Monday , April 15 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அன்பழகன் மறைவு மலையக தமிழர்களுக்கு பேரிழப்பு

அன்பழகன் மறைவு மலையக தமிழர்களுக்கு பேரிழப்பு

அன்பழகன் மறைவு மலையக தமிழர்களுக்கு பேரிழப்பு

” இலங்கையில் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக் கலவரத்தை கண்டிக்கும் வகையில் 1984 இல் தனது தமிழக சட்ட மன்ற உறுப்பினர் பதவியை க. அன்பழகன் இராஜினாமா செய்தார். இலங்கை தமிழருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் இறுதிவரை உறுதியாக இருந்தார். எனவே அன்னாரின் இறப்பு இலங்கைவாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் குறிப்பாக மலையக மக்களுக்கு பேரிழப்பாகும்.”

இவ்வாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv