☀திதி: த்விதியை 06:09PM பிறகு திருதியை ?பஷம் : வளர்பிறை ?நட்சத்திரம் : திருவாதிரை 11:21AM பிறகு புனர்பூசம் ?யோகம் : விருத்தி ?கரணம்: பாலவ, கெளலவ & தைதூலை ❌ராகு காலம்: 10:46AM – 12:27PM ❌எமகண்டம்: 03:50PM – 04:31PM ⚫குளிகை: 07:24AM – 09:25AM ✔அபிஜித்: 12:00AM – 12:35PM ?❌ சந்திராஷ்டமம் : விருச்சிகம் ?இன்றைய விஷேசம்? ——————- ? கரி நாள் ?? […]
Other News
இவர் வந்தால் பிக்பாஸ் வீட்டில் பிரளயமே வெடிக்குமா?
பிக் பாஸ் வீட்டிற்கு இவர் வந்தால் வீடு ரணகளமாகிடுமே என்று கமல் சொன்னது இவரை தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாக உள்ளது. கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகிறவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள மக்கள் ஆவலாக உள்ளனர்.இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு ஒரு தம்பதி செல்வது தெரிய வந்துள்ளது. பிக் பாஸ் 2 […]
கிழக்கு பல்கலைக்கழக மாணவி சடலமாக கண்டெடுப்பு!
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பகுதியல் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். நாவற்குடா கிழக்கு, 4 குறுக்கு வீதி விவேகானந்தபுரம் பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு இருந்த, கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி விபுலானந்தா இசைநடன கல்லூரியில் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர் . […]
யாழில் இரவோடு இரவாக 15 பேர் கைது!
யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று இரவோடு இரவாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குழு மோதலில் ஈடுபட்டார்கள் என்ற அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வு ஒன்றினை அடுத்து இரு குழுக்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் அது […]
ஸ்ரீ விளம்பி வைகாசி 31 (14.06.2018) வியாழக்கிழமை ராசி பலன்கள்
☀திதி: ப்ரதமை 9:42PM பிறகு த்விதியை ?பஷம் : வளர்பிறை ?நட்சத்திரம் : மிருகசீரிஷம் 02:05PM பிறகு திருவாதிரை ?யோகம் : கண்டம் & விருத்தி ?கரணம்: பத்திரை,பவம் & பாலவ ❌ராகு காலம்: 01:45PM – 03:22PM ❌எமகண்டம்: 05:42AM – 07:19AM ⚫குளிகை: 08:55AM – 10:32AM ✔அபிஜித்: 11:41AM – 12:35PM ?❌ சந்திராஷ்டமம் : விருச்சிகம் ?இன்றைய விஷேசம்? ——————- ? அசுப நாள் […]
ஸ்ரீ விளம்பி வைகாசி 30 (13.06.2018) புதன்கிழமை ராசி பலன்கள்
☀திதி: அமாவசை ?பஷம் : தேய்பிறை ?நட்சத்திரம் : ரோகினி 04:44PM பிறகு மிருகசீரிஷம் ?யோகம் : திருதி & சூலம் ?கரணம்: சதுஸ்பாதம் & நாகவம் ❌ராகு காலம்: 12:08PM – 01:45PM ❌எமகண்டம்: 07:19AM – 08:55AM ⚫குளிகை: 10:32AM – 12:08PM ✔அபிஜித்: இல்லை ?❌ சந்திராஷ்டமம் : துலாம் ?இன்றைய விஷேசம்? ——————- ? நல்ல நாள் ?? ஸ்ரீ திருப்பதி பெருமாள் வழிபாடு […]
தன்னை கேலி செய்தவர்களிடம் மஹிந்த் விடுத்துள்ள சவால்
வரி அறவீடுகளை 20 வீதமாக குறைத்து காண்பிக்குமாறு தற்போது சவால் விடும் நபர்கள் அன்று போரை முடிவுக்கு கொண்டு வந்து காட்டுமாறு தனக்கு சவால் விடுத்தார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போது எனக்கு சவால் விடுவோர் நான் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என நினைக்கவில்லை. நான் போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் காரணமாகவே அவர்கள் எந்த அச்சமும் சந்தேகமும் இன்றி வடக்கு, கிழக்கிற்கு செல்கின்றனர். […]
சிங்கப்பூரை இரவில் சுற்றிவந்தார் வடகொரிய ஜனாதிபதி
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் அன் இன்றிரவு சிங்கப்பூரை சுற்றி பார்த்து பலரிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். நாளை காலை அமெரிக்க ஜனாதிபதியுடனான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பிற்கு முன்னதாக இரவில் கிம் சிங்கப்பூரை சுற்றிப்பார்த்துள்ளார். இன்று மாலை ஆறு மணியளவில் கிம் தங்கியுள்ள சென் ரெஜிஸ் ஹோட்டலிற்கு வெளியே பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமடைவதை ஊடகவியலாளர்கள் அவதானித்துள்ளனர். அதற்கு சில மணிநேரத்தின் பின்னர் கிம் மரினா பே சான்ட்ஸ் என்ற ஆடம்பரஹோட்டலிற்குள் […]
ஸ்ரீ விளம்பி வைகாசி 29 (12.06.2018) செவ்வாய்க்கிழமை ராசி பலன்கள்
☀திதி: திரயோதசி 07:34AM வரை பிறகு சதுர்தசி ?பஷம் : தேய்பிறை ?நட்சத்திரம் : கார்த்திகை 07:08PM பிறகு ரோகினி ?யோகம் : சுகர்மம் & திருதி ?கரணம்: வணிசை, பத்திரை & சகுனி ❌ராகு காலம்: 03:22PM – 04:58PM ❌எமகண்டம்: 08:55AM – 10:32AM ⚫குளிகை: 12:08AM – 01:45PM ✔அபிஜித்: 02:15AM – 03:28PM ?❌ சந்திராஷ்டமம் : துலாம் ?இன்றைய விஷேசம்? ——————- ?சுமரான […]
ரஜினி, கமல், திவாகரன் எல்லாம் காணாமல் போவார்கள்
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டது. இதனால் பலர் கட்சியை ஆரம்பிக்கப்போவதாக தெரிவித்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சசிகலாவின் சகோதரர் மன்னார்குடியில் திடீரென திவாகரன் அம்மா அணி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். இன்று செய்தியாளர்களை சந்தித்த திவாகரன், தனது கட்சியின் பெயரையும், கட்சி கொடியையும் வெளியிட்டார். முன் வெளியிட்ட அம்மா அணி என்ற கட்சியின் பெயரை மாற்றி, தற்பொழுது அண்ணா திராவிடர் கழகம் […]





