Tuesday , May 21 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / உலக மக்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – ஆன்டோனியோ குட்டெரெஸ்

உலக மக்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – ஆன்டோனியோ குட்டெரெஸ்

உலகம் முழுவதும் மக்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதாக ஐநா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.

ஐநா மனித உரிமைகள் அமைப்பின் தலைமையகத்தில் பேசிய அவர், “காஸா, மியான்மர், உக்ரைன் போன்ற இடங்களில் நடைபெற்று வரும் போர்களில் மனித உரிமைகள் கண்மூடித்தனமாக மீறப்படுகின்றன.

ஆயுதம் தாங்கிய இயக்கங்களும், நாடுகளும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்றார்

Check Also

இலங்கை செய்திகள் 25/02/2024 – Sri lanka Tamil News | Tamil Nadu News Tamil l World News Tamil

இலங்கை செய்திகள் 25/02/2024 – Sri lanka Tamil News | Tamil Nadu News Tamil l World …