Other News

நீ போய் லவ் லெட்டர் - பிக்பாஸில் வனிதா

நீ போய் லவ் லெட்டர் எழுதுவியா? பிக்பாஸில் வனிதா

நீ போய் லவ் லெட்டர் எழுதுவியா? பிக்பாஸில் வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வார உறுதியோடு முடிகிறது. தற்போது ஷெரின், லாஸ்லியா, மூகின் மற்றும் சாண்டி ஆகியோர் மட்டுமே பைனல் லிஸ்டில் உள்ளனர். அவர்களில் டைட்டில் வெல்லப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ள நிலையில் தற்போது வனிதா, அபிராமி, கஸ்தூரி உள்ளிட்டவர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர். அதில் வனிதாவால் தற்போது பெரிய பிரச்னையை உண்டாகியுள்ளது. தர்ஷன் […]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தடுமாற்றமடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு..!

தடுமாற்றமடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு..! நிபந்தனைகளுடன் , எழுத்துமூலமான உத்தரவாதத்தை எதிர்பார்த்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பிரதான இரண்டு கட்சி வேட்பாளர்களும் இதுவரை எவ்வித உத்தரவாதங்களையும் வழங்கவில்லை. அந்தவகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருடன் இதுவரையிலும் எவ்விதமான பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்படவில்லை. அத்துடன் , ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, எவ்விதமான நிபந்தனைகளையும் ஏற்கபோவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இந்த நிலையில் எஞ்சியிருப்பது, ஜே.வி.பியின் […]

பாம்பு தீண்டியதால் பரிதாபமாக பலியான 5 பிள்ளைகளின் தாய்

பாம்பு தீண்டியதால் பரிதாபமாக பலியான 5 பிள்ளைகளின் தாய்

பாம்பு தீண்டியதால் பரிதாபமாக பலியான 5 பிள்ளைகளின் தாய் யாழ்.உடுவில் பகுதியில் பாம்பு தீண்டிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 பிள்ளைகளின் தாய் ஒரு சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆலடிவீதி, உடுவில் பகுதியினை சேர்ந்த 28 வயதான சுமன்ராஜ் சுதர்சினி என்ற இளம் தாயொருவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த 25ஆம் திகதி இரவு முற்றத்தில் வைத்து கணவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த வேளை […]

அவிசாவளையில் மீண்டும் பதற்றம்

அவிசாவளையில் மீண்டும் பதற்றம்..!

அவிசாவளையில் மீண்டும் பதற்றம்..! அவிசாவளை – தல்துவ பகுதியில் இரண்டு தரப்புக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பஸ் ஒன்றின் சாரதிக்கும், முச்சக்கரவண்டியொன்றின் சாரதிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே மோதலாக மாறியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. தல்துவ – நாபல பகுதியில் கடந்த வாரம் தனியார் பஸ் ஒன்றின் சாரதிக்கும், முச்சக்கரவண்டி சாரதிக்கும் இடையில் வாய்த்தர்க்கமொன்று ஏற்பட்டுள்ளது. அன்றைய தினம் இந்த சர்ச்சை […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 02.10.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 02.10.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 02.10.2019 மேஷம்: கணவன் மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங் கள் வந்து போகும். புது நட்பு மலரும். எதிர்பார்த்த வேலை கள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். பிற்பகல் 2 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள். ரிஷபம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்பு களையும் பயன்படுத்தி […]

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகும் சுமந்திரன்?

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகும் சுமந்திரன்?

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகும் சுமந்திரன்? இலங்கை சோஷலிசக் குடியரசின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்கு இன்னும் 48 நாட்களே உள்ளன. இந்த தேர்தலில் மூன்று குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். அவர்கள் கணிசமான வாக்குகளைப் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷ 40 + சதவீத வாக்குகளையும், சஜித் பிரேமதாச 40 + […]

மகிந்த கட்சியில் தொடரும் பரபரப்பு!

மகிந்த கட்சியில் தொடரும் பரபரப்பு!

மகிந்த கட்சியில் தொடரும் பரபரப்பு! கோட்டாபய தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் சமல் அபேட்சகராகலாம்? கோட்டாபய தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் சமல் ராஜபக்ஷவை மாற்றீடாக அபேட்சகராக நிறுத்துவது தொடர்பாக விவாதிக்க இன்று மதியம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட உள்ளதாக அறிய முடிகிறது. வழக்கு முடியும் வரை இடைக்கால உத்தரவு ஒன்றை பெற்றால் கோட்டாபயவால் அபேட்சகராக இந்த தேர்தலில் நிற்க முடியாமல் போகலாம். எனவே இந்த […]

தர்க்ஷனை

தர்க்ஷனை திட்டமிட்டு பழிதீர்த்த முக்கிய குழு ?

தர்க்ஷனை திட்டமிட்டு பழிதீர்த்த முக்கிய குழு ? அன்று ஈழ மக்களை இராணுவம் கொன்றழித்தது. இன்று ஈழ மகனின் முதுகில் குத்தி எமக்கு ஆழமான வலியை இந்த பிக் பாஸ் 3 கொடுத்திருக்கின்றது. தோல்விகளும் துரோகங்களும் எங்களுக்கு பழகி போனதுதான். வலிகள் ஆறாத ரணத்தில் அமிலம் ஊற்றி மகிழ்கிறதா இந்த பிக்பாஸ். ஏற்க முடியவில்லை இந்த பச்சை துரோகத்தை, குறித்த தென்னிந்திய தொலைக்காட்சியில் ஈழமக்களை எப்போதும் முன்னிலை படுத்தமாட்டார்கள் எனும் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 01.10.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 01.10.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 01.10.2019 மேஷம்: இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ரிஷபம்: இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் வழியில் அனுகூலம் கிட்டும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற […]

விக்னேஸ்வரன் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு

பரபரப்பை ஏற்படுத்திய விக்னேஸ்வரன் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு!

பரபரப்பை ஏற்படுத்திய விக்னேஸ்வரன் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு! கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைவது அரசியல் ரீதியாக தமிழர்களிற்க நன்மை பயக்கும் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன். இன்று அவர் வெளியிட்ட கேள்வி, பதில் அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இம்முறை ஜனாதிபதித் தேர்தல் மிக முக்கியமானது. ஜனாதிபதி யார் என்ற அடிப்படையில் தான் பின்;னர் பாராளுமன்ற தேர்தல்களும் மாகாண சபைத் தேர்தல்களும் நடப்பன. ஐக்கிய […]