இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு
தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 195 பேர் வெளியேற்றப்படவுள்ளதாக ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்ட இரண்டாயிரத்து 121 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில் மேலும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் 32 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்தி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
கொரோனாவால் இலங்கையில் மூன்றாவது நபர் மரணம்
-
பிள்ளையானின் வழக்கு ஒத்திவைப்பு
-
சர்வதேச நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி கோரிக்கை
-
ஓய்வூதியம் பெறுவதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் செய்து கொடுக்கும்
-
சீன இறைச்சி சந்தைகளில் வெளவால், பூனை, இறைச்சிக்கு கிராக்கி: மறுபடியுமா?
-
யாழில் கொரோனா தொற்றாளர்கள் 148 ஆக உயர்வு
-
மட்டக்களப்பு சிறையிலிருந்து 162 கைதிகள் விடுவிக்கபட்டனர்!
-
சீனாவில் புதிதாக 48 பேருக்கு கொரோனா!
பயனுள்ள இணைப்புகள் இங்கே




