தர்மபுரம் பகுதியில், பொலிஸார் மேற்கொள்ளும் சுற்றிவளைப்புக்களில் பொலிஸாருக்கு டிமிக்கி விட்டுத் தப்பித்துச் செல்லும் கசிப்பு வியாபாரி உள்ளிட்ட நால்வர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர் என தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுமேத விமலகுணரத்தின தெரிவித்தார். சட்ட விரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸார் அந்தப் பகுதியில் இனங்காணப்பட்ட இடங்களை சுற்றி வளைத்துத் தேடுதல்களை நடத்திவருகின்றனர். நேற்றுமுன்தினமும் இவ்வாறு தேடுதல் இடம்பெற்றது. தேடுதலில் கஞ்சா வைத்திருந்தனர் என்ற குற்றச் சாட்டில் […]
Author: மலரவன்
மாவீர் துயிலும் இல்லத்தில் நடப்பட்ட பெயர்ப் பலகை பிடுங்கி எறியப்பட்டது
கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த தாவரவியல் பூங்கா என்ற பெயர்ப்பலகை இனந்தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் கரைச்சிப் பிரதேச சபையினால் கடந்த திங்கட்கிழமை இந்தப் பெயர்ப் பலகை போடப்பட்டது. இந்த நிலையில், அன்றையதினம் இரவே சேதமாக்கப்பட்டு, பிடுங்கி எறியப்பட்டது. அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்ட த்தில், எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக தாவரவியல் பூங்கா எனும் பெயர்ப் பலகை குறித்த சபையால் நடப்பட்டது. குறித்த மாவீரர் துயிலுமில்லத்தில் […]
வடக்கு மருத்துவமனைகளுக்கு 110 தாதிய உத்தியோகத்தர்கள்!
வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளுக்கு புதிதாக 110 தாதிய உத்தியோகத்தர்களும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு 50 தாதிய உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் வடக்கில் ஏற்கனவே கடமையாற்றுபவர்களில் 85பேர் வருடாந்த இடமாற்றம் பெற்று கொழும்பு உள்ளிட்ட மாகாணங்களுக்குச் செல்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்ததாவது:வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் தாதிய […]
தம்பிப்பிள்ளை அருணாசலம்
மாகியப்புலம் வீதி, ஏழாலை வடக்கினைப் பிறப்பிடமாகவும், மாணிக்கர் வீதி, இணுவில் கிழக்கினை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை அருணாசலம் 06.12.2017 புதன்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை – சிதம்பரம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா – செல்லாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், சோதிப்பிள்ளையின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற பார்வதியின் அன்புத் தம்பியும், நாகேஸ்வரி, திருஞானசெல்வம் (இந்தியா), ஞானகாந்தன் (ஜேர்மனி), ஞானதாஸ் (சுவிஸ்), யோகேஸ்வரி (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், […]
கருத்து கணிப்பு 2017
[poll id=”3″]
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது இது தொடர்பாக சென்னை வானிலை மையம் இயக்குநர் பாலசந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நேற்று தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது இது மசூலிபட்டினத்திற்கு தென்கிழக்கே 1160 […]
ஆர்கே நகரில் விஷால் போட்டியிடுவது அதிமுகவுக்கு..
[poll id=”2″]
இன்றைய ராசிபலன் 16.11.2017
மேஷம்:மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன் Loading… ரிஷபம்:பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில […]
இலங்கையை ஊடறுக்கும் காலநிலை தொடர்பில் விசேட அறிவித்தல்
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய சப்ரகமுவ, ஊவா, வடக்கு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளுக்கு எதிர்வரும் 24 மணித்தியாலங்களுள் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழையின்போது […]
தாயின் உடல் தகனம், குழந்தைகளின் உடல்கள் நல்லடக்கம்
யாழ்பாணம், அரியாலை பகுதியில் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட இளம் தாய் மற்றும் அவரது 3 பிள்ளைகளின் உடல்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் தாயின் உடல் தகனம் செய்யப்பட்டதுடன், மூன்று பிள்ளைகளின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக யாழ். அரியாலை பகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை 28 வயதான இளம் தாய், தனது 4 வயதான பெண் குழந்தைக்கும், 2, 1 வயதுகளையுடைய ஆண் குழந்தைகளுக்கும் நஞ்சு […]





