Sunday , August 24 2025
Home / முக்கிய செய்திகள் (page 33)

முக்கிய செய்திகள்

Head News

யாழில் பூசகர் வாளுடன் கைது! அதிர்ந்து போன பொலிசார்

யாழில் பூசகர் வாளுடன் கைது! அதிர்ந்து போன பொலிசார்

யாழில் பூசகர் வாளுடன் கைது! அதிர்ந்து போன பொலிசார் யாழில் பூசகர் ஒருவரை வாளுடன் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று இரவு குப்பிளானில் நடந்தது. இரவு பூஜை முடித்து வீடு திரும்பும் போது மற்றொரு கோவிலின் தேவைக்காக வாளை பூசாரி கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இரவுச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசார், பூசாரியிடம் பயங்கர ஆயுதம் இருப்பதை கண்டு அதிர்ந்து, கைது செய்துள்ளனர். அவர் பொலிஸ் நிலையம் …

Read More »

ஐ.தே.க எம்மை ஏமாற்றி விட்டது – சி.வி.கே. சிவஞானம்

ஐ.தே.க எம்மை ஏமாற்றி விட்டது - சி.வி.கே. சிவஞானம்

ஐ.தே.க எம்மை ஏமாற்றி விட்டது – சி.வி.கே. சிவஞானம் ஐக்கிய தேசியக் கடசியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஏமாற்றி விட்டார். அதுவரை நாம் ஐ.தே.கவை நம்பியது உண்மைதான் என்று தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் – நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று (10) நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார். மேலும், …

Read More »

சமூக பொறுப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு சரிவர செய்துள்ளது – வேலுகுமார்

சமூக பொறுப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு சரிவர செய்துள்ளது - வேலுகுமார்

சமூக பொறுப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு சரிவர செய்துள்ளது – வேலுகுமார் “கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதை தவிர்த்து, சமூக பொறுப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு சரிவர நிறைவேற்றியுள்ளமை வரவேற்கத்தக்கது.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். இது தொடர்பில் இன்று (11.03.2020) அவர் ஊடங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மனோ கணேசன் வெறுமனே கொழும்பு மாவட்ட …

Read More »

இரண்டாக போகும் ஐ.தே.க கட்சி!

இரண்டாக போகும் ஐ.தே.க கட்சி!

இரண்டாக போகும் ஐ.தே.க கட்சி! ஐக்கிய தேசியக்கட்சிக்குள் மோதல் வலுத்துள்ள நிலையில் ரணில் மற்றும் சஜித் அணிகளை ஒன்றிணைத்து பொதுத்தேர்தலை ஓரணியாக எதிர்கொள்வதற்கு முன்னெடுக்கப்பட்ட கடைசி முயற்சியும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதனால் இரு அணிகளுமே தனிவழிப் பயணத்தை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறும் பொதுத்தேர்தலில் தமது கட்சி யானை சின்னத்தின்கீழ் 22 தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடும் என ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் …

Read More »

சிறிலங்கா கடற்படை சிப்பாய்க்கு சூலத்தால் குத்திய இளைஞன் – யாழில் சம்பவம்

சிறிலங்கா கடற்படை சிப்பாய்க்கு சூலத்தால் குத்திய இளைஞன் - யாழில் சம்பவம்

சிறிலங்கா கடற்படை சிப்பாய்க்கு சூலத்தால் குத்திய இளைஞன் – யாழில் சம்பவம் யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் சிவில் உடையில் சென்ற கடற்படை சிப்பாய்க்கும் இளைஞர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பில், சூலத்தால் குத்தப்பட்டு கடற்படை சிப்பாய் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கடற்படையினர் அந்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தினர் என்றும், அதில் இளைஞர் காயமடைந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் செய்திகள் …

Read More »

Today palan 11.03.2020 | இன்றைய ராசிபலன் 11.03.2020

Today palan 11.03.2020 | இன்றைய ராசிபலன் 11.03.2020

Today palan 11.03.2020 | இன்றைய ராசிபலன் 11.03.2020 மேஷம் இன்று வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் குறைந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும். ரிஷபம் இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். கடன் பிரச்சினைகளால் மன அமைதி குறையும். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். …

Read More »

கொரோனாவால் ஜெர்மனியில் முதல் பலி – 900 பேர் பாதிப்பு

கொரோனாவால் ஜெர்மனியில் முதல் பலி - 900 பேர் பாதிப்பு

கொரோனாவால் ஜெர்மனியில் முதல் பலி – 900 பேர் பாதிப்பு கொரோனாவுக்கு முதல் ஜேர்மானியர் பலியாகியுள்ளதோடு, ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளது. அந்த 60 வயது ஜேர்மானியர் ஒரு வாரம் முன்பு எகிப்துக்கு சென்றுள்ளார். அந்த ஜேர்மானியர் எகிப்தில் உயிரிழந்துள்ளதாக எகிப்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அந்த ஜேர்மானியர் எகிப்தில் உயிரிழந்துள்ளதையடுத்து, கொரோனாவால் ஆப்பிரிக்காவில் உயிரிழந்த முதல் நபரும் அவர் ஆகிறார். இதற்கிடையில், கொரோனா …

Read More »

டாய்லெட் பேப்பர் பற்றாக்குறையால் சண்டை போட்ட பெண்கள்..! சிரிப்பூட்டும் காணொளி

டாய்லெட் பேப்பர் பற்றாக்குறையால் சண்டை போட்ட பெண்கள்

டாய்லெட் பேப்பருக்காக சண்டை போட்ட பெண்கள்..! சிரிப்பூட்டும் காணொளி சீனாவில உருவாகி உலகளவில் சுமார் 104 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் சீனா தவிர்த்து இத்தாலி, தென் கொரியா, ஈரான், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1 லட்சத்திற்கு மேற்பட்டவர்களை தாக்கியுள்ளது. இந்த கொடூர வைரஸுக்கு இதுவரை 4000-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர். இந்த நெருக்கடிக்கு மத்தியில், டாய்லெட் பேப்பர் ரோல்களுக்கு ஆஸ்திரேலியாவில் பற்றாக்குறை …

Read More »

கொரோனாவால் பிரித்தானியாவில் தனிமைப்படுத்தப்பட்ட தமிழ் குடும்பம்!

கொரோனாவால் பிரித்தானியாவில் தனிமைப்படுத்தப்பட்ட தமிழ் குடும்பம்!

கொரோனாவால் பிரித்தானியாவில் தனிமைப்படுத்தப்பட்ட தமிழ் குடும்பம்! பிரித்தானியாவின் சவுத்ஹாலில் தமிழ் குடும்பமொன்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது வீடு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராக்ஸி ஓட்டுனர் ஒருவரின் குடும்பமே கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ராக்ஸி ஓட்டுனர் கொரோன வைரஸ் தொற்றி்கு இலக்காகி, குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த குடும்பத்தின் பிள்ளையொன்று பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்றிற்கு இலக்காகியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த குடும்பத்தின் உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், …

Read More »

யேர்மனியில் இருவர் பலி! 1249 பேருக்கு கொரோனா தாக்கம்!

யேர்மனியில் இருவர் பலி! 1249 பேருக்கு கொரோனா தாக்கம்!

யேர்மனியில் இருவர் பலி! 1249 பேருக்கு கொரோனா தாக்கம்! யேர்மனியில் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகி இருவர் பலியாகியுள்ளனர். யேர்மனியின் தமிழர்கள் அதிகமாக வாழும் நோர்த் ரைன் வெஸ்பாலியா மாநிலத்திலத்தில் உள்ள கைன்ஸ்பேர்க் நகரில் (Heinsberg) ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றவர் எசன் (Essen ) நகரில் உள்ள சொக்கூம்பெட் (succumbed) என்ற இடத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1249 பேரைத் தாண்டியுள்ளது. யேர்மனியின் …

Read More »