Other News

இன்றைய ராசிபலன் 26.01.2018

மேஷம்: காலை 8.41 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் எதிலும் அவசரப் பட வேண்டாம். கணவன்-மனைவிக்குள் அன்யோன் யம் பிறக்கும். உறவினர்கள் மதிப்பார் கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம்: காலை 8.41 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் கேலிப் பேச்சிற்கு ஆளாவீர்கள். குடும்பத்தாரைகுறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் […]

சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனையை தாமாக கைவிட்ட வர்த்தகர்கள் கௌரவிப்பு-(படம்)

பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின் வரிசையில் வங்காலை கிராமத்திற்கு உற்பட்ட சுமார் 13 வர்த்தக நிலையங்களில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனையை தாமாக முன் வந்து கைவிட்டுள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் இன்று(25) வியாழக்கிழமை சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக வங்காலை பொது சுகாதார பரிசோதகர் வி.ஜெயச்சந்திரன் தெரிவித்தார். -அவர் மேலும் தெரிவிக்கையில்… பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின் வரிசையில் வங்காலை பிரதேசத்திற்கு உற்பட்ட […]

வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கு முப்­ப­டைப் பாது­காப்­புக்கு ஏற்­பாடு

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின்­போது வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கான பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு முப்­ப­டை­யி­ன­ரை­யும் பயன்­ப­டுத்­து­வ­தற்கு தேர்­தல்­கள் ஆணைக்­குழு தீர்­மா­னித்­துள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது. பொலிஸ் திணைக்­க­ளத் தின­ருக்­கும், தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வி­ன­ருக்­கும் இடையே கொழும்­பில் நேற்று இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லி­லேயே மேற்­படி முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது. வாக்­க­ளிப்பு நிலை­யத்­திலி ­ருந்து 400 மீற்­றர்­க­ளுக்கு வெளியே முப்­ப­டை­யி­னர் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள். அவர்­கள் எந்­தக் கார­ணத்­துக்­கா­க­வும் வாக்­க­ளிப்பு நிலை­யத்­தி­னுள்­ளேயோ, வாக்கு எண்­ணும் நிலை­யத்­தின் உள்­ளேயோ அனு­ம­திக்­கப்­பட மாட்­டார்­கள். வாக்­க­ளிப்பு நிலை­யத்­தி­ லும், வாக்கு எண்­ணும் […]

வன்­பு­ணர்ந்­த­வ­ருக்கு ஒத்­தி­வைத்த கடூ­ழி­யச் சிறை!!

சிறு­மி­யைக் கடத்­திச் சென்று வன்­பு­ணர்ந்­த­வ­ருக்கு 2 வரு­டம் கடூ­ழி­யச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. இழப்­பீ­டாக 40 ஆயி­ரம் ரூபா செலுத்த வேண்­டும் என்­றும் நேற்று உத்­த­ர­வி­டப்­பட்­டது. கோப்­பாய் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யில் கடந்த 2012ஆம் ஆண்டு சிறு­மி­யைக் கடத்­திச் சென்று கன­க­ரா­யன் குளம் பகு­தி­யில் தடுத்து வைத்­தி­ருந்­த­தோடு 3 தட­வை­கள் வன்­பு­ணர்ந்­தார் என்­றும் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது. அதற்­க­மைய அவ­ருக்கு எதி­ராக 4 வழக்­கு­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டன. வழக்கு யாழ்ப்­பாண மேல்­நீ­தி­மன்­றில் […]

கூட்டு அரசு தொட­ருமா?

கூட்டு அரசை நிறு­வும் நோக்­கு­டன் ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­கும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­கும் இடை­யில் கைச்­சாத்­தி­டப்­பட்ட புரிந்­து­ ணர்வு ஒப்­பந்­தம் நீடிக்­கப்­ப­டுமா? இல்­லையா? என்­பது தொடர்­பில் கூட்டு எதிர்க்­கட்­சி­யும் மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யும் ஆளும் கட்­சி­யி­டம் கேள்வி எழுப்­பி­ய­மை­யி­னால் நேற்­றுச் சபை­யில் கடு­மை­யான வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது. நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­றுப் புதன்­கி­ழமை, மகிந்த அணி நாடா­ளு­மன்­றக் குழுத் தலை­வர் தினேஷ் குண­வர்­தன கேள்வி எழுப்­பி­யதை அடுத்தே சபை­யில் சர்ச்­சை­யான நிலமை ஏற்­பட்­டது. […]

