விக்கினேஸ்வரா வீதி, தையிட்டியை பிறப்பிடமாகவும் மானிப்பாய் வீதி, சுதுமலையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு குணரத்தினம் 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னப்பு – செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் – தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும் வசந்தலீலாவின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான ராசரத்தினம், மகேஸ்வரி, விஜயரட்ணம் மற்றும் நவரத்தினம், அழகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் சத்தியசீலன், மலர் ஆகியோரின் மைத்துனரும் அரவிந்தன், இளவேந்தன்(பிரான்ஸ்), வக்சலா, சசிகலா(லண்டன்) […]
மரணஅறிவித்தல்
Maranaarivithal
Dr. திருமதி சசிரேகை நந்தகுமார்
MBBS (SL), GP (LONDON) (நிறுவுனர் தாயகம் மருத்துவ சிகிச்சை நிலையம் கோண்டாவில் கிழக்கு) யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிட மாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. திருமதி சசிரேகை நந்தகுமார் கடந்த (01.12.2017) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான நமசிவாயம் இடைக்காடர் – மகேஸ்வரி தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான ஞானசம்பந்தர் – லக் ஷ்மி தம்பதியரின் அன்பு மருமகளும் நந்த குமாரின் அருமை மனைவியும் யோகினி […]
திருமதி சின்னத்தங்கம் விஸ்வநாதன்
கொக்கன் கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னத்தங்கம் விஸ்வநாதன் 01.12.2017 வெள்ளிக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை – சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா – சின்னாச்சிப் பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கந்தையா விஸ்வநாதனின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, கதிரேசம்பிள்ளை, சின்னத்தம்பி, பார்வதிப்பிள்ளை, கிருஷ்ணராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும், புஷ்பகாந்தி, காலஞ்சென்ற சாரதாதேவி மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும், மேகலா, […]
திருமதி செல்லம்மா அப்பாசாமி
ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், புத்தூரை வசிப்பிட மாகவும் கொண்ட திருமதி செல்லம்மா அப்பாசாமி (29.11.2017) புதன்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர் களான கந்தையா சின்னத் தங்கம் தம்பதியரின் ஏகபுதல்வி யும் காலஞ்சென்ற அப்பா சாமியின் அன்புமனைவியும் காலஞ்சென்ற அருணாசலம் வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அன்புமருமகளும் நாகேஸ்வரன், ஞானேஸ்வரன் (துர்க்கா மோட்டோர்ஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும் பூரனேஸ்வரி, சற்குணதேவி ஆகியோரின் அன்பு மாமியும் சுதர்சன் – சுகன்யா, வாஹினி – வேல்மகிபன், அர்சிகா – நிமல் […]
திருமதி மனோரஞ்சிதம் பொன்னுத்துரை
திருமதி மனோரஞ்சிதம் பொன்னுத்துரை (ராசு) பிறப்பு : 28 டிசெம்பர் 1935 — இறப்பு : 27 நவம்பர் 2017 யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனோரஞ்சிதம் பொன்னுத்துரை அவர்கள் 27-11-2017 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா(பிரபல ஆயுர்வேத வைத்தியர்- சுன்னாகம்) பாறுப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை(ஓய்வுபெற்ற புகையிரத நிலைய […]
திரு துரையப்பா செல்வரத்தினம்
திரு துரையப்பா செல்வரத்தினம் (மத்திய வங்கி ஊழியர், சேமலாப நிதிப்பிரிவு இளைப்பாறிய கண்காணிப்பாளர், மானிப்பாய் வேலக்கை பிள்ளையார் ஆலய 2ம் திருவிழா உபயகாரர்) மலர்வு : 20 யூன் 1931 — உதிர்வு : 26 நவம்பர் 2017 மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய், மானிப்பாய், கொழும்பு வத்தளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா செல்வரத்தினம் அவர்கள் 26-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா செல்லம்மா தம்பதிகளின் […]
கிருஸ்ணபிள்ளை சித்திரவேலாயுதம்
அராலியைப் பிறப்பிடமாகவும் நவாலியை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை சித்திரவேலாயுதம் 13.11.2017 திங்கட்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை – அம்பியபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற தளையசிங்கம் மற்றும் நவமணி தம்பதியரின் மருமகனும் அசோகமலரின் அன்புக் கணவரும் நடராசா காலஞ்சென்ற துரையப்பா மற்றும் செல்வராசா காலஞ்சென்ற மாணிக்கராசா மற்றும் பாக்கியவதி காலஞ்சென்ற பரமேஸ்வரி ஆகியோரின் சகோதரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (16.11.2017) வியாழக்கிழமை மு.ப 10.30 மணியளவில் நடைபெற்று […]
Dr. திருமதி ருக்மணி உதயகுமார் (MBBS – Colombo)
தோற்றம்: 13.04.1954 மறைவு: 08.11.2013 ஆண்டு: 4 ஆம் ஆண்டு
சின்னம்மா நல்லதம்பி (அப்பச்சியர்)
சின்னம்மா நல்லதம்பி (அப்பச்சியர்) புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னம்மா நல்லதம்பி 10.11.2017 வெள்ளிக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதியரின் அன்பு மகளும் சின்னையா பாக்கியலட்சுமி தம்பதியரின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற நல்லதம்பியின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் முத்துத்தம்பி மற்றும் ஐயம்பிள்ளை காலஞ்சென்ற சுப்பிரமணியம் (சாரதி – -C.T.B) மற்றும் மாணிக்கவாசகர், கனகரெத்தினம்(சுவிஸ்), பத்மநாதன், வரதலெட்சுமி, பத்மாவதி காலஞ்சென்ற இரத்தினசிங்கம் ஆகியோரின் […]
சோமசுந்தரம் சண்முகரத்தினம்
சோமசுந்தரம் சண்முகரத்தினம் (ஓய்வு பெற்ற ஆசிரியர், யா /வண்ணை நாவலர் மகா வித்தியாலயம், சமாதான நீதிவான் , தலைவர், கீரிப்பிள்ளையார் ஆலய பரிபாலனசபை) On Nov 12, 2017 வேலணை கிழக்கு, ஆலம்புலத்தைப் பிறப்பிடமாகவும், 145 /4 , பிரப்பங்குளம் ஒழுங்கை நாவலர் வீதி , யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சி்ன்னத்தம்பி சோமசுந்தரம் சண்முகரத்தினம் நேற்று (11.11.2017) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் — சின்னத்தங்கம் தம்பதியரின் […]





