இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க பிரித்தானியா முடிவு
இராணுவ தளபதி சவேந்திர சில்வா மீது நடவடிக்கை எடுப்பதற்காக இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய பொதுநலவாய விவகாரங்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் நீஜல் எடம்ஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய தொழில் கட்சி உறுப்பினர் அஜசல்கானிற்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஜெனீவா பொறுப்புக்கூறல் தீர்மானத்தை அமல்படுத்துமாறு பிரித்தானிய அரசு இலங்கையிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
இலங்கையில் கொரோனா …10 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு!
-
கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் 5 நாட்களுக்கு பின்னர் உயிரிழப்பு – பெரும் அச்சம்!
-
தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு ..!
-
18 வயது சிறுவன் தூங்கில் தொங்கிய நிலையில் மீட்பு
-
கொரோனாவால் இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்வு!
-
இளம் பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை !
-
லண்டனில் கொரோனா அதிரடி: 116 பாதிப்பு
-
Val d’Oise பகுதியில் கொரோனா – பாடசாலை 14 நாட்கள் மூட தீர்மானம்
-
பிரான்ஸில் தடம்புரண்ட ரயில்… 20 பேர் படுகாயம்!
-
காணாமல் போனோர் விடயத்தை மறப்போம் – கோத்தபாய