Other News

மேடையில் ரஜினியை தாக்கிய கமல்- என்ன சொன்னார் தெரியுமா!

மலேசியாவில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது நட்சத்திர கலை நிகழ்ச்சி. இதில் ரஜினி, கமல், சூர்யா என பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல் இருவரும் தங்கள் மனதில் தோன்றிய கருத்துக்களை பேசினர். மேலும், அரசியல் குறித்தும் மறைமுகமாக பேச, இதில் கமல் ஒரு படி மேலே சென்று ரஜினியை தாக்கியே பேசினார். கமல் பேசுகையில் ‘என்னை பேச வைத்து கொண்டிருக்கும், குரல் எல்லாம் மக்களின் குரல் தான். […]

சுய அரசியல் லாபத்துக்காக மட்டுமே இலங்கை தமிழர் விவகாரத்தை சீமான் பயன்படுத்துகிறார்

சுய அரசியல் லாபத்துக்காக மட்டுமே இலங்கை தமிழர் விவகாரத்தை சீமான் பயன்படுத்துகிறார் என்று நமல் ராஜபக்சே கூறியிள்ளார். ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சுய அரசியல் லாபத்துக்காக மட்டுமே இலங்கை தமிழர் விவகாரத்தை சீமான் பயன்படுத்துகிறார். இலங்கை தமிழர்கள் மீது சீமானுக்கு உண்மையில் அக்கறையில்லை. தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் சீமான் எழுப்பிய கேள்விக்கு நமல் ராஜபக்சே டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெயம் ரவி

தமிழ் சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் மலேசியாவில் நடைபெற்று வரும் நட்சத்திர கலைவிழாவில் கலந்துகொண்டனர். திரையுலகை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். கடந்த இரண்டு நாட்களாக கலைவிழா ரஜினி கமல் முன்னிலையில் நடைபெற்றது. நடிகர் ஜெயம்ரவி உடல்நிலை சரியில்லாத போதும் இவ்விழாவில் கலந்துகொண்டார். ஆனால் அவருக்கு கடுமையான ஜுரம் அடித்ததால் தற்போது மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இதே போல், கால்பந்து போட்டியின் […]

நடிகர்கள் அரசியலுக்கு வருவது தற்கொலைக்கு சமம்

நடிகர்கள் அரசியலுக்கு வருவது தற்கொலைக்கு சமமானது என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார். கமல்ஹாசனை தொடர்ந்து ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கடந்த மாதம் 31ஆம் தேதி அறிவித்தார். அதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் வாரப்பத்திரிகை ஒன்றில் எழுதும் தொடரில் ஆர்.கே.நகர் குறித்து விமர்சித்தது பெரும் பரபப்பை ஏற்படுத்தியது. இதற்கு டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். […]

இரா­ம­நா­த­பு­ரம் தாக்­கு­தல்: தாயும், மக­னும் மறி­ய­லில்

இரா­ம­நா­த­பு­ரம் – மாய­வ­னூர் பகு­தி­யில் மூன்று வீடு­கள் மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்ட சம்­ப­வம் தொடர்­பில் சந்­தே­கத்­தின்­பே­ரில் ஒரு­வர் கைது­செய்­யப்­பட்டார். அத்­து­டன் கட­மைக்கு இடை­யூறு விளை­வித்த குற்­றச்­சாட்­டில் சந்­தே­க­நப­ரின் தாயா­ரும் கைது­செய்­யப்­பட்டார். இவர்­கள் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர் – என்று இரா­ம­நா­த­பு­ரம் பொலிஸ் பொறுப்­ப­தி­காரி சது­ரங்க தெரி­வித்­தார். இது­தொ­டர்­பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது: மாய­வனூர்ப் பகு­தி­யில் இரு­தி­னங்­க­ளுக்கு முன்­னர் இர­வு­வே­ளை­யில் வீடு­கள்­மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டன. ஏழு ­பேர் கொண்ட குழு வீடு­க­ளுக்­குள் புகுந்து தாக்­கி­யது. […]

பூந­க­ரி­யில் நள்­ளி­ரவு விபத்­தில் ஒரு­வர் சாவு!!

பூந­கரி, செல்­வி­பு­ரம் பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் இரவு இடம்­பெற்ற வாகன விபத்­தில் குடும்­பத் தலை­வர் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். விபத்­துக்­குக் கார­ண­மா­னது எனக் குற்­றஞ்­சாட்­டப்­ப­டும் வாக­னத்­தின் சாரதி கைது செய்­யப்­பட்­டார். சார­தி­யைக் காப்­பாற்­று­வ­தற்­காக விபத்­துக்­குக் கார­ணம் உயி­ரி­ழந்­த­வர் பய­ணித்த உந்­து­ருளி (மோட்­டார் சைக்­கிள்) மாட்­டு­டன் மோதுண்­டதே என்று பொலி­ஸார் ஏமாற்ற முற்­ப­டு­கின்­ற­ னர் எனச் சந்­தே­கம்­கொண்ட உற­வி­னர்­கள் சட­லத்­தைப் பொறுப்­பேற்­க­மாட்­டோம் என்று கூறிப் போராட்­டம் நடத்த முற்­பட்­ட­தால் கிளி­நொச்சி மாவட்­டப் பொது மருத்­து­வ­ம­னை­யில் […]

புதிய அர­ச­மைப்பு நிறை­வே­றாது ?

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­கான மக்­கள் ஆத­ரவு சரிந்துவிட்­டது என்ற செய்தி பெப்­ர­வரி 11ஆம் திகதி வரு­மாக இருந்­தால், புதிய அர­ச­மைப்பை நிறை­வேற்ற முடி­யாது போகும். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு மக்­கள் கொடுத்­தி­ருந்த ஆணையை மக்­கள் மீள­வாங்கி விட்­டார்­கள் என்ற செய்தி வரக்­கூ­டாது. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். பரு­த்தித்­து­றை­யில் நேற்று இடம்­பெற்ற வேட்­பா­ளர் அறி­முக நிகழ்­வில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். […]

மனைவியை கோடாரியால் வெட்டி கொன்ற கணவன்!!

ஜிம்பாப்வேவில் தகாத தொழிலில் ஈடுபடுவதாக மனைவியை சந்தேகப்பட்ட கணவர், கோபத்தில் மனைவியை கோடாரியால் வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்பாப்வே நாட்டில் உள்ள குபிமா என்ற கிராமத்தில் பாஸ்மோர் ஜம்ஹரோ – தொரோதி தஸ்போரா தம்பதியினர் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கணவருக்கு தன் மனைவி விபச்சார தொழிலில் ஈடுபடுவதாக சந்தேகம் வந்துள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி சணடை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பொருமையை இழந்த மனைவி கணவரை பிரிந்து […]

சட்டப்பேரவை லைவ்க்கு அஞ்சுகிறதா ஆளும் அரசு?

நாளை சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்கவுள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என சட்டப்பஞ்சாயத்து இயக்கம் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிரது, அதே போல ஆந்திராவில் சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கர்நாடகாவில் தனியார் தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது. எமவே, தமிழக சட்டசபை நிகழ்வுகளும் ஒளிபரப்ப படவெண்டும் என கோரிக்கை 2012 ஆம் ஆண்டு வைக்கப்பட்டது. ஆனால், […]

இன்றைய ராசிபலன் I 07.01.2018 I

மேஷம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். சகோதரி உதவுவார். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம்,ப்ரவுன் ரிஷபம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் […]