Author: மலரவன்

ஆஸ்திரேலியாவில் எபிக் நிர்வாண போட்டோ ஷூட்!

ஆஸ்திரேலிய தலைநகர் மெல்போர்னில் நுற்றுக்கணக்கானோர் நிரவானமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர். ஆஸ்திரேலிய தலைநகர் மெல்போர்னில் ஒரு மாஸ் எபிக் நிர்வான போட்டோ ஷூட் ஒன்று நடைபெற்றுள்ளது. அமெரிக்க புகைப்பட கலைஞர் ஸ்பென்சர் ட்யூனிக் இந்த போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார். சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மேல் தளமான கார் பார்கிங் பகுதியில் இந்த நிர்வான போட்டோ ஷூட் நடைபெற்றுள்ளது. இந்த நிர்வான போட்டோ ஷூட்டில் ஆண், பெண் என இரு பாலினரும் […]

குகையில் இறுதிக்கட்ட மீட்பு பணி: தீவிரம் காட்டும் மழை!

தாய்லாந்து குகையில் 15 நாட்களாக சிக்கி தவித்து வந்த 13 சிறுவர்கள் மற்றும் அவரது பயிற்சியாளரை மீட்கும் இறுதிக்கட்ட பணி தீவிரமடைந்துள்ளது. அதேபோல், பருவமழையும் தீவிரம் அடைந்துள்ளது. ஏற்கனவே, கடந்த இரண்டு நாட்களில் 8 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களை மீட்கும் பணியில் மழை காரணமாக தோய்வு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அந்த குகைக்கு சென்ற போது திடீர் மழை பெய்து வெள்ளம் நீர் குகைக்குள் புகுந்தது. நீரும், சேறும் குகையை […]

என்னை போலீஸ் புடிச்சாட்டாங்க ; நீங்களும் செய்யாதீங்க : நடிகர் ஜெய் அறிவுரை (வீடியோ)

அதிக இரைச்சலுடன் காரை ஓட்டிய நடிகர் ஜெய்க்கு, சென்னை போலீசார் வித்தியாசமான தண்டனையை வழங்கியுள்ளனர். மது அருந்திவிட்டு காரை செலுத்தி போலீசாரிடம் பலமுறை சிக்கியவர் நடிகர் ஜெய். சமீபத்தில் மிதமிஞ்சிய மது போதையில் அடையாற்றில் தனது காரை ஓரிடத்தில் மோதி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் நீதிமன்றம் வரை அவர் செல்ல நேரிட்டது. இந்நிலையில், நேற்று இரவு பெரிய மேட்டில் தனது காரை அதிக இரைச்சலுடன் அவர் ஓட்டி சென்றார். அவரை […]

பூஜையுடன் அடுத்த படத்தின் படப்பிடிப்பை துவங்கிய சிவகார்த்திகேயன்

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் எஸ்.கே.13 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கி உள்ளது. இதனை 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த படத்தினை 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும். பொன்ராம் இயக்கத்தில் `சீமராஜா’ படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், அடுத்ததாக `இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், அந்த படத்திற்கான […]

வர்த்தக போர்: வரியை ரத்து செய்தது சீனா!

சீனா மற்றும் அமெரிக்கா இடையே இறக்குமதி ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் அதிக வரி விதிப்பு காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப்போர் மூண்டுள்ளது. அமெரிக்கா சீனாவை எதிர்த்து வரும் நிலையில், சீனா அமஎரிக்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், தனது அருகாமையில் உள்ள ஆசிய நாடுகளுடன் சீனா வர்த்தகத்தில் நல்லுறவை வளர்த்துக்கொள்ள விரும்புகிறது. எனவே, இதன் முதற்கட்ட முயற்சியாக இந்தியா, வங்காளதேசம், லாவோஸ், தென்கொரியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

ஸ்ரீ விளம்பி ஆனி 08 (22.06.2018) வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்

இன்றைய பஞ்சாங்கம் 22-06-2018, ஆனி 08, வெள்ளிக்கிழமை, தசமி திதி பின்இரவு 03.20 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. சித்திரை நட்சத்திரம் பின்இரவு 02.08 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. அம்மன் வழிபாடு நல்லது. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

ஸ்ரீ விளம்பி ஆனி 07 (21.06.2018) வியாழக்கிழமை ராசி பலன்கள்

இன்றைய பஞ்சாங்கம் 21-06-2018, ஆனி 07, வியாழக்கிழமை, நவமி திதி பின்இரவு 03.19 வரை பின்பு வளர்பிறை தசமி. அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 01.26 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

ஸ்ரீ விளம்பி ஆனி 06 (20.06.2018) புதன்கிழமை ராசி பலன்கள்

இன்றைய பஞ்சாங்கம் 20-06-2018, ஆனி 06, புதன்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 03.51 வரை பின்பு வளர்பிறை நவமி. உத்திரம் நட்சத்திரம் பின்இரவு 01.19 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் பின்இரவு 01.19 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. நடராஜர் அபிஷேகம். கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 […]

நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாலதி படையணியைச் சேர்ந்த அந்த முன்னாள் பெண் போராளி 2011ல் புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவருக்கு சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளால் ஒரேயொரு தையல் இயந்திரம் மாத்திரமே வழங்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏழு ஆண்டுகளாக போரில் ஈடுபட்ட குறித்த முன்னாள் பெண் போராளிக்கு தையலில் ஈடுபடுவதில் ஆர்வம் இருக்கவில்லை. இதனால் இவர் தையலில் ஈடுபடாமல் கோழி வளர்க்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் […]

பொறுப்பற்று வேற்றுமையில் மூழ்கியுள்ள பொறுப்புள்ளவர்கள்

“மக்கள் போராட்டம் வெடிக்கும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா அவ்வப்போது கூறுவது உண்டு. நிலமீட்புப் போராட்டம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம், நுண்நிதிக் கடனைத் தடை செய்யக் கோரும் போராட்டம் எனப் பல போராட்டங்கள் நாளாந்தம் வடக்கு, கிழக்கில் நடைபெற்று வருகின்றன. அவற்றில் சில, வருடத்தைக் கடந்தும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அதன் வரிசையில், தமிழர் பிரதேசங்களின் கடல் பிரதேசத்தைப் படையினரின் […]