Sunday , June 29 2025
Home / Tag Archives: மங்கள

Tag Archives: மங்கள

மஹிந்தவை மின்சாரக் கதிரையிலிருந்து பாதுகாத்தது 30/1 பிரேரணையே – மங்கள

மஹிந்தவை மின்சாரக் கதிரையிலிருந்து பாதுகாத்தது 30/1 பிரேரணையே - மங்கள

மஹிந்தவை மின்சாரக் கதிரையிலிருந்து பாதுகாத்தது 30/1 பிரேரணையே – மங்கள மஹிந்த ராஜபக்ஷ்வை மின்சார கதிரையில் இருந்து பாதுகாக்க முடிந்ததும் 2015 இல் சமர்ப்பிக்கப்பட்ட 30/1 பிரேரணையின் அடிப்படையிலாகும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் மங்கள சமரவீர இன்று பாராளுமன்றில் தெரிவித்தார். கடந்த அரசாங்கத்தின் இறுதி காலகட்டத்தில் எமது இராணுவம் மற்றும் தலைவர்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தன்னை மின்சார கதிரைக்கு கொண்டுசெல்லப்போவதாக மஹிந்த ராஜபக்ஷ்வே …

Read More »

மங்கள கோட்டாபயவின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு!

மங்கள கோட்டாபய

மங்கள கோட்டாபயவின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு! ஜெனீவாவில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த எதிர்ப்பினைப் பதிவுசெய்தார். நாடு இன்று அழிவை நோக்கிப் பயணிப்பதாகவும், இதனிடையே சர்வதேவ தொடர்புகளை இழக்கும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படுவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.  

Read More »

நள்ளிரவு முதல் கோதுமை விலை உயர்த்த முடியாது! மங்கள

கோதுமை விலை உயர்த்த முடியாது! மங்கள

நள்ளிரவு முதல் கோதுமை விலை உயர்த்த முடியாது! மங்கள கோதுமை மாவின் விலையினை பிரிமா நிறுவனம் அதிகரித்திருப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீர அவ்வாறு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லையென விளக்கமளித்துள்ளார். நாளைய தினம் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மக்களைக் குழப்புவதற்கான முயற்சியே இதுவென தெரிவிக்கின்ற அவர், விலையுயர்வுக்கு முன்னால் அமைச்சரவை மற்றும் நுகர்வோர் அதிகார சபை அனுமதிகள் பெற்றிருக்க வேண்டும் எனவும் அவ்வாறு எதுவும் வழங்கப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளார். …

Read More »

உள்ளக விசாரணையே அரசின் திட்டம்! – உலக நாடுகளும் பச்சைக்கொடி என்கிறார் மங்கள

உள்ளக விசாரணையே அரசின் திட்டம்

உள்ளக விசாரணையே அரசின் திட்டம்! – உலக நாடுகளும் பச்சைக்கொடி என்கிறார் மங்கள “அனைத்துலக விசாரணைப்பிடிக்குள் இருந்து இலங்கையை மீட்டெடுத்தது சர்வதேசமட்டத்தில் தேசிய அரசு அடைந்த மிகப்பெரிய வெற்றியாகும்” என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். “போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு அரசமைப்பில் இடமில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார். “உரிய வழியில் உள்ளக விசாரணையை முன்னெடுப்பதற்கு உலக நாடுகள் இலங்கைக்கு ஆதரவை வழங்கியுள்ளன. எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் …

Read More »