ரவி உள்ளிட்ட 10 பேருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 10 சந்தேக நபர்களை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று மாலை பிறப்பித்துள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் கோரிக்கை மற்றும் வியாக்கியானத்தை ஏற்றுக்கொண்ட நீதவான் ரங்க திஸாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
இலங்கையில் கொரோனா …10 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு!
-
கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் 5 நாட்களுக்கு பின்னர் உயிரிழப்பு – பெரும் அச்சம்!
-
தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு ..!
-
18 வயது சிறுவன் தூங்கில் தொங்கிய நிலையில் மீட்பு
-
கொரோனாவால் இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்வு!
-
இளம் பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை !
-
லண்டனில் கொரோனா அதிரடி: 116 பாதிப்பு
-
Val d’Oise பகுதியில் கொரோனா – பாடசாலை 14 நாட்கள் மூட தீர்மானம்
-
பிரான்ஸில் தடம்புரண்ட ரயில்… 20 பேர் படுகாயம்!
-
காணாமல் போனோர் விடயத்தை மறப்போம் – கோத்தபாய