வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் பெண்களின் கனவுகளை கொலை செய்யும் பெற்றோர்கள்! அதிகரித்து வரும் வெளிநாட்டு மாப்பிள்ளைகளின் மோகத்தால் யாழ்ப்பாணப் பெண்களின் கனவுகள், உணர்வுகள் அனைத்தையும் கொலை செய்கின்றனர் பெற்றோர்கள். அயல் வீட்டில் அதிகம் புழக்கத்தில் இருக்கும் வெளிநாட்டுப் பணம். அதனால் ஏற்படும் ஆடரம்பர வாழ்வு என்பன பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் மனங்களில் வெளிநாட்டு மோகம் தாண்டவம் ஆட வைக்கின்றது. வெளிநாட்டில் உள்ள ஒரு ஆணைத் தன் பிள்ளைக்குத் திருமணம் செய்து …
Read More »தமிழர் பகுதியில், உண்ண உணவில்லாமல் உயிரிழந்த அரசாங்க ஊழியர்!
தமிழர் பகுதியில், உண்ண உணவில்லாமல் உயிரிழந்த அரசாங்க ஊழியர்! கிளிநொச்சி- கரைச்சி பிரதேசசபை ஊழியர் ஒருவர் வறுமையினால் உண்ண உணவில்லாமல் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. சுப்பிரமணியம் – பத்மநாதன் என்னும் 44 வயது அரச ஊழியரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. கிளிநொச்சி கோணாவில் பகுதியில் தற்போது வசித்துவரும் குறித்த ஊழியர் யுத்த காலத்தில் இந்தியாவிற்குச் சென்று வாழ்ந்த நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு நாடு திரும்பியுள்ளார். …
Read More »Daily rasi palan 28.02.2020 | இன்றைய ராசிபலன் 28.02.2020
Daily rasi palan 28.02.2020 | இன்றைய ராசிபலன் 28.02.2020 மேஷம் இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். ரிஷபம் இன்று நீங்கள் எந்த ஒரு செயலிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை …
Read More »யாழ். புத்தூர் பகுதியில் குழப்ப நிலை! பொலிஸார் குவிப்பு
யாழ். புத்தூர் பகுதியில் குழப்ப நிலை! பொலிஸார் குவிப்பு யாழ்ப்பாணம் – புத்தூர் மேற்கு ஹிந்துசிட்டி மயானத்தில் சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்ட முயற்சியால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மயானப் பகுதியில் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஹிந்துப்பிட்டி மயானத்தில் சடலம் எாிப்பதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தமையினால் இந்த நிலை ஏற்பட்டது. கலைமதி கிராமத்தில் உள்ள மயானத்தை …
Read More »கொரோனா வைரஸால் முதல் பிரான்ஸ் பிரஜை உயிரிழப்பு!
கொரோனா வைரஸால் முதல் பிரான்ஸ் பிரஜை உயிரிழப்பு! பிரான்ஸ் பாரிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 60 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தமது நாட்டைச் சேர்ந்த பிரஜை எனவும், தனது நாட்டுப் பிரஜையொருவர் கொரோனாவினால் உயிரிழக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவெனவும் பிரான்ஸ் சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளார். குறித்த நபர் பிரான்ஸ் தலைநகரில் உள்ள பிட்டி சால்பெட்ரியர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார ஆணைய இயக்குநர் ஜெனரல் ஜெரோம் சாலமன் இன்று …
Read More »ஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலக முடியாது
ஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலக முடியாது போருக்குப் பின்னரான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதாக ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. எவ்வாறாயினும், 2021 ஆம் ஆண்டு வரை குறித்த தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேற முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்திருந்த நல்லாட்சி அரசாங்கமே குறித்த …
Read More »கோட்டாபய பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!
கோட்டாபய பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு! அரச ஊழியராக இருந்து ஒருவர் ஓய்வு பெற்றால் ஒரே மாதத்தில் அவருக்கான ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இந்தத் தகவலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பசில் ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார். “இலங்கை நடைமுறையில் அரச ஊழியர் ஒருவர் ஓய்வூதியம் பெற்றால் அவரது ஓய்வூதியத்தை பெற இரண்டு வருடங்களாகும். …
Read More »3 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு
3 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு மஸ்கெலியா சாமிமலை ஓயாவிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மஸ்கெலியா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த ஆற்றுக்கு நீராட சென்ற சிலர் ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்டு மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் பிரவுன்ஸ்விக் தோட்டத்தின் ராணித் தோட்டத்தில் வசித்து வந்த 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் …
Read More »கொரோனா தொற்றுடன் பிறந்த குழந்தை…! அதிர்ச்சியில் மருத்துவர்கள்
கொரோனா தொற்றுடன் பிறந்த குழந்தை…! அதிர்ச்சியில் மருத்துவர்கள் சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்டு பிறந்த 17 நாட்களேயான குழந்தை வைரஸ் தொடர்பான எந்த வித சிகிச்சையும் இன்றி அதன் பாதிப்பில் இருந்து பூரணமாக குணமான சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து 29,745 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கையும் கடந்த நாட்களை விட குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. …
Read More »கொரோனா பயத்தில் லண்டனில் மூடப்பட்ட நிறுவனம்!
கொரோனா பயத்தில் லண்டனில் மூடப்பட்ட நிறுவனம்! லண்டனில் உள்ள ஒரு அலுவலகத்தில் ஊழியர் ஒருவரால் கொரோனா பீதி ஏற்பட்ட நிலையில் அந்த அலுவலகம் உடனடியாக மூடப்பட்டுள்ளதுடன் அங்கு பணிபுரியும் 300 ஊழியர்களும் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். லண்டனின் Canary Wharf பகுதியில் செயல்பட்டு அமெரிக்க எண்ணெய் நிறுவனமான Chevronல் பணிபுரியும் ஊழியருக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குறித்த ஊழியர் கொரோனா பாதிப்பு உள்ள நாட்டிலிருந்து சமீபத்தில் லண்டனுக்கு திரும்பியது …
Read More »