சம்பந்தன், சுமந்திரன், மாவை அரசியலில் இருக்க கூடாது – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வேண்டுகோள் கூட்டமைப்பின் சம்பந்தன், சுமந்திரன், சேனாதிராஜா அரசியலிலிருந்து வெளியேற வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்றுடன் 1111 நாட்களை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு அவர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இதன்போது எங்கள் பிள்ளைகள் எமக்கு வேண்டும், வெளிநாடு …
Read More »ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட ஸ்ருதிஹாசன்!
ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட ஸ்ருதிஹாசன்! ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் 7ம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வந்தார். பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை, படங்களில் நடிப்பதை சில மாதங்கள் நிறுத்தி வைத்திருந்தார், தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு லாபம் படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் ஒரு குறும்படம் ஒன்று வந்துள்ளது, இவை ரசிகர்கள் மத்தியில் …
Read More »கொரோனா தீவிரம் – உலகளவில் 3100 பேர் பலி
கொரோனா தீவிரம் – உலகளவில் 3 100 பேர் பலி கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் 2,566 புதிய தொற்றுகளும் 77 புதிய இறப்புகளும் ஏற்பட்டுள்ளன எனவும் சுகாதார நெருக்கடி உருவாகியதில் இருந்து தொற்றுகளின் எண்ணிக்கை 92,722 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 3,155 ஆகவும் உயர்ந்துள்ளது என அதிகாரபூர்வ செய்திகள் மூலம் நாம் அறிய கூடியதாக உள்ளது. பயனுள்ள இணைப்புகள் இங்கே
Read More »கோத்தபாயவை மிரட்டிய எம்.பி!
கோத்தபாயவை மிரட்டிய எம்.பி! பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய அரசாங்கம் அமைப்பதற்காக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை அரசாங்கம் உள்ளீர்த்தால் அரசாங்கத்திலிருந்து விலகிவிடுவேன் பொதுஜன முன்னணியின் முன்னாள் எம்.பி சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றியபோதே சுசந்த எம்.பி, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். மேலும் , நல்லாட்சியில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரியினால் தாம் அரசியல் அநாதையாக நடுத்தெருவில் நின்ற நிலைமை மீண்டும் தனக்கு வரக்கூடாது …
Read More »அமெரிக்காவில் கடுமையான சூறாவளி! 17 பேர் பலி!
அமெரிக்காவில் கடுமையான சூறாவளி! 17 பேர் பலி! அமெரிக்காவின் டென்னிஸ் மாநிலத்தின் தலைநகர் நாஷ்விலியில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக கோடிக்கணக்கான பெறுமதிவாய்ந்த உடமைகள் அழிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை சுமார் 17 பேர் பலியாகி உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பயனுள்ள இணைப்புகள் இங்கே
Read More »200 ஆக உயர்ந்தது பிரான்சில் கொரோனா தொற்று – நேரலை
200 ஆக உயர்ந்தது பிரான்சில் கொரோனா தொற்று தற்போது பிரான்சில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 130 இருந்து 200 ஆக அதிகரித்துள்ளதென அதிகார பூர்வ செய்திகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. மற்றும் 3 பேர் இதன் மூலம் உயிரிழந்து உள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிடதக்கது. பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு ஒரு அறிவித்தல் எமது இணையதளத்தில் பிரான்ஸ் செய்திகளுக்கு மட்டும் தனி பிரிவு ஒன்றை உருவாக்கியுள்ளோம் அதை பார்வையிட கீழே …
Read More »Daily rasi palan 04.03.2020 | இன்றைய ராசிபலன் 04.03.2020
Daily rasi palan 04.03.2020 | இன்றைய ராசிபலன் 04.03.2020 மேஷம் இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை சேரும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் சம்பந்தபட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். ரிஷபம் இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் …
Read More »இத்தாலியில் கொரோனா பாதிக்கப்பட்ட இலங்கை பெண் வெளியிடுள்ள காணொளி
இத்தாலியில் கொரோனா பாதிக்கப்பட்ட இலங்கை பெண் வெளியிடுள்ள காணொளி இத்தாலியில் உள்ள இலங்கை பெண் ஒருவர் உயிர்கொல்லி கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளார். இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இத்தாலியில் முதலாவது இலங்கையர் என அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். களுத்துறை மாவட்டம் ஹொரண ஹந்தபான்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயது பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
Read More »இலங்கையில் விரைவில் மலரும் இராணுவ ஆட்சி!
இலங்கையில் விரைவில் மலரும் இராணுவ ஆட்சி! இலங்கையில் மிகவிரைவில் இராணுவ ஆட்சி மலரப் போவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார். கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துகூறியபோதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதற்கான அடித்தளத்தை அமைத்திருப்பதாகவும் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார். மேலும் ராஜபக்சவினரது நோக்கத்தை நிறைவேற்றவே ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சில சூழ்ச்சிகள் இடம்பெறுவதாகவும் , அதற்கு கட்சிக்குள் …
Read More »கிளிநொச்சியில் இளம் கர்ப்பிணி பெண்ணொருவர் திடீர் பலி!
கிளிநொச்சியில் இளம் கர்ப்பிணி பெண்ணொருவர் திடீர் பலி! கிளிநொச்சி கல்மடு பகுதியில் இளம் கர்ப்பிணி ஒருவர் நேற்றையதினம் திடீரென உயிரிழந்துள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சம்புக்குளம் கல்மடு பகுதியை சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் நேற்று காலையிலிருந்து கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டபோதும் அதனை பொருட்படுத்தவில்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த பெண் நேற்று பிற்பகல் திடீரென மயங்கிவிழுந்ததை அடுத்து தர்மபுரம் வைத்தியசாலையில் உறவினர்கள் அனுமதித்த நிலையில் மேலதிக …
Read More »