Thursday , April 18 2024
Home / யாழ்ப்பாணம் / யாழில் பூசகர் வாளுடன் கைது! அதிர்ந்து போன பொலிசார்

யாழில் பூசகர் வாளுடன் கைது! அதிர்ந்து போன பொலிசார்

யாழில் பூசகர் வாளுடன் கைது! அதிர்ந்து போன பொலிசார்

யாழில் பூசகர் ஒருவரை வாளுடன் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று இரவு குப்பிளானில் நடந்தது.

இரவு பூஜை முடித்து வீடு திரும்பும் போது மற்றொரு கோவிலின் தேவைக்காக வாளை பூசாரி கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இரவுச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசார், பூசாரியிடம் பயங்கர ஆயுதம் இருப்பதை கண்டு அதிர்ந்து, கைது செய்துள்ளனர்.

அவர் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டார். பின்னர், அவரது உறவினர்கள் பொலிஸ் நிலையம் சென்று, அவரை மீட்டனர்.

எனினும், வாள் மற்றும் மோட்டார் சைக்கிளை பொலிசார் ஒப்படைக்கவில்லை. அவற்றை நீதிமன்றத்தில் பாரப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv