மன்னாரில் தீவிரமாக அமைக்கப்பட்டுவரும் வளைவு! பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதிஸ்வர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மாந்தை திருக்கேதீச்சர வீதியில் தற்காலிக அலங்கார வளைவானது அமைக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை (19) காலை கேதீச்சரம் சிவத் தொண்டர்களால் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் சிவராத்திரி தினத்தன்று உடைக்கப்பட்ட குறித்த அலங்கார வளைவு தொடர்பாக மன்னார் நீதி மன்றத்தில் வழக்கு விசாரனை இடம்பெற்று வந்தது. இதேவேளை திருக்கேதீச்சர நிர்வாகம் கடந்த 6ஆம் …
Read More »