பிள்ளையானின் வழக்கு ஒத்திவைப்பு
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நீதிமன்றங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வழக்கு தொடர்பாக நீதிபதியின் ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.எல்.விஜயசேகர சிறைச்சாலையில் இருந்து வழக்கு விசாரணையை மேற்கொள்ள ஏற்பாடுகளை செய்தார்.
இதற்கமைய, இன்று (02) காணொளி அழைப்பின் ஊடாக மட்டக்களப்பு குற்றவியல் சிவில் மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசனால் வழக்கு எதிர்வரும் 11 ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
சர்வதேச நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி கோரிக்கை
-
ஓய்வூதியம் பெறுவதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் செய்து கொடுக்கும்
-
சீன இறைச்சி சந்தைகளில் வெளவால், பூனை, இறைச்சிக்கு கிராக்கி: மறுபடியுமா?
-
யாழில் கொரோனா தொற்றாளர்கள் 148 ஆக உயர்வு
-
மட்டக்களப்பு சிறையிலிருந்து 162 கைதிகள் விடுவிக்கபட்டனர்!
-
சீனாவில் புதிதாக 48 பேருக்கு கொரோனா!
-
ஊரடங்கை மீறிய மேலும் 288 பேர் கைது!
-
3 ஆயிரத்தை தாண்டும் அமெரிக்காவில் கொரோனா பலி
-
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 142 ஆக உயர்வு!