நாம் வடக்கில் விடுதலைப்புலிகளை ஒழித்துள்ளோம். தற்போது பிரிவினை வாதம் பற்றி பேச அனுமதிக்க முடியாது என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய விசேட செய்தியிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,நாங்கள் புலிகளை அழித்துள்ளோம். சமாதானம் நல்லிணக்கத்திற்கான பின்னணியை தோற்றுவித்துள்ளோம்.
Other News
இன்றைய ராசிபலன் 18.08.2018
மேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். மாலை 4.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிகாரப் பதவியில் […]
நேற்று இரவு பிக் பாஸ் வீட்டிற்குள் என்ன நடந்திச்சி ..? மிட் நைட் மசாலா.!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடந்திச்சி? என்ன நடந்திட்டு இருக்கு இதெல்லாம் ஒரு கோர்வையாக தொகுத்து சிரிக்க மட்டுமே சிந்திப்பதற்கு இல்லை என்ற தொனியில் வரும் வீடியோ தான் மிட் மிட் மிட் நைட் மசாலா . நீங்களும் நாட்களும் இந்த நக்கல் மன்னனின் குரலுக்காகவே காத்திருப்பது வழக்கம் . இன்றும் வந்தாச்சு நம்மாலும் ஏதோ இன்னிக்கு சரி உருப்படியா நடந்திருக்கா என்று பார்த்தால் ஏமாற்றம் தான் பிக் பாஸ் […]
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா மும்தாஜ் .? எதற்காக .?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கியமாக இவர்களின் பக்கம் தான் அதிக பார்வைகள் இருக்கும் அதாவது மும்தாஜ், ஜனனி, ரித்விகா, யாஷிகா, இப்ப ஐஸ்வர்யா . இதில் மக்களுக்கு பிடித்தவர்களாக இருப்பது இரண்டு பேர் தான். ஜனனி மற்றும் ரித்விகா தான். மற்றைய போட்டியாளர்களின் பார்வையும் கோவமும் இவர்கள் மேல் தான் . இன்று முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது . அதில் டாஸ்கில் சிறப்பாக விளையாடி பெஸ்ட் பேர்பேமராக தெரிவு […]
வாகன தரிப்பிடத்தில் போலி பற்றுச்சீட்டுக்கள் விநியோகம்
வவுனியா புகையிரத வீதியில் வங்கிகளுக்கு முன்பாக அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தில் போலி பற்றுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுவதாக வவுனியா நகரசபையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா புகையிரத வீதியில் வங்கிகளுக்கு முன்பாக அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு சிறியரக வாகனத்திற்கு 30 ரூபாய் மற்றும் கனரக வாகனத்திற்கு 50 ரூபாய் மட்டுமே வழமையாக அறவிடப்பட்டது.
யாழ். சென்ற ரயிலுடன் மோதுண்டு பறிபோன இரு உயிர்கள்
வவுனியா – பறநாட்டன்கல் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு இரு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. குறித்த விபத்து நேற்று காலை வேளையில் இடம்பெற்றுள்ளது. பறநாட்டன்கல் புகையிரதக் கடவைக்கு அருகாமையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோதுண்டு இரு நாம்பன் மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இந்த விபத்தின் காரணமாக 15 நிமிடங்கள் தாமதித்தே குறித்த ரயில் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய ராசிபலன் 17.08.2018
மேஷம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். நன்மை கிட்டும் நாள். ரிஷபம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்ட றிந்து பூர்த்தி செய்வீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள். […]
லிவிங் டூகெதர் வாழ்க்கையில் மஹத் .மீண்டும் தொடங்கிய யாஷிகா மஹத் லீலைகள்..!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முழுவிடயங்களையும் உளறி கொட்டும் வீடியோக்காக உங்களை போல் நானும் காத்திருப்பேன் என்று தெரியும் தானே இதோ வந்திடுச்சு கிளு கிளு மிட் நைட் மசாலா . இன்று கொஞ்சம் வழமைக்கு மாறாக சுதந்திர தினம் என்பதால் வந்தே மாதரம் என்று ஆரம்பித்ததும் நானும் சரி நாட்டு பற்றுடன் ஆரம்பிப்பதால் இன்று நல்ல விடயங்களாக இருக்கும் என்று தப்பு தப்பா நினைச்சிட்டோம் . அட ஆமாங்க இன்னிக்கு […]
பேய் பிடித்தது போல் கத்தும் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா . பயத்தில் முழித்த ஜனனி ..!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் டி ஆர் பிக்காக விஜய் டிவி எது வேண்டுமானாலும் செய்யும் என்பது நாம் அறிந்தது தான் ஆனால் குறிப்பிடட ஒருவருக்கு சப்போர்ட் பண்ணி மற்றவர்களை அவமான படுத்துவது அத்தனை நல்லதல்ல . குறிப்பாக ரித்விகா , ஜனனியை டார்கெட் பண்ணி ஐஸ்வர்யா யாஷிகாவிற்கு உதவி செய்வது . அவர்கள் என்ன சொன்னாலும் கண்டுகொள்ளாது இருப்பது போன்றவையாகும் . தமிழ் நாடு , தமிழ் பிக் பாஸ் […]
ஐஸ்வர்யாவை வைத்து செய்த சென்ராயன். இது தான் குடும்பி பிடி சண்டை
பிக் பாஸ் ப்ரோமோக்காக காலையில் காத்திருப்பது வழக்கம் இன்று முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது மறுபடியும் நம்ம சர்வாதிகாரி அதிகாரம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க . அட ஆமாங்க சென்ராயன் கூட தான் . டாஸ்க் இன்னும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றது . அதன் போது நம்ம ஐஸ்வர்யா மேடம் ஏதோ அடாவடித்தனம் செய்ய பார்க்கிறாங்க ஆனால் நம்ம ஹீரோ சென்ராயன் விடுவாரா என்ன ? இங்க வாடி மேடம் என ஒரு […]





