Sunday , August 24 2025
Home / மலரவன் (page 21)

மலரவன்

ஊரடங்கை மீறிய 9466 பேர் கைது

ஊரடங்கை மீறிய 9466 பேர் கைது

ஊரடங்கை மீறிய 9466 பேர் கைது ஊரடங்குச் சட்டத்தை மீறிய 9466 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1015 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு கொரோனாவால் இலங்கையில் மூன்றாவது நபர் மரணம் பிள்ளையானின் வழக்கு ஒத்திவைப்பு சர்வதேச நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி கோரிக்கை …

Read More »

இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு

இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு

இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 195 பேர் வெளியேற்றப்படவுள்ளதாக ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்ட இரண்டாயிரத்து 121 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில் மேலும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் 32 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்தி சில்வா மேலும் …

Read More »

பிள்ளையானின் வழக்கு ஒத்திவைப்பு

பிள்ளையானின் வழக்கு ஒத்திவைப்பு

பிள்ளையானின் வழக்கு ஒத்திவைப்பு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நீதிமன்றங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வழக்கு தொடர்பாக நீதிபதியின் ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.எல்.விஜயசேகர சிறைச்சாலையில் இருந்து வழக்கு விசாரணையை மேற்கொள்ள ஏற்பாடுகளை செய்தார். இதற்கமைய, இன்று …

Read More »

கொரோனாவால் இலங்கையில் மூன்றாவது நபர் மரணம்

கொரோனாவால் இலங்கையில் மூன்றாவது நபர் மரணம்

கொரோனாவால் இலங்கையில் மூன்றாவது நபர் மரணம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்து நிலையில் மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார். IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயதான ஒருவரே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் பதிவான 3வது மரணம் இதுவாகும். உயிரிழந்தவர் கொழும்பு – மருதானையை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை …

Read More »

யாழில் கொரோனா தொற்றாளர்கள் 148 ஆக உயர்வு

யாழில் கொரோனா தொற்றாளர்கள் 148 ஆக உயர்வு

யாழில் கொரோனா தொற்றாளர்கள் 148 ஆக உயர்வு யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனோ தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இலங்கையில் கொரொனாதொற்றாளர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் மட்டக்களப்பு சிறையிலிருந்து 162 கைதிகள் விடுவிக்கபட்டனர்! சீனாவில் புதிதாக 48 பேருக்கு கொரோனா! …

Read More »

Today palan 02.04.2020 | இன்றைய ராசிபலன் 02.04.2020

Today palan 02.04.2020 | இன்றைய ராசிபலன் 02.04.2020

Today palan 02.04.2020 | இன்றைய ராசிபலன் 02.04.2020 மேஷம் இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவதற்கான வாய்ப்பு உண்டாகும். ரிஷபம் இன்று குடும்பத்தில் இருந்த மாற்று கருத்துக்கள் மறையும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு …

Read More »

சீன இறைச்சி சந்தைகளில் வெளவால், பூனை, இறைச்சிக்கு கிராக்கி: மறுபடியுமா?

சீன இறைச்சி சந்தைகளில் வெளவால், பூனை, இறைச்சிக்கு கிராக்கி: மறுபடியுமா?

சீன இறைச்சி சந்தைகளில் வெளவால், பூனை, இறைச்சிக்கு கிராக்கி: மறுபடியுமா? முழு உலகையே ஆட்டங்காண வைத்துள்ள கொரோனாவின் பிறப்பிடம், சீனாவின் வுஹான் நகரமாகும். முழுவதுமாக ஸ்தம்பித்துக் கிடந்த சீனா, தற்போது தான் கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது. இந்நிலையில், பொதுவாக சீனாவிலேயே பாம்பு, பூனை, வெளவால்களின் இறைச்சி விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். அங்குள்ள இறைச்சி சந்தையில் இருந்து தான் கடந்த டிசம்பர் மாதம் வைரஸ் பரவியதாக செய்திகள் வெளியாகின. …

Read More »

ஓய்வூதியம் பெறுவதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் செய்து கொடுக்கும்

ஓய்வூதியம் பெறுவதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் செய்து கொடுக்கும்

ஓய்வூதியம் பெறுவதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் செய்து கொடுக்கும் ஊரங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலத்தில் அரசாங்க ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவதற்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் செய்துகொடுக்கவுள்ளது. இந்தத் தகவலை இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்க ஊழியர்களுக்கு 2ஆம், 3ஆம் திகதிகளில் ஓய்வூதியத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் ஓய்வூதியத்தை வங்கியிலிருந்து பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையை ஓய்வூதியம் பெறுவோர் எதிர்நோக்கியுள்ளனர். …

Read More »

சர்வதேச நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

சர்வதேச நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

சர்வதேச நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி கோரிக்கை சுற்றுலாத்துறை, ஏற்றுமதி, வெளிநாடுகளில் தொழில் செய்கின்றவர்களிடமிருந்து கிடைக்கும் வருமானம் மற்றும் கடன், பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகளில் தங்கியுள்ள பொருளாதாரங்களை கொண்டுள்ள இலங்கை போன்ற இடர்நிலைக்கு உள்ளாகியுள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் தொலைபேசியில் உரையாடிய ஜனாதிபதி அவர்கள், கடன் தவணை உரிமையை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச …

Read More »

ஊரடங்கை மீறிய மேலும் 288 பேர் கைது!

ஊரடங்கை மீறிய மேலும் 288 பேர் கைது!

ஊரடங்கை மீறிய மேலும் 288 பேர் கைது! கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணிவரை சுமார் 6 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 288 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதிக்குள் மாத்திரம் 8739 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட …

Read More »