Tag: இயற்கையின் கோரத்தாண்டவத்தால் 100 பேர் பலி

இயற்கையின் கோரத்தாண்டவத்தால் 100 பேர் பலி; .101 பேர் மாயம்!

* ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு; நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்* மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு; மீட்புப் பணியும் தொடர்கிறது * பாடசாலைகளுக்கு விடுமுறை; அரச ஊழியரின் விடுமுறை இரத்து * ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு; பல இடங்களில் வெள்ளம் * அவசர நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் பணிப்பு அடைமழையால் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் […]