கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக பொது மக்கள் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட அலுவலக தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட அலுவலகத்துடன் இன்று தொடர்பு கொண்டு வினவிய போதே இந்த தகவல் கிடைத்துள்ளது. மேலும் இவ்வாறு அதிகரித்து வரும் வறட்சியின் காரணமாக இதுவரை 21,959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் […]
Author: அருள்
இன்றைய ராசிபலன் 15.08.2018
மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள். ரிஷபம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் […]
மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நடக்கும் கொடூரம்..! டி ஆர் பி க்காக இந்த கேவலம் தேவையா.? நீங்களே பாருங்க
இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது அதில் வந்த காட்சிகள் அத்தனை நல்லதாக இல்லை . ஏதோ டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் வீட்டில் கொடுத்துள்ளார்கள் . வழக்கம் போல டானியல் குறுக்கு வழியில் விளையாட தொடங்கி விட்டார் . எதிரணியில் நம்ம வீர சூர காதல் லீலைகள் மன்னன் மஹத் இருக்கிறார் . சும்மாவே ஆடும் மஹத்தின் முன் சலங்கை இருந்தால் விடுவாரா என்ன […]
ரித்விகா மற்றும் வைஷ்ணவியிடம் ராட்சசி போல் நடந்து கொள்ளும் ஐஸ்வர்யா..! கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்..!
பிக் பாஸ் நிகழ்ச்சி ஐஸ்வர்யாக்காக தான் போகிறதா.? அவர் செய்யும் இது போன்ற கேவலமான விடயங்களை ஏன் பிக் பாஸ் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது . டாஸ்க் என்றால் டாஸ்க்காக மட்டும் தான் இருக்க வேண்டும் ஒருவரை கேவலப்படுத்தும் உரிமையை யார் கொடுத்தது இந்த ஐஸ்வர்யாக்கு .? வைஷ்ணவி ஒருவரை பற்றி ஒருவரிடம் கூறுவது குற்றம் என்றால் பிக் பாஸ் வீட்டில் அனைவரும் குற்றவாளிகளே .. இதை வைத்துக்கொண்டு வைஷ்ணவியை நாம் […]
என்ன நடக்குது பிக் பாஸ் வீட்டில்..? வைஷ்ணவி ரித்விகா மோதல்..!
பிக் பாஸ் வீட்டில் இன்று 3 வது ப்ரோமோ வெளியாகி உள்ளது வழக்கமாக மூன்று ப்ரோமோ தான் வெளியிடுவார்கள் . இன்று 1 மணிக்குள் 3 ப்ரோமோ வந்துள்ளது இதற்கான காரணம் இன்று பிக் பாஸ் டாஸ்க் அப்படி உள்ளது . அனைவரும் அடிச்சிட்டு சாகுறாங்க . முதல் ப்ரோமோவில் மஹத் டானியல். இரண்டாவது ப்ரோமோவில் ஐஸ்வர்யா வைஷ்ணவி மற்றும் ரித்விகாவும் மூன்றாவது ப்ரோமோவில் ரித்விகா மற்றும் வைஷ்ணவியும் சண்டை […]
கலைஞருக்காக நானே தெருவில் இறங்கி இருப்பேன்: நடிகர் ரஜினிகாந்த்
மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் காமராஜர் அரங்கில் முன்னரே திட்டமிட்டபடி நேற்று (ஆகஸ்ட் 13) நடைபெற்றது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர், நடிகைள், இயக்குநர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் பலரும் பங்கேற்று கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். […]
கருணாநிதியின் அடுத்த வாரிசு யார்? குழப்பம் ஆரம்பம்! மீண்டும் பரபரப்பு..
கருணாநிதியின் சொந்த தொகுதியான திருவாரூரில் போட்டியிடுவது யார் என்ற எதிர்பார்ப்பில் அத்தொகுதி மக்கள் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை என்ற கிராமத்தில் பிறந்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இவர் இந்த தொகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு போட்டியிட்டு தமிழகத்திலேயே அதிக இடங்களில் வெற்றி பெற்றவர் கருணாநிதி. இவர் கடந்த 7-ஆம் தேதி உடல்நல குறைவுகளால் மரணமடைந்தார். இதையடுத்து கருணாநிதியின் திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த தொகுதியில் யார் […]
கருணாநிதியின் வீட்டில் மோதல்? உடைகின்றது தி.மு.க…!!
தி.மு.க தானாகவே உடையும் என்றும், அதனை உடைக்க வேண்டிய அவசியம் தனக்கு கிடையாது என்றும் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். தி.மு.க தலைவர் கருணாநிதி உயிரிழந்து நாளையுடன் ஒரு வாரம் ஆகவுள்ள நிலையில் அவரது வீட்டில் தற்போது மோதல் வெடித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கட்சியில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அழகிரி தற்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகின்றார். “தி.மு.கவில் உள்ளவர்கள் பணத்திற்கு விலைப்போய்விட்டார்கள். இந்நிலையில், நான் அதிருப்தியில் […]
செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட 61 மாணவிகளின் 12 ஆம் ஆண்டு நினைவுதினம்
முல்லைத்தீவு – செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது இலங்கை வான்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 61 மாணவிகளின் 12 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும். இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 9.00 மணிக்கு முல்லைத்தீவு வள்ளிபுரம் இடைக்காட்டு சந்தியில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு காலை 6 மணியளவில் இலங்கை வான்படையின் இரண்டு கிபிர் போர் விமானங்கள் செஞ்சோலை சிறுவர் […]
இன்றைய ராசிபலன் 14.08.2018
மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். ரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் […]





