் […]
கடற்படையின் ஆக்கிரமிப்பில் இருக்கும் காணிகள் நில அளவீடு
கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் மன்னார், பள்ளிமுனை மீனவ குடும்பங்களின் காணியை விடுவிப்பதற்காக நிள அளவை செய்யப்பட்டன. மன்னார் பள்ளிமுனை மீனவ குடும்பங்களின் காணிகளையும் வீடுகளையும் கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்திருப்பதால் அவற்றை விடுவிக்குமாறு கோரி பாதிப்படைந்துள்ள பள்ளிமுனை மக்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தொடர்ந்து நீதிமன்ற கட்டளைக்கு அமையவும் இரு பகுதினரின் சம்மதத்துடன் அக் காணிகளை அளக்கும் நடவடிக்கையில் மன்னார் பிரதேச செயலகம் இன்று வியாழக்கிழமை (07.12.2017) நடவடிக்கையை […]
தொடரும் வேலை நிறுத்தம் : மக்கள் அசௌகரியத்தில்.!
ரயில்வே சாரதிகளுக்கான உதவியாளர்களை சேர்த்துக்கொள்ளும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ரயில்வே சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தத்தில் இன்று நள்ளிரவு முதல் ரயில்வே நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுபாட்டாளர்களும் […]
யானைத் தந்தங்களுடன் இருவர் கைது
யானைத் தந்தங்களை அனுமதியின்றி வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்தனர். சந்தேக நபர்களைக் கைது செய்த நிக்கவரெட்டிய புலனாய்வுப் பொலிஸார், அவர்களிடமிருந்து யானைத் தந்தங்களின் ஏழு பாகங்களைக் கைப்பற்றினர். மீகலேவ மற்றும் கிரிபாவ பகுதிகளில் கைது செய்யப்பட்ட இவ்விருவரும் கல்கமுவை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கடும் காற்றுடன் இன்று கனமழை.!
வட அந்தமானில் ஏற்பட்ட குறைந்த வலுவான தாழமுக்கத்தின் தொடராக வங்காள விரிகுடாவில் ஏற்படும் தாழமுக்கத்தினால் உருவாகும் கடுங்காற்று இலங்கை திருகோணமலையிலிருந்து 850 கிலோமீற்றர் தூரத்திலேயே இன்று பயணிக்கின்றது. இது கடலின் வடக்கு திசையில் இந்தியாவை நோக்கி பயணிப்பதால் இன்று இலங்கையிலும் இடிமின்னலுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகின்றது என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் பிரேமலால் தெரிவித்தார். நேற்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் […]
16 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்
வவுனியா, ஓமந்தை பகுதியிலுள்ள 16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா, ஓமந்தை அலகல்லுபோட்டகுளம் பகுதியிலுள்ள 16 வயதுடைய சிறுமியின் வீட்டிற்குச் சென்று நல்லுறவுடன் பழகிய நபர் ஒருவரே இவ்வாறு 16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று மாணவி வயிற்று வலி என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை குறித்த மாணவி கர்ப்பம் என அறியவந்துள்ளதையடுத்தும் கடந்த […]
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கட்டாய இராணுவப் பயிற்சி
சிவில் பாதுகாப்பு பிரிவி னரால் வன்னிப் பிரதே சத்தில் இயக்கப்படும் முன் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் கட்டாய இராணுவப் பயிற்சியைப் பெற்றுக்கொள்ளுமாறு நிர்பந்திக்கப்படு கின்றனர். அவர்கள் தமது பணியிலிருந்து இதன் காரணமாக விலகுகின்றனர். இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ.ஆர்னோல்ட் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில், முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட் டது. பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் உரையாற்றிய […]
மகாதேவா சிறுவர் இல்ல குழப்ப நிலையை
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மகாதேவா சிறுவர் இல்லத்தில் தற்போது ஏற்பட்டுள்ள திடீர் குழப்ப நிலை தொடர்பில் ஆராய்ந்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்தினார். வடக்கு மாகாண சபையின் 111ஆவது அமர்வு நேற்றைய தினம் கைதடியில் இடம்பெற்றது. இந்த அமர்வில் வடக்கு மாகாண சபை உறுப்பி னர் ஜெயசேகரம் மகாதேவா சிறுவர் இல்லத்தில் உள்ள திடீர் குழப்பநிலை தொடர்பில் மாகாண […]





