Tuesday , August 26 2025
Home / குமார் (page 56)

குமார்

அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளராக சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரன் நியமனம் – சசிகலா

அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளராக

அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளராக சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரன் நியமனம் – சசிகலா அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளராக சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சசிகலா அறிவித்துள்ளார். டிடிவி தினகரன் அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சசிகலா அறிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுகவில் தினகரனுக்காகவே துணைப்பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இது செங்கோட்டையனுக்கு செக் வைக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. மன்னார்குடி கோஷ்டியிலேயே மென்மையான …

Read More »

பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கத் தயார் என்று ஆளுநருக்கு ஓ.பன்னீர் செல்வம்

ஆளுநருக்கு ஓ.பன்னீர் செல்வம்

பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கத் தயார் என்று ஆளுநருக்கு ஓ.பன்னீர் செல்வம் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கத் தயார் என்று ஆளுநருக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தகவல் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவுடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். சசிகலா சிறைக்குப் போகவுள்ள புதிய சூழலில் இன்று ஆளுநர் ராவை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். அப்போது அவர் ஆளுநரிடம், தனக்குப் பெரும்பான்மை பலம் …

Read More »

நீண்ட நாட்களுக்கு பின்னர் நல்ல தீர்ப்பு – ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா

நீண்ட நாட்களுக்கு பின்னர் நல்ல தீர்ப்பு ஜெயலலிதா அண்ணன் மகள்

நீண்ட நாட்களுக்கு பின்னர் நல்ல தீர்ப்பு – ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி: சொத்து குவிப்பு வழக்கு வழக்கில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் நல்ல தீர்ப்பு வந்துள்ளது. சிறைக்கு செல்ல வேண்டியவர்கள் தான் செல்கிறார்கள். இந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன். எடப்பாடி பழனிச்சாமி தேர்வு என்பது ஜெ., விருப்பத்திற்கு மாறாக நடந்துள்ளது. சசிகலா குடும்பத்தினர் யாரை விரும்பினாரோ அவர்களுக்கு பதவியை …

Read More »

அதிமுகவில் இருந்து கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொன்னையன் உள்ளிட்ட முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நீக்கம்

பொன்னையன் உள்ளிட்ட முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

அதிமுகவில் இருந்து கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொன்னையன் உள்ளிட்ட முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நீக்கம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, சி. பொன்னையன் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். அதிமுகவை கைப்பற்றிய சசிகலாவுக்கு எதிராக முதலில் கலகக் குரல் எழுப்பியவர் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி. இதையடுத்து கடந்த 7-ந் தேதியன்று முதல்வர் …

Read More »

சரணடைய 4 வார காலம் அவகாசம் கேட்டு சசிகலா உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல்

சரணடைய 4 வார காலம் அவகாசம்

சரணடைய 4 வார காலம் அவகாசம் கேட்டு சசிகலா உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் சரணடைய 4 வாரம் அவகாசம் கேட்டு சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சரணடைய 4 வார காலம் அவகாசம் கேட்டு சசிகலா உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளார். உடல் நிலை சரியில்லை என்பதால் பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என அவர் காரணம் தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உட்பட 3 …

Read More »

சசிகலா உள்ளிட்டோர் நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் ஆஜராக உத்தரவு

சசிகலா உள்ளிட்டோர்

சசிகலா உள்ளிட்டோர் நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் ஆஜராக உத்தரவு சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் பெங்களூரு நீதிமன்றத்தில் நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் …

Read More »

உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வோம் – அ.தி.மு,க., எம்.பி., தம்பிதுரை பேட்டி

உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து

உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வோம் – அ.தி.மு,க., எம்.பி., தம்பிதுரை பேட்டி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து முன்னர் அளித்த தீர்ப்பை தற்போது உச்சநீதி மன்றம் உறுதிபடுத்தியுள்ள நிலையில் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என அ.தி.மு,க., எம்.பி., தம்பிதுரை பேட்டியளித்துள்ளார். சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளி …

Read More »

சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ஊழலுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி – தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

100 தாமரை மொட்டுகளே...: தமிழிசை நம்பிக்கை

சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ஊழலுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி – தமிழிசை சவுந்தரராஜன் கருத்து சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்கிய இந்த தீர்ப்பு ஊழலுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி என மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜான் தெரிவித்தார். பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். …

Read More »

கவர்னர் அழைப்புக்காக எதிர்நோக்கியுள்ளோம் – எடப்பாடி பழனிச்சாமி

கவர்னர் அழைப்பு

கவர்னர் அழைப்புக்காக எதிர்நோக்கியுள்ளோம் – எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது: அதிமுக எம்எல்ஏ கூட்டம் நடைபெற்றது. கழக பொருளாளர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எனது பெயரை அறிவித்தார். என்னை, அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக தேர்வு செய்தனர். ஜெ., அரசை அமைக்க வேண்டும் என கவர்னருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அவர் அழைப்புக்காக எதிர்நோக்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.               …

Read More »

கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்றுள்ளார்

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்றுள்ளார் சசிகலாவுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்றுள்ளார். அவருக்கு ஆதரவு அளித்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் சென்றனர். சொத்து குவிப்பு வழக்கு சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டு, அவர்களுக்கான 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. …

Read More »