அன்பழகன் மறைவு மலையக தமிழர்களுக்கு பேரிழப்பு
” இலங்கையில் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக் கலவரத்தை கண்டிக்கும் வகையில் 1984 இல் தனது தமிழக சட்ட மன்ற உறுப்பினர் பதவியை க. அன்பழகன் இராஜினாமா செய்தார். இலங்கை தமிழருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் இறுதிவரை உறுதியாக இருந்தார். எனவே அன்னாரின் இறப்பு இலங்கைவாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் குறிப்பாக மலையக மக்களுக்கு பேரிழப்பாகும்.”
இவ்வாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
கொடிய கொரோனாவினால் உலகளவில் 100,000 பேர் பாதிப்பு!
-
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க பிரித்தானியா முடிவு
-
யாழில் பெண் அரச உத்தியோகத்தருக்கு வந்த மிரட்டல் கடிதம்!
-
திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மறைவு!
-
ரவி உள்ளிட்ட 10 பேருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி
-
ரணிலை விரைவில் கைது செய்ய நடவடிக்கை!
-
இலங்கையில் கொரோனா …10 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு!
-
கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் 5 நாட்களுக்கு பின்னர் உயிரிழப்பு – பெரும் அச்சம்!
-
தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு ..!
-
18 வயது சிறுவன் தூங்கில் தொங்கிய நிலையில் மீட்பு
-
கொரோனாவால் இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்வு!
-
இளம் பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை !
-
லண்டனில் கொரோனா அதிரடி: 116 பாதிப்பு