Sunday , May 19 2024
Home / Tag Archives: திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரம்

Tag Archives: திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரம்

பாரதப் படைகளுக்கு எதிராக பட்டினிப் போராட்டம் நடத்தி பார்போற்ற சரித்திரம் படைத்த பார்த்தீபனின் நினைவேந்தல்! – உலகெங்கும் உணர்வெழுச்சியுடன் இன்று ஆரம்பம்

இந்திய ஆக்கிரமிப்புப் படையினருக்கு எதிராக 12 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வீரச்சாவடைந்த தியாக தீபம் திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகின்றது. இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயர் கொண்ட திலீபன் பாரதப் படைகளுக்கு எதிரான பட்டினிப் போராட்டத்தை 1987ஆம் ஆண்டு நடத்தினார். செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமான உண்ணாவிரதப் …

Read More »