மேஷம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள். ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் […]
Other News
கட்டிப்பிடித்து உருளும் அளவுக்கு சண்டையை மூட்டி விட்ட பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் தொடங்கியது முதலே சண்டை தான். கார்கிலை நினைவு கூறும் வகையில் இரு அணிகளாக பிரிந்து ஆளுக்கொரு ஏரியாவை கைப்பற்றி வருகின்றனர். இதனால் நேற்று மும்தாஜ் அழுதது அனைவரும் அறிந்ததே. இன்று வந்த ப்ரோமோவில் ஒருவர் கொடியை மற்ற அணியினர் பிடுங்கி தங்கள் கொடியை நாட்டலாம் என்று டாஸ்க் உள்ளது போல. இதற்காக மஹத், யாஷிகா, சென்றாயன் என பலரும் கட்டி உருண்டு சண்டை போட்டு […]
பிக்பாஸில் ஷாரிக்கிற்கு என்னாதான் ஆச்சு- நேற்று மும்தாஜ் இன்று யாரு தெரியுமா
தற்போது டிரெண்டிங்கில் உள்ள நிகழ்ச்சிகளில் முதலிடத்தில் இருப்பது பிக்பாஸ் தான். அதன் விறுவிறுப்பு கொஞ்சமும் குறைந்தபாடில்லை. அது போட்டியாளர்களை பல விதமாக மாற்றி வருகிறது. அதன் ஒரு ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், நேற்று மும்தாஜிடம் பயங்கரமாக வாக்குவாத்தில் ஈடுப்பட்ட ஷாரிக் இன்று விஷப்பாட்டில் ஜனனியுடன் அதைவிட கோபமாக கத்துகிறார். மேலும் பிக்பாஸில் லோக்கல் ரௌடியாக உள்ள டேனியுடனும் சண்டைக்கு செல்கிறார். டேனி சும்மா விடுவாரா கோபமாக ‘ஏய்…என்ன டமாஷ் காட்டுறான்’ என கலாய்த்து விடுகிறார். இதெல்லாம் […]
உலகின் முதல் பிரதமராகும் கிரிக்கெட் வீரர்: இம்ரான்கான் முன்னிலை
பாகிஸ்தானில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று இரவே வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கப்பட்டது. இதில் ஆரம்பத்தில் இருந்தே பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகித்து வந்தது. கட்சி தொடங்கி 20 ஆண்டுகளுக்கு பின்னர் இம்ரான்கான் தற்போது தான் அதிபர் நாற்காலியை நெருங்கியுள்ளார். எனவே அவரது கட்சியினர் உற்சாகமாக வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இவர் அதிபர் பதவியை ஏற்றால், உலகில் […]
இன்றைய ராசிபலன் 26.07.2018
மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். திருப்பம் ஏற்படும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங் களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர், உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுமைத் […]
Bigg Boss Tamil season 2 Online Voting
Bigg Boss Tamil Online Voting Here is the complete details about Bigg Boss Tamil Vote online. The second season of Big Boss Tamil show held from June to September 2018. The Bigg Boss 2 Tamil voting poll for eviction nominees to happen each week. The nominees who receive more number of vote from public will […]
T-shirt கழட்டிட்டு குளிக்கனும் ! மஹத் சொல்லும் விபரீத டாஸ்க்
ரொம்ப ஓவரா பண்றீங்க.. என் வலி எனக்குதான் தெரியும்
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் இந்த வார டாஸ்க்குகளால் பலரும் பிரிந்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் பிடிவாதத்தை காட்டத்தொடங்கிவிட்டனர். ஜெயித்த அணி சொல்வதை தான் மற்ற அணி கேட்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அவர்கள் கொடுத்த உணவைத்தான் சாப்பிடவேண்டும் என அதிகமாக சண்டை போட்டு வருகின்றனர். தற்போது வந்த ப்ரோமோவில் மும்தாஜ் மிகவும் மனமுடைந்து என் வலி எனக்குத்தான் தெரியும் என்று ஷாரிக்கிடம் பேசியுள்ளார்.
சந்திரகிரகணத்தை முழுமையாக பார்க்க அரிய சந்தர்ப்பம்
21ஆம் நூற்றாண்டின் நீண்ட முழுமையான சந்திரகிரகணத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) இலங்கையில் பார்வையிடமுடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பேராசிரியர் கூறியுள்ளார். பௌர்ணமி தினத்தன்று சந்திரனை பூமியின் நிழல் முழுமையாக மறைக்கவிருப்பதுடன், சந்திரகிரகணத்தின் போது சந்திரன் இரத்த சிவப்பு நிறுத்தில் காணப்படும். ஐரோப்பா, ஆபிரிக்கா, மேற்கு மற்றும் மத்திய ஆசியா, இந்து சமுத்திரம் மற்றும் மேற்கு அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இதனைத் தெளிவாகப் பார்க்க முடியும். 2011ஆம் ஆண்டு ஜூன் […]
வலப்பனை பிரதேச சபை முன்னாள் தலைவர், சாரதிக்கு 12 வருட சிறைத்தண்டனை
நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு வலப்பனை பிரதேச சபையின் முன்னாள் தலை வரும், சிறிலங்கா சுதந்திர கட்சியின் வலப்பனை தொகுதி அமைப்பாளருமான ஜகத் குமார சமரஹேவா மற்றும் அவருடைய வாகன சாரதியாக செயற்பட்ட ஜடிலால் பெர்னாண்டோ ஆகியோருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் 12 வருட சிறைத்தண்டனையை 23 ஆம் திகதி விதித்து தீர்ப்பளித்துள்ளது. விவசாய திணைக்களத்துக்கு சொந்தமான ஜீப் வண்டியை கடந்த 2004 இல் முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதுடன் அனுமதிப்பத்திரமின்றி […]





