Thursday , April 25 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இளம் பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை !

இளம் பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை !

இளம் பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை !

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் இன்று கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கடுக்காமுனை அருள்நேசபுரம் கிராமத்தை சேர்ந்த 35 வயதான சிதம்பரப்பிள்ளை தேவி என்பவரே இவ்வாறு மரணமடைந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

 

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv