கொரோனாவை கட்டுப்படுத்த 69 வகை மருந்துகள் பரிசோதனை உயிர்க்கொல்லி நோயான கொரோனா கட்டுப்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் 69 வகை மருந்துகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. இந்த தகவலை ஆராய்ச்சியாளர்கள் குழு அறிவித்துள்ளது. ‘கோவிட்-19’ என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு மருந்து, மாத்திரைகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. புற்றுநோய், பக்கவாதம் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு 24 வகை மருந்துகளை உணவு மற்றும் …
Read More »கொரோனா வைரஸை உருவாக்கியது அமெரிக்கா- ஈரான் சந்தேகம்
கொரோனா வைரஸை உருவாக்கியது அமெரிக்கா- ஈரான் சந்தேகம் இது குறித்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இன்று அரசு தொலைக்காட்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நீண்டகால எதிரிகளிடையே பதட்டங்கள் அதிகரித்த போதிலும் அமெரிக்கா தங்களுக்கு உதவி செய்ய முன்வந்ததாகவும் அதனை நான் நிராகரித்துவிட்டேன். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உதவுவதாக அமெரிக்கா பலமுறை முன்வந்தது. அவர்கள்தான் அந்த வைரஸை உருவாக்கியதாக ஒரு குற்றசாட்டு உள்ளது. அது உண்மையா …
Read More »ஈரானில் கொரோனா பலி எண்ணிக்கை 1556 ஆக உயர்வு!
ஈரானில் கொரோனா பலி எண்ணிக்கை 1556 ஆக உயர்வு! ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி 123 பேர் அடுத்தடுத்து இறந்துள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 1,556 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 20,610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் பஷில் ராஜபக்ஷவிற்கு கொரோனா பரிசோதனை! கொரோனா – இராணுவ …
Read More »ஈரானில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,433 ஆக உயர்வு!
ஈரானில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,433 ஆக உயர்வு! ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 147 பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,433 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கையில், ஈரானில் கடந்த 24 மணிநேரத்தில் 147 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து அங்கு கோவிட்-19 காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,433 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் சுமார் 19,644 பேர் …
Read More »இத்தாலியில் கொரோனா- ஒரே நாளில் 475 பேர் உயிரிழப்பு!
இத்தாலியில் கொரோனா- ஒரே நாளில் 475 பேர் உயிரிழப்பு! இத்தாலியில் நேற்றைய தினத்தில்(புதன்கிழமை) மாத்திரம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 475 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தது முதல் அதிக உயிரிழப்பு பதிவாகியுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்தாலியில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 3000 அக அதிகரித்துள்ளது. 35 ஆயிரத்து 713 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 4000 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் செய்திகள் …
Read More »பிரான்சில் கொரொனா தொற்று 7,730 ஆக அதிகரிப்பு, 175 பலி!
பிரான்சில் கொரொனா தொற்று 7,730 ஆக அதிகரிப்பு, 175 பலி! பிரான்சில் கொரோனா வைரஸால் மொத்தம் 175 பேர் இறந்தனர். இது திங்கட்கிழமையை விட 30 அதிகம். எதிர்பார்த்தபடி, பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தனது தினசரி பத்திரிகையாளர் சந்திப்பில், சுகாதார இயக்குநர் ஜெனரல் ஜெரோம் சாலமன், பிரான்சில் உறுதிப்படுத்தப்பட்ட 7,730 தொற்றுக்கள் மற்றும் 175 இறப்புகள் குறித்து தெரிவித்தார். எனவே கடந்த 24 மணி …
Read More »கொரோனாவால் உலகளவில் பலி எண்ணிக்கை 7,954 ஆக உயர்வு!
கொரோனாவால் உலகளவில் பலி எண்ணிக்கை 7,954 ஆக அதிகரிப்பு! உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,954 ஆக அதிகரித்துள்ளது. 97,766 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர், புதிதாக 418 பேருக்கு நோய் உறுதியானது. உலகளில் மொத்தம், 81,691 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் வேட்பாளர் பட்டியலை மனோ வெளியீடு! இலங்கையில் மேலும் 6 …
Read More »இத்தாலியில் கொரோனா தீவிரம்! ஒரே நாளில் 368பேர் உயிரிழப்பு
இத்தாலியில் கொரோனா தீவிரம்! ஒரே நாளில் 368பேர் உயிரிழப்பு இத்தாலியில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்கு ஒரே நாளில் 368பேர் உயிரிழந்துள்ளதாக நாட்டின் சிவில் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1809ஆக அதிகரித்துள்ளது. மேலும், 21,157ஆக இருந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,747ஆக உயர்ந்துள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் கனடாவில் …
Read More »கனடாவில் கொரோனா – 24 மணி நேரத்தில் 24 பேர் பாதிப்பு
கனடாவில் கொரோனா – 24 மணி நேரத்தில் 24 பேர் பாதிப்பு ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 24 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் இதுவரை ஒன்ராறியோ மாகாணங்களின் 103 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் கொரோனா பற்றி வதந்தியை பரப்பிய இருவர் கைது! யாழ்.அல்லைப்பிட்டியை …
Read More »பிரான்ஸில் வேகமாகும் கொரோனா… அத்தியாவசிய கடைகளை மூட உத்தரவு!
பிரான்ஸில் வேகமாகும் கொரோனா… அத்தியாவசிய கடைகளை மூட உத்தரவு! கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருவதால் பிரான்ஸ் அனைத்து உணவகங்கள், சிற்றுண்டி சாலை சினிமாக்கள் மற்றும் அத்தியாவசிய சில்லறை கடைகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது. கொடிய கொரோனா வைரஸால் நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்ததை அடுத்து, அனைத்து அத்தியாவசியமற்ற பொது இடங்களுக்கும் தடைவிதித்து பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி உணவகங்கள், கடைகள், சினிமாக்கள், இரவு விடுதிகள் …
Read More »