கொழும்பில் கனரக வாகனங்களுடன் முப்படை ரோந்து !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இன்று அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படலாமென சந்தேகிக்கப்படுவதால் கமாண்டோ படையினர் மற்றும் முப்படையினர் கொழும்பில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து வெளிநாட்டு தூதரகங்களின் பாதுகாப்பில் கடும் இறுக்கம்.

மக்களை கூட்டமாக நிற்கவேண்டாமென அறிவுறுத்தல்