கொரோனாவால் இலங்கையில் மூன்றாவது நபர் மரணம்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்து நிலையில் மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயதான ஒருவரே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் பதிவான 3வது மரணம் இதுவாகும். உயிரிழந்தவர் கொழும்பு – மருதானையை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
சர்வதேச நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி கோரிக்கை
-
ஓய்வூதியம் பெறுவதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் செய்து கொடுக்கும்
-
சீன இறைச்சி சந்தைகளில் வெளவால், பூனை, இறைச்சிக்கு கிராக்கி: மறுபடியுமா?
-
யாழில் கொரோனா தொற்றாளர்கள் 148 ஆக உயர்வு
-
மட்டக்களப்பு சிறையிலிருந்து 162 கைதிகள் விடுவிக்கபட்டனர்!
-
சீனாவில் புதிதாக 48 பேருக்கு கொரோனா!
-
ஊரடங்கை மீறிய மேலும் 288 பேர் கைது!
-
3 ஆயிரத்தை தாண்டும் அமெரிக்காவில் கொரோனா பலி
-
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 142 ஆக உயர்வு!