Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ரவி உள்ளிட்ட 10 பேருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி

ரவி உள்ளிட்ட 10 பேருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி

ரவி உள்ளிட்ட 10 பேருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 10 சந்தேக நபர்களை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று மாலை பிறப்பித்துள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் கோரிக்கை மற்றும் வியாக்கியானத்தை ஏற்றுக்கொண்ட நீதவான் ரங்க திஸாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv