Author: அருள்

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 11.08.2018

மேஷம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. ரிஷபம்: இன்று பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது. சக ஊழியர்களிடம் சுமுகமாக அனுசரித்துபோவது நல்லது. குடும்ப கவலை தீரும். மிதுனம்: இன்று மகிழ்ச்சி […]

பிக்பாஸ் வீட்டில் புது காதல் மலர்ந்தது- ஆனால் அங்கேதான் ஒரு டுவிஸ்ட்

பிக்பாஸ் வீட்டில் நாம் எதிர்ப்பார்க்காத நிறைய விஷயங்கள் நடக்கும். இப்போதும் ஒன்று நிகழ்ச்சியில் நடந்துள்ளது. இன்று வெளியாகியுள்ள பியார் பிரேமா காதல் என்ற படத்தின் புரொமோஷனுக்காக ஹரிஷ் கல்யாண், ரைசா, இயக்குனர் இளன் என மூவரும் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது ஹரிஷ், மஹத்-யாஷிகாவின் உறவு நட்பையும் தாண்டி புனிதமானது இது சரியா, தவறா என்று கேள்வி கேட்கிறார். அதற்கு மஹத் இல்லை என்று கூற யாஷிகா ஆமாம் என்ற […]

மெரீனா கடற்கரையில் கருணாநிதியின் ஆவி? கொதிப்பில் மக்கள்..

கருணாநிதி இறந்து முழுதாக இன்னும் ஒரு நாள் கூட ஆகவில்லை. ஆனால், அதற்குள் மெரீனா அருகே கலைஞர் கருணாநிதியின் ஆவியை பார்த்த தொண்டர் என்ற பெயரில் ஒரு எடிட் செய்யப்பட்ட படத்தை பரப்பிவருகிறார்கள். இதை அப்படியா என்று ஏமார்ந்து பார்ப்பவர்கள் சிலர், இது போலி தான் என்று அறிந்தும்.., அவனை திட்டித்தீர்த்துவிட வேண்டும் என்று முடிவுக்கட்டி அந்த படத்தை பார்ப்பவர்கள் பலர். பிரபலங்களை வைத்து மட்டும் தான் இவர்கள் இப்படி […]

பார்ப்போரை கண்கலங்க வைக்கும் கருணாநிதி தயாளு அம்மாளின் புகைப்படம்!

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் இணையதளத்தையும், சமூக வலைதளங்களையு் ஒரு புகைப்படம் உலுக்கி எடுத்து வருகிறது. அந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் நெகிழ்ந்து போகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஆயிரம் அர்த்தங்களை அந்த புகைப்படம் எடுத்துக் கூறுகிறது. ஒவ்வொருவரும் தங்களது மனதைப் பிசையும் வாசகங்களை போட்டு அதை ஷேர் செய்தும் வருகிறார்கள். தயாளு அம்மாள் வீட்டுக் கதவைத் திறந்து பார்க்கிறார். வெளியில் கருணாநிதி நிற்கிறார். இதுதான் அந்தப் புகைப்படம். அதற்கு ஒவ்வொருவரும் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 10.08.2018

மேஷம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்துச் செல்லும். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள். மிதுனம்: […]

மும்தாஜை நேரடியாக வெளுத்து வாங்கும் சென்ராயன்- தல நீ பேசு தல

பிக்பாஸ் மிகவும் வெகுளி என்று ரசிகர்களால் சொல்லப்படுபவர் சென்ராயன். ஆனால் வீட்டில் இருப்பவர்களோ அவர் நடிக்கிறார், உண்மை குணம் இதுயில்லை என்று கூறி வருகின்றனர். இந்த வந்துள்ள 2வது புதிய புரொமோவில் சென்ராயன், மும்தாஜை வெளுத்து வாங்குகிறார். இதைப் பார்த்த மஹத் விசில் அடித்து தல நீ பேசு தல என்று கொண்டாடுகிறார். ஆனால் மும்தாஜ், வைஷ்ணவி முகத்தில் அப்படி ஒரு கோபம் தெரிகிறது. இதனால் வீட்டில் இன்று ஒரு […]

கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி

முத்தமிழ் பேரறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 129ஆவது அமர்வு இன்று காலை ஆரம்பமானது. இதில் முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாணசபை இரங்கள் தெரிவித்து, 2 நிமிட மெளன அஞ்சலியினை செலுத்துமாறு அவைத் தலைவர் சீ.வி. கே.சிவஞானம் அறிவித்தார். இதனையடுத்து அனைவரும் எழுந்து நின்று 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தியதுடன், முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரன், எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா […]

நள்ளிரவில் கருணாநிதி சமாதியை நோக்கி படையெடுக்கும் மக்கள்!! என்ன நடந்தது…

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல் மெரினாவில் அண்ணா சமாதி அருகே நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், நள்ளிரவிலும் கலைஞரின் சமாதியை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதியைச் சுற்றிலும் சூழ்ந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இந்நிலையில், கலைஞர் சமாதியை காண நள்ளிரவு என்றும் பாராமல் அதிகளவில் தொண்டர்கள் வருகைத் தந்துள்ளார்கள். மேலும், எம்.ஜி.ஆர். சமாதியிலும், ஜெயலலிதா சமாதியிலும் மின்குமிழ்கள் எரிகின்றன, ஆனால், அண்ணா […]

இராணுவத்தை களமிறக்குகிறது அரசாங்கம்!

உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு இராணுவத்தின் உதவியுடன் நாளைய தினம் பேருந்து சேவைகளை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பணியாளர்கள் முன்னெடுத்துள்ள பணி பகிஸ்கரிப்பு காரணமாக, பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று மாலை கொழும்பிலும் ஒருவித அசாதாரண நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், நாளைய தினம் மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு இராணுவத்தின் உதவியுடன் […]