கொரோனாவால் ஜெர்மனியில் முதல் பலி – 900 பேர் பாதிப்பு
கொரோனாவுக்கு முதல் ஜேர்மானியர் பலியாகியுள்ளதோடு, ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளது.
அந்த 60 வயது ஜேர்மானியர் ஒரு வாரம் முன்பு எகிப்துக்கு சென்றுள்ளார்.
அந்த ஜேர்மானியர் எகிப்தில் உயிரிழந்துள்ளதாக எகிப்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அந்த ஜேர்மானியர் எகிப்தில் உயிரிழந்துள்ளதையடுத்து, கொரோனாவால் ஆப்பிரிக்காவில் உயிரிழந்த முதல் நபரும் அவர் ஆகிறார்.
இதற்கிடையில், கொரோனா தொற்றால் பதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை ஜேர்மனியில் அதிகரித்தவண்ணம் உள்ளது.
ஜேர்மனியின் ராபர்ட் கோச் ஆராய்ச்சி நிறுவனம், ஞாயிறு மதியம் 3 மணி நிலவரப்படி, ஜேர்மனியில் 902 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக தெரிவித்துள்ளது.
ஜேர்மனியின் சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn, இத்தாலி முதலான கொரோனா
அபாயம் உள்ள இடங்களுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
பிரான்சின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று!
-
யேர்மனியில் இருவர் பலி! 1249 பேருக்கு கொரோனா தாக்கம்!
-
கொரோனாவால் பிரித்தானியாவில் தனிமைப்படுத்தப்பட்ட தமிழ் குடும்பம்!
-
இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை
-
பிரான்சின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று!
-
தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது- மன்னார் ஆயர்
-
பிரித்தானிய பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் கைது
-
ரணிலை கட்சியில் இணைய சஜித் அழைப்பு!
-
ஒன்ராறியோவில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா
-
கொரோனாவால் நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம்
-
கருணாவுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பு!
-
கொரோனா இத்தாலியில் அதிதீவிரம்
-
புதிய திட்டம் ஒன்றை ஆரம்பிக்குமாறு மஹிந்த பணிப்புரை!
-
ஐ.தே.க. இரண்டாக உடைந்தால் சஜித் பக்கமே நாங்கள்
-
கொரோனா தொடர்பில் கோட்டாபய விசேட உத்தரவு
-
ட்விட்டரையே கலக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
-
பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு 206 ஆக அதிகரிப்பு!
-
ரவி எங்கே? ஜே.வி.பி. பரபரப்பு தகவல்
-
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்கமுடியாது – மஹிந்த