Thursday , April 25 2024
Home / Tag Archives: கொரோனாவால்

Tag Archives: கொரோனாவால்

கோட்டக்கல்வி பணிப்பாளரின் மகன் கொரோனாவால் லண்டனில் உயிரிழப்பு

கொரோனாவால் கோட்டக்கல்வி

கோட்டக்கல்வி பணிப்பாளரின் மகன் கொரோனாவால் லண்டனில் உயிரிழப்பு பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதன் அவர்களின் மகனான ஆனந்தவர்ணன் லண்டனில் இன்று காலமானார். ஆனந்தவர்ணன் , பிரபல தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியரும், நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார். இக் கொடிய கொரோனா தாக்கத்தை எதிர்க்க முடியாது உயிரிழந்துள்ளார். 30 வயது நிரம்பிய ஆனந்தவர்ணன் கிளிநொச்சி பூநகரியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் யாழில் தூக்கில் …

Read More »

கொரோனாவால் யாழ்.வேலணையைச் சேர்ந்தவர் பிரான்ஸில் உயிரிழப்பு!

கொரோனாவால் யாழ்.வேலணையைச் சேர்ந்தவர் பிரான்ஸில் உயிரிழப்பு! கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரான்ஸில் யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.வேலணையைச் சேர்ந்த பத்மநாதன் செல்லத்துரை (வயது-69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இலங்கையர்கள் பலர் புலம்பெயர் நாடுகளில் உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் ஊரடங்கை மீறிய 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது கொரோனா சந்தேகத்தில் …

Read More »

அமெரிக்காவில் 6 வார குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு

அமெரிக்காவில் 6 வார குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு

அமெரிக்காவில் 6 வார குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு பிறந்து 6 வாரங்களேயான குழந்தையொன்று அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது. கனக்டிகட் மாநிலம் ஹார்ட்போட் பகுதியை சேர்ந்த 6 வாரங்களே நிரம்பிய குழந்தையே இச்சாறு உயிரிழந்துள்ளது. அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று வெளியான பரிசோதனையின் முடிவில் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் …

Read More »

கொரோனாவால் இலங்கையில் மூன்றாவது நபர் மரணம்

கொரோனாவால் இலங்கையில் மூன்றாவது நபர் மரணம்

கொரோனாவால் இலங்கையில் மூன்றாவது நபர் மரணம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்து நிலையில் மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார். IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயதான ஒருவரே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் பதிவான 3வது மரணம் இதுவாகும். உயிரிழந்தவர் கொழும்பு – மருதானையை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை …

Read More »

கொரோனாவால் ஸ்பெய்ன் இளவரசி மரணம்…?

கொரோனாவால் ஸ்பெய்ன் இளவரசி மரணம்...?

கொரோனாவால் ஸ்பெய்ன் இளவரசி மரணம்…? கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இளவரசி மாரியா தெரேசா பாரிஸில் வைத்து உயிரிழந்துள்ளார். ஸ்பெய்ன் இளவரசியான 86 வயதுடைய மெரியா தெரேசா பிரான்சின் சோபோன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஸ்பெயினின் ஆறாவது பிலிப் மன்னரின் உறவினர் என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 6வது பிலிப் மன்னருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் …

Read More »

கொரோனாவால் உலகளவில் பலி எண்ணிக்கை 7,954 ஆக உயர்வு!

கொரோனாவால் உலகளவில் பலி எண்ணிக்கை 7,954 ஆக உயர்வு!

கொரோனாவால் உலகளவில் பலி எண்ணிக்கை 7,954 ஆக அதிகரிப்பு! உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,954 ஆக அதிகரித்துள்ளது. 97,766 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர், புதிதாக 418 பேருக்கு நோய் உறுதியானது. உலகளில் மொத்தம், 81,691 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் வேட்பாளர் பட்டியலை மனோ வெளியீடு! இலங்கையில் மேலும் 6 …

Read More »

கொரோனாவால் ஜெர்மனியில் முதல் பலி – 900 பேர் பாதிப்பு

கொரோனாவால் ஜெர்மனியில் முதல் பலி - 900 பேர் பாதிப்பு

கொரோனாவால் ஜெர்மனியில் முதல் பலி – 900 பேர் பாதிப்பு கொரோனாவுக்கு முதல் ஜேர்மானியர் பலியாகியுள்ளதோடு, ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளது. அந்த 60 வயது ஜேர்மானியர் ஒரு வாரம் முன்பு எகிப்துக்கு சென்றுள்ளார். அந்த ஜேர்மானியர் எகிப்தில் உயிரிழந்துள்ளதாக எகிப்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அந்த ஜேர்மானியர் எகிப்தில் உயிரிழந்துள்ளதையடுத்து, கொரோனாவால் ஆப்பிரிக்காவில் உயிரிழந்த முதல் நபரும் அவர் ஆகிறார். இதற்கிடையில், கொரோனா …

Read More »

கொரோனாவால் நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம்

கொரோனாவால் நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம்

கொரோனாவால் நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம் அமெரிக்காவில் 30 மாகாணங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் அங்கு இந்த நோயால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 400 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கலிபோர்னியா, ஹவாய் ஆகிய மாகாணங்களில் ஏற்கனவே …

Read More »

கொரோனாவால் சீன பொருட்களின் இறக்குமதி முடங்கியது…!

கொரோனாவால் சீன பொருட்களின் இறக்குமதி முடங்கியது...!

கொரோனாவால் சீன பொருட்களின் இறக்குமதி முடங்கியது…! கொரானா வைரஸ் பாதிப்பால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டும் 1,050 வகைப் பொருட்களின் இறக்குமதி முடங்கியிருப்பதால், வேறு நாடுகளில் இருந்து அவற்றை இறக்குமதி செய்ய இந்தியா ஆரம்பித்துள்ளது. ஜவுளி துணிகள், ஆன்டிபயோடிக் மருந்துகள், தொலைபேசிகள் உள்ளிட்ட 1,050 வகை பொருட்கள் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு அதிகம் இறக்குமதி செய்யப்படுகின்றன. கொரானா பாதிப்பால் இந்த இறக்குமதிகல் முடங்கியிருப்பதால், ஆன்டிபயோடிக் மருந்து இறக்குமதி குறித்து இத்தாலி, சுவிட்சர்லாந்து நாடுகளுடனும், …

Read More »

கொரோனாவால் ஈரான் விமான சேவைகளை நிறுத்த இந்தியா முடிவு !

ஈரான் விமான சேவைகளை நிறுத்த இந்தியா முடிவு

கொரோனாவால் ஈரான் விமான சேவைகளை நிறுத்த இந்தியா முடிவு ! ஈரானில் இருந்து இந்தியா வரும் அனைத்து விமான சேவகளையும் நிறுத்துமாறு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. ஈரானின் மஹான் ஏர், ஈரான் ஏர் ஆகிய 2 நிறுவனங்களும், டெல்லி மற்றும் மும்பைக்கு அதிக எண்ணிக்கையில் விமான சேவையை நடத்துகின்றன. சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானில் கொரானா தொற்று அதிகம் உள்ளது. அங்கு இதுவரை 245 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளதுடன், …

Read More »