இன்றைய ராசிபலன் 25.01.2018

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத கவலைகள் வந்து நீங்கும். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு வீண் டென்ஷன் வந்துப் போகும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம் ரிஷபம்: சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் […]

தமிழர்களே உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா

சின்னதாக ஏதாவது பிரச்சனை நடந்தாலே அதை அரசியல்வாதிகள் பெரிதாக்கி குளிர் காய்வார்கள். தற்போது வைரமுத்து மற்றும் சங்கராச்சாரியர் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் சும்மா இருப்பார்களா? திடீரென தமிழ்ப்பற்று பொங்கி எழுந்து வீராவேசமாக அறிக்கை விட்டு கொண்டிருக்கின்றனர். அரசியல்வாதிகள் மட்டுமின்றி தற்போது படம் இல்லாமல் சும்மா இருக்கும் திரையுலகினர்களும் தங்களுடைய தமிழ்ப்பாசத்தை காட்டி வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் இம்யம் பாரதிராஜா காஞ்சி விஜயேந்திரர் குறித்த சர்ச்சைக்கு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]

இந்தோனேசிய ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்

இரண்டு நாட்கள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்­தினை  மேற்­கொண்டு   இந்­தோ­னே­சிய ஜனா­தி­பதி ஜக்கோ விதோதோ இன்று  இலங்கை வர­வுள்ளார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அழைப்­பிற்­கி­ணங்க இந்­தோ­னே­ஷிய ஜனா­தி­பதி இலங்­கைக்­கான விஜ­யத்தை மேற்­கொள்­ள­வுள்ளார். இவ்­வி­ஜ­யத்தின் போது இலங்கை மற்றும் இந்­தோ­னே­ஷியா ஆகிய இரு நாட்டு தலை­வர்­க­ளுக்­கி­டை­யி­லான உத்­தி­யோக பூர்வ சந்­திப்பு  இடம்­பெ­ற­வுள்­ளது. அத்­தோடு பிர­தமர் மற்றும் வெளி­வி­வகார அமைச்சர் ஆகி­யோ­ரையும்  இந்­தோ­னே­ஷிய ஜனா­தி­பதி சந்­திக்­க­வுள்ளார். இச் சந்­திப்பின்  போது, இந்­தோ­னே­ஷியா இலங்­கைக்­கி­டை­யி­லான இரு தரப்பு உற­வுகள் […]

2018 உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு.!

எதிர்வரும் ஜூலை மாதம் ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இடம்பெறவுள்ள  2018 – உலகக்கிண்ண கால்பந்து போட்டித்தொடரின் வெற்றிக்கிண்ணம் நேற்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதுடன், அதனை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று முற்பகல் கோட்டை, ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. உலகம் முழுவதும் ஆறு கண்டங்களைச் சேர்ந்த 54 நாடுகளுக்கு மக்களின் பார்வைக்காகக் கொண்டு செல்லப்படவுள்ள வெற்றிக்கிண்ணத்தின் முதலாவது பயணமாக அது இலங்கைக்கு கொண்வரப்பட்டுள்ளது. மேலும் உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ணம் […]

மகிந்த

அரசாங்கத்துக்கு மஹிந்த சவால்.!

நான் ஆட்சியில் இருக்கும் போது  பெறப்பட்ட கடன் தொகையை விட இவர்கள் சர்வதேச நாடுகளிடம் அதிக கடன் தொகையை பெற்றுள்ளனர். ஆனால் பெற்ற கடனுக்கேற்ற வேலைத்திட்டம் இல்லை. ஆனால் என்னால் இப்போதும் எனது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களுக்களை பட்டியலிட்டு காட்ட முடியும். ஆட்சியிலுள்ள அரசாங்கத்திற்கு முடியுமா? என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். பதிவி ஆசையில் பதவி காலத்தை 6 ஆண்டுகளாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்தார். […]