கோவையில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சார்பாக ஒரு நாள் வேலை நிறுத்த போரட்டம்
அகில இந்திய வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் – கோவையில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சார்பாக ஒரு நாள் வேலை நிறுத்த போரட்டம் நடைபெற்றது
இதில் பணமதிப்பிற்க்க நடவடிக்கைகளால் இரவு பகல் பாராமல் வேலை செய்த ஊழியர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்ககோரியும் மத்திய அரசின் நீதித்துறை சீர்திருத்தங்கலை எதிர்த்தும் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது இந்த வேலை நிறுத்தம் காரணமாக 10 கோடி ரூபாய் பணம் பரிவர்தனையும் 15 கோடி ரூபாய் காசோலை பரிவர்த்தனையும் பாதிக்கப்பட்டுல்லது என கோவை மண்டல வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் ராஜன் தெரிவிதார்.